tag:blogger.com,1999:blog-9461059.post110740441305506108..comments2022-12-30T23:23:03.235+00:00Comments on தமிழ்முஸ்லிம் மன்றம்: இஸ்லாத்தின்பெயரால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம்நிர்வாகிhttp://www.blogger.com/profile/10461257584917380222noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9461059.post-1107442149197998332005-02-03T14:49:00.000+00:002005-02-03T14:49:00.000+00:00இங்கு பேசப்பட்ட பிரச்சினை இரண்டு வகையானது.
1) அறி...இங்கு பேசப்பட்ட பிரச்சினை இரண்டு வகையானது.<br /><br />1) அறிவுரை சொல்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறதா என்பது பற்றியது<br />2) நாம் கூறும் விஷயம் குறிப்பிட்ட வசனம் சம்பந்தப்பட்டதுதானா என்பது<br /><br />அவர் செய்த ஆராய்ச்சி தவறு என்பதை அவர் ஒத்துக்கொண்டார் என்றால் நித்தம் நித்தம் குர்ஆன் வசனத்தை சொல்லும் இவர், அங்கு தவறு நடந்துவிட்டதற்கு பொதுவாக வருத்தம் தெரிவிக்கவேண்டும் அல்லவா?. தவறு தன் ஆராய்ச்சியில் மட்டுமே தவிர குறிப்பிட்ட வசனம் இவ்வாறு கூறவில்லை என்று சொன்னால், இவர் ஏற்படுத்திய அவப்பெயர் அழியும் அல்லவா?.<br /><br />இரண்டாவது சூழ்நிலை அறிந்து பேசவேண்டும் என்பதில் இன்னும் இவர் திருந்தவில்லை என்பதை கண் முன்னால் பார்க்கிறோம். <br /><br />இப்போதைக்கு இதுபோதும் என நினைக்கிறேன். <br /><br />அபூ முஹை கேட்டுக்கொண்டதற்கிணங்க குறிப்பிட்ட Comment-ஐ நீக்கிவிட்டேன். தேவைப்பட்டால் பிறகு இணைக்கலாம்.<br /><br />அக்பர் பாட்சா தனது கட்டுரையில் எழுதிய கீழ்கண்ட விஷயம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.<br /> <br />http://suvatukal.blogspot.com/2005/02/blog-post.html<br /><br />///முஸ்லிம்கள் தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும், குறிப்பாக தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் மார்க்கத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த தொடங்கியதன் விளைவுதான் இது. மாற்றார்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்வதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு இப்படி மார்க்கத்தை அடையாளப் படுத்துவது இதனால் மிகவும் எளிதாகி விடுகிறது.///Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1107442088899669042005-02-03T14:48:00.000+00:002005-02-03T14:48:00.000+00:00சில முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் இஸ்லாத்தில் இணைந்...சில முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் இஸ்லாத்தில் இணைந்தவர்களை படத்துடன் செய்தி வெளியிட்டு எதிர் தரப்பினரை ஆத்திரமூட்டினர். தற்போது, தன் உறுப்பினர்களிடம் பைஅத் பெறும் ஒரு முஸ்லிம் அமைப்பு நடத்தும் பத்திரிக்கையும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற புரிதலே இல்லாமல் செய்திக் கட்டுரைகள் வெளியிடுகிறது. இந்தப் போக்கை இணையத்திலும் கடைப்பிடிக்கும் ஜாஃபர் என்கிற யாசிர் போன்றவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.<br /><br />அருளடியான்அருளடியான்https://www.blogger.com/profile/02537067131847629929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1107413212691742572005-02-03T06:46:00.000+00:002005-02-03T06:46:00.000+00:00This comment has been removed by a blog administrator.Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1107438463209692542005-02-03T13:47:00.000+00:002005-02-03T13:47:00.000+00:00This comment has been removed by a blog administrator.Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1107432207088891592005-02-03T12:03:00.000+00:002005-02-03T12:03:00.000+00:00இது வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஜாஃபர் தமது கருத்த...இது வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஜாஃபர் தமது கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் எனவே பழசை சுட்டிக்காட்ட வேண்டாமே.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1107412118616580412005-02-03T06:28:00.000+00:002005-02-03T06:28:00.000+00:00சரிதான்.சரிதான்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1107410852030961822005-02-03T06:07:00.000+00:002005-02-03T06:07:00.000+00:00இம்மன்றத்தில் அபு யாஸிர் என்று எழுதுவது நண்பர் ரஃப...இம்மன்றத்தில் அபு யாஸிர் என்று எழுதுவது நண்பர் ரஃபீக் அவர்கள். கணிணி மென்பொருள் வல்லுனர். ஜித்தாவில் பணிபுரிகிறார். யாஸிர் என்பதுதான் ஜாஃபர் அலி. <br /><br />ஜாஃபர் அலி நல்ல சிந்தனையுடன் எழுத்துத் திறமைகளை உங்கள் இஸ்லாம் மின்மன்றத்தில் அரங்கேற்றியவர்தான். அறிவுரை சொல்லும் விஷயத்தில்கூட கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பார் என்று முன்பு தெரியும். "தமிழ் சகோதரர்களே!" என்ற அவரது பதிவில் மலம் திண்ணும் மனிதர்கள் என்று எழுதினார். பிறகு சுனாமி பற்றி எழுதிய போதுதான் தெரிந்தது இங்கிதமும் தெரியாதவர் என்று.<br /><br />அவருடைய யாஹு மற்றும் ஹாட்மெயில் கணக்கிற்கு இன்விடேஷன் கொடுத்தாகிவிட்டது. இதுவரை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லுவதுதான் அவர் நோக்கம் என்றால் சென்சிடிவ் எது என்று தெரியாதவராக தமிழ்மணத்தில் எழுதுவதைவிட தமிழ்முஸ்லிம் மன்றத்தில் எழுதுவது சிறந்தது. எங்கள் தவறுகளை அவர் திருத்தட்டும். அவரின் தவறுகளை மன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டலாம் அல்லவா.நிர்வாகிhttps://www.blogger.com/profile/10461257584917380222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1107405081622815802005-02-03T04:31:00.000+00:002005-02-03T04:31:00.000+00:00abu yaseer, jafar ali இருவரும் ஒருவர் என்றே கருதுக...abu yaseer, jafar ali இருவரும் ஒருவர் என்றே கருதுகிறேன்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com