tag:blogger.com,1999:blog-9461059.post111227658785597867..comments2022-12-30T23:23:03.235+00:00Comments on தமிழ்முஸ்லிம் மன்றம்: விவாதங்களும் விளக்கங்களும்!நிர்வாகிhttp://www.blogger.com/profile/10461257584917380222noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9461059.post-1112422710537957012005-04-02T06:18:00.000+00:002005-04-02T06:18:00.000+00:00அபூ உமரின் கருத்துக்கு நான் முற்றிலும் உடன்படுகிறே...அபூ உமரின் கருத்துக்கு நான் முற்றிலும் உடன்படுகிறேன்.<BR/><BR/>இங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது வீண் விவாதம் அல்ல! விஷ(ம)த்தைக் களையெடுக்கும் விவேகம்.Sardharhttps://www.blogger.com/profile/13221000161518764261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1112337329888075052005-04-01T06:35:00.000+00:002005-04-01T06:35:00.000+00:00இந்த பதிலை அவரின் வலைப்பதிவில் வைக்க முயற்சி செய்த...இந்த பதிலை அவரின் வலைப்பதிவில் வைக்க முயற்சி செய்தேன். அவரின் பதிவு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இங்கே இட்டிருக்கிறேன்.Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1112337168503482422005-04-01T06:32:00.000+00:002005-04-01T06:32:00.000+00:00ஜாஃபர் சுட்டிக்காட்டிய வசனத்திற்கும் தற்போது உள்ள...ஜாஃபர் சுட்டிக்காட்டிய வசனத்திற்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் சம்மந்தமேயில்லை.<BR/><BR/>இஸ்லாத்தைப்பற்றி ஒருவர் தவறான எண்ணங்களை பொது இடத்தில் விதைக்கிறார். அதுவும் இஸ்லாமிய ஆதாரங்கள் என்று, இட்டுக்கட்டிய ஹதீஸ்களையும், இஸ்லாமிய எதிரிகளின் சிந்தனைகளையும் தூசி தட்டி புதிய பெயிண்ட் அடித்து மக்களின் முன்வைக்கும் போது, அவைகள் குப்பை அன்றி வேறொன்றுமில்லை என்று மற்றவர்களுக்கு (நேசகுமாருக்கு அல்ல) ஆதாரத்துடன் நிரூபிப்பதையே தங்களது எழுத்து முயற்சியால் நண்பர் செய்கிறார்கள். <BR/><BR/>தவறினை கண்டால், கையால் தடுக்க வேண்டும் அது முடியவில்லையென்றால் வாயால் தடுக்கவேண்டும் அதுவும் முடியவில்லையென்றால் வெறுத்து ஒதுங்கி இருக்கலாமே. அதைவிட்டு தவறினை தடுப்பவர்களை குறை சொல்லும் ஜாஃபர் போன்றவர்களை என்னவென்று சொல்வது.<BR/><BR/>குர்ஆன் வசனங்களை எடுத்து சுய ஆராய்ச்சி என்ற பெயரில் ஜாஃபர் விளையாடுவதை நிறுத்த வேண்டும்.<BR/><BR/>ஜாஃபர் அலி அவரின் சுய ஆராய்ச்சியை இஸ்லாமிய அறிவு பெற்றவர்களிடம் சொன்னாரென்றால் அவர்கள் அவரை திருத்தம் செய்வார்கள். அதனை விட்டு பொது இடங்களில் அதனை இடும்போது அதுதான் இஸ்லாம் என்றெண்ணி இஸ்லாத்தை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.<BR/><BR/>இதற்கு ஒரு அனுபவம் ஜாஃபருக்கு போதவில்லையா?Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.com