tag:blogger.com,1999:blog-9461059.post114768531642677627..comments2022-12-30T23:23:03.235+00:00Comments on தமிழ்முஸ்லிம் மன்றம்: திருந்திய சல்மா?நிர்வாகிhttp://www.blogger.com/profile/10461257584917380222noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9461059.post-1147774334709765622006-05-16T10:12:00.000+00:002006-05-16T10:12:00.000+00:00//I dont understand How this peopleshamelessly wro...//I dont understand How this people<BR/>shamelessly wrote the article//<BR/>http://www.tmmkonline.org/tml/others/109885.htm<BR/>and their followers tolerated !!//<BR/><BR/>ஐயா அவர்கள் அங்கு சரியாகத்தான் எழுதியுள்ளர்கள் இல்லாத ஒன்றை எழுதவில்லை . <BR/><BR/>இவர் சரிஅத் சட்டத்திற்கு எதிரானவர் என்பது சரியான தகவலாகும் மற்றும் இவர் "பொது சிவில் சட்டம்" என்ற சங்பரிவாரக்கும்பலின் கோசத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. <BR/><BR/>"மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்ற பக்குவத்தில் தாங்கள் எழுதக்கூடாது. <BR/><BR/>உண்மையை சொல்லப்போனால் த.மு.மு.க வினர் பதர்சயித்தை பற்றிய முழு உண்மைகளையும் எழுதவில்லை அறியாமையினால் இருக்கலாம். <BR/><BR/>மாய்ந்து மாய்ந்து பதர் சயித் இஸ்லாத்தின் எதிரி , சரிஅத் சட்டத்திற்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்த த.த.ஜ வின் தலைவர்கள் இந்த தேர்தலில் முஸ்லிம் பெண் பதர் சயிதிற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தனரோ அந்த ஆன்டவனுக்குதான் வெளிச்சம். <BR/><BR/>த.த.ஜ வின் தொன்டர்கள் அம்மாவின் வெற்றிக்காக அயராதுளைப்பார்கள் என்றும் அம்மாவிற்கே வெற்றி ...அம்மாவிற்கே வெற்றி என்று சாமி வந்தது போல் அருள்வாக்கு கூறியவர்தானே பி.ஜே!! <BR/><BR/>தாங்கள் குறிப்பிட்டுள்ள த.மு.மு.க வின் அதிகார பூர்வ இணையத்தில் தாங்கள் கூறியபடி ""ஷேம்லெஸ்"" ஆக எழுதியுள்ளவையெல்லாம் த.த.ஜ வின் தலைவர் பதர் சயிதை பற்றி கூறியவைகளும் உணர்வில் வெளிவந்தவையுமேயாகும். <BR/><BR/>மீன்டும் ..."மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்ற பக்குவத்தில் தாங்கள் எழுதக்கூடாது. <BR/><BR/>நன்றி<BR/>முகவைதமிழன்முகவைத்தமிழன்https://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1147712245390776602006-05-15T16:57:00.000+00:002006-05-15T16:57:00.000+00:00அல்லாஹ் இப்படிப்பட்டவர்களைப்பற்றி திருமறையிலே கூறு...அல்லாஹ் இப்படிப்பட்டவர்களைப்பற்றி திருமறையிலே கூறுவது<BR/><BR/>'எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது --- ஸூரத்துந் நஜ்ம் (நட்சத்திரம்) 53:28' <BR/><BR/>இனியாவது தங்கள் நிலைப்பாட்டை ?ஆத்தூர்வாசிhttps://www.blogger.com/profile/00494763487909696357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1147689275813673592006-05-15T10:34:00.000+00:002006-05-15T10:34:00.000+00:00நாலுவரியில நச்னு ஒரு பதிவு போடுவதெப்படின்னு இப்னு...நாலுவரியில நச்னு ஒரு பதிவு போடுவதெப்படின்னு இப்னுபஷீரிடம்தான் கேட்டு தெரிந்துக்கொள்ளனும்.அபூ முஹம்மத்https://www.blogger.com/profile/05117697985259805875noreply@blogger.com