tag:blogger.com,1999:blog-9461059.post115059840777196886..comments2022-12-30T23:23:03.235+00:00Comments on தமிழ்முஸ்லிம் மன்றம்: காதர் மொய்தீனை கண்டிப்போம்!நிர்வாகிhttp://www.blogger.com/profile/10461257584917380222noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9461059.post-1150626978281153182006-06-18T10:36:00.000+00:002006-06-18T10:36:00.000+00:00இஸ்லாத்துக்கு வருபவர்கள் தங்கள் இனம் அனுபவிக்கும் ...இஸ்லாத்துக்கு வருபவர்கள் தங்கள் இனம் அனுபவிக்கும் இழிவையும் விட்டு விட்டே இஸ்லாத்தில் இயைண வேண்டும். பீ.ஜே. எப்போதோ சொன்னதுபோல் 'அத்தகையவர்கள் தன்னைத் தாழ்த்தப்பட்டவனாகவோ அல்லது தாழ்ந்தவனாகவோ கருதி அத்தகைய சலுகைகளுக்கு ஆசைப்படக்கூடாது. அவர்களின் புதிய சகோதரர்களாகிய நாம்தான் அவர்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.' <BR/>அவர்களின் பழைய நிலையிலிருந்து மாற்றி தலை நிமிர்ந்து மானமுள்ள மனிதனாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அதன் மூலம் நாமும் இறைவனிடமிருந்து நற்பேறுகளைப் பெற முடியும்.<BR/>காதர் மொய்தீன் தன்னுடைய கோரிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பதே சரியானது.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1150626915905918282006-06-18T10:35:00.000+00:002006-06-18T10:35:00.000+00:00அபூ ஸாலிஹா, அபூ சுமையா - ஆகிய இருவருக்கும் நன்றி! ...அபூ ஸாலிஹா, அபூ சுமையா - ஆகிய இருவருக்கும் நன்றி! முஸ்லிம் லீக் தலைவர்களிடம் தனிப்பட்ட நெருக்கமுள்ளவர்கள் நம் உணர்வ்களை தொலைப்பேசி வாயிலாகவும், நேரிலும் தெரிவியுங்கள்.அருளடியான்https://www.blogger.com/profile/02537067131847629929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1150625819137578072006-06-18T10:16:00.000+00:002006-06-18T10:16:00.000+00:00//இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி,...//இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி இடமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.//<BR/><BR/>சத்தியத்தைக் கூறுகிறோம் பேர்வழி என்று சமுதாயத்தில் சண்டையை ஏற்படுத்துபவர்கள் மத்தியில், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை காலம் தாழ்த்தாமல் முன் வைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.அபூ சுமையாhttps://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-1150617820405850932006-06-18T08:03:00.000+00:002006-06-18T08:03:00.000+00:00//இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி,...<B>//இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி இடமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.//</B><BR/><BR/>சத்தியத்தைக் கூறுகிறோம் பேர்வழி என்று சமுதாயத்தில் சண்டையை ஏற்படுத்துபவர்கள் மத்தியில், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை காலம் தாழ்த்தாமல் முன் வைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.அபூ ஸாலிஹாhttps://www.blogger.com/profile/14592274064888552604noreply@blogger.com