tag:blogger.com,1999:blog-9461059.post1910745848134977646..comments2022-12-30T23:23:03.235+00:00Comments on தமிழ்முஸ்லிம் மன்றம்: தலித்-பார்ப்பானர் கூட்டுநிர்வாகிhttp://www.blogger.com/profile/10461257584917380222noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9461059.post-80821855218459727472008-11-25T04:32:00.000+00:002008-11-25T04:32:00.000+00:00காலச்சுவடு, உயிர்மை, திண்ணை, தமிழ் மணம் போன்ற இலக்...காலச்சுவடு, உயிர்மை, திண்ணை, தமிழ் மணம் போன்ற இலக்கிய பீடங்களில் பார்ப்பனர்-முஸ்லிம் கூட்டு உள்ளது. அதனால் தமிழ் நாட்டுக்கு கேடு இல்லையா?தலித் முரசு வாசகன்https://www.blogger.com/profile/18101309202152871061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-43405075114474282322008-11-24T09:35:00.000+00:002008-11-24T09:35:00.000+00:00அன்புள்ள ஞாநி அவர்களுக்கு, தங்கள் எதிர் வினைக்கு ந...அன்புள்ள ஞாநி அவர்களுக்கு,<BR/> <BR/>தங்கள் எதிர் வினைக்கு நன்றி! சட்டக்கல்லூரி மோதல் தொடர்பான உங்கள் கட்டுரையை தமிழ் முஸ்லிம் கூட்டு வலைப்பதிவில், நீங்கள் கேட்டவாறே மீள் பிரசுரம் செய்துள்ளேன். உங்கள் உள்ளத்தை நான் அறிவேன். அக்கட்டுரையை வன்முறைக்கு ஆதரவு என்ற பொருளில் உரியவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலையில் தான் தலித்-பார்ப்பனர் கூட்டு என்ற கட்டுரையை எழுதினேன். தமிழ் முஸ்லிம்களில் வன்முறையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு எதிராகவும் இதே வலைப்பதிவில் நான் சில பதிவுகளை எழுதியுள்ளேன். உங்கள் ஓய்வு நேரத்தில் படியுங்கள். <BR/> <BR/>அன்புடன்<BR/>அருளடியான்அருளடியான்https://www.blogger.com/profile/02537067131847629929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9461059.post-49693032644776918792008-11-24T06:31:00.000+00:002008-11-24T06:31:00.000+00:00அன்புடையீர், தங்கள் பதிவில் டாக்டர் அம்பேத்கர் சட்...அன்புடையீர், தங்கள் பதிவில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் இரு ஜாதி மாணவர்களின் கொடூரமான மோதல் பற்றிய என் கட்டுரையைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது யாருடைய வன்முறையையும் நியாயப்படுத்தும் கட்டுரை அல்ல என்பது கட்டுரையைப் படிக்கும் எவர் மனசாட்சிக்கும் தெரியும். முழு கட்டுரை www.gnani.net இணைய தளத்தில் உள்ளது. இயலுமானால் அதை உங்கள் வலைப்பூவில் வெளியிடுங்கள். பழைய கதையைப் பேசாமல் இன்றைய கதையைப் புரிந்துகொள்ள முடியாது. பாபர் மசூதி இடிப்பும் பழைய கதைதான்.பேசாமல் இருந்துவிடுவோமா? ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் அனைத்தின் பெயராலும் யார் செய்யும் உடல்,உள்ளம் மீதான வன்முறைக்கும் எதிரான பகுத்தறிவாளன் என்பதே என் நிலை. நன்றி. ஞாநிgnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.com