<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9461059</id><updated>2011-07-28T19:24:57.291Z</updated><category term='முஹம்மத் நபி(ஸல்)'/><category term='அகிலத்திற்கோர் அருட்கொடை'/><title type='text'>தமிழ்முஸ்லிம் மன்றம்</title><subtitle type='html'>கூட்டு வலைப்பதிவு</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>நிர்வாகி</name><uri>http://www.blogger.com/profile/10461257584917380222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>291</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-8467091830512959621</id><published>2009-02-13T08:04:00.001Z</published><updated>2009-02-13T08:07:51.776Z</updated><title type='text'>நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;டெல்லி: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், இந்தியா ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை இனப்படுகொலையை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது, இலங்கைக்கு ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று எம்.பிக்கள் கோஷமிட்டனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நன்றி: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2009/02/12/india-mps-from-tn-stage-demo-against-sl-genocide.html"&gt;thatstamil.oneindia.in&lt;/a&gt; பிப்ரவரி 12, 2009&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-8467091830512959621?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/8467091830512959621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=8467091830512959621&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8467091830512959621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8467091830512959621'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/02/blog-post_13.html' title='நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-7560087256951892253</id><published>2009-02-08T04:09:00.003Z</published><updated>2009-02-08T04:14:51.174Z</updated><title type='text'>மக்களுக்கு எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;"&gt;மக்களுக்கு எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கொழும்பு: உலக அளவில் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.பெல்ஜியம் &lt;a href="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY5bWY3HeKI/AAAAAAAAAJc/bMV-FJfhMHs/s1600-h/04-sl-map200.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; FLOAT: left; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5300274251650529442" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY5bWY3HeKI/AAAAAAAAAJc/bMV-FJfhMHs/s400/04-sl-map200.jpg" /&gt;&lt;/a&gt;நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.அதில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.இலங்கையின் வட பகுதியில், இலங்கைப் படைகள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையால், பல அப்பாவிப் பொதுமக்கள் தினசரி கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட அல்லது காயமடந்த மக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவம் குந்தகம் விளைவித்து வருகிறது.இலங்கையின் ராணுவ நடவடிக்கைகள் வெற்றி தருவதாக அரசு கூறினாலும் கூட, ஜனவரி மாதம் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை அங்கு மேலும் மோசமடைந்துள்ளது.உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் நடவடிக்கைகளில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக இலங்கையின் வடபகுதி காணப்படுகிறது. இஸ்ரேலியப் படையினரின் முன்னெடுப்பால் பாதிப்படைந்த காசா நிலப்பரப்பு, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள மடகஸ்கார் பகுதி, அரச படைகளுக்கெதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் டோடக் ஆகியவை வன்முறை அதிகம் நிறைந்த அடுத்த மூன்று பகுதிகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.aol.in/tamil/art-culture/essays/2009/0204-sri-lanka-is-number-one-nation-in-violence.html"&gt;ஏஓஎல் தமிழ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-7560087256951892253?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/7560087256951892253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=7560087256951892253&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7560087256951892253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7560087256951892253'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/02/blog-post_08.html' title='மக்களுக்கு எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY5bWY3HeKI/AAAAAAAAAJc/bMV-FJfhMHs/s72-c/04-sl-map200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1079136201174251051</id><published>2009-02-07T07:07:00.003Z</published><updated>2009-02-07T07:12:50.191Z</updated><title type='text'>தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;புலிகளுடன் சண்டை என்ற பெயரில் தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்னை: விடுதலைப் புலிகளுடன் சண்டை என்ற பெயரில் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தையே இலங்கை அரசு &lt;a href="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0z_iUrUPI/AAAAAAAAAJU/krMGWN9BX04/s1600-h/06-loyola-college-200.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; FLOAT: left; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5299949503123247346" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0z_iUrUPI/AAAAAAAAAJU/krMGWN9BX04/s400/06-loyola-college-200.jpg" /&gt;&lt;/a&gt;அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.பல்வேறு முக்கிய நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.இந்த நிலையில் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இலங்கை விவகாரம் குறித்து லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.இதில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர், விடுதலைப் புலிகளுடன் சண்டை, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழினத்தையே இலங்கை அரசு ஒழித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ராஜபக்சே அரசு மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை என்று 52 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.தனி ஈழமே தீர்வு - 68%தனி தமிழ் ஈழமே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழக கட்சிகள் இலங்கை விவகாரத்தில் தேர்தல் அரசியலே செய்கின்றன. முதல்வர் கருணாநிதி தலைமையில் அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு தமிழகத்தில் எந்தக் கட்சியும் உண்மையான அக்கறையுடன் செயல்படவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;நன்றி: &lt;a href="http://www.aol.in/tamil/news/2009/02/06/tn-sri-lanka-bent-upon-eradicating-tamilians.html"&gt;ஏஓஎல் தமிழ்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1079136201174251051?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1079136201174251051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1079136201174251051&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1079136201174251051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1079136201174251051'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/02/blog-post_6273.html' title='தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0z_iUrUPI/AAAAAAAAAJU/krMGWN9BX04/s72-c/06-loyola-college-200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-3697847907728492992</id><published>2009-02-07T07:00:00.007Z</published><updated>2009-02-07T11:20:51.846Z</updated><title type='text'>ஈழத்தமிழர்களின் உயிரிழப்பை தடுங்கள்-‍ பான்கிமூன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0ybUC61sI/AAAAAAAAAJM/-uvip_j9FGw/s1600-h/06-ban200.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; FLOAT: left; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5299947781303752386" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0ybUC61sI/AAAAAAAAAJM/-uvip_j9FGw/s400/06-ban200.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;ராஜபக்சேவுடன் போனில் பான் கி மூன் பேச்சு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;உயிரிழப்பைத் தடுக்க கோரிக்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;டெல்லி: டெல்லி வந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி, அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைத் தடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று இந்தியா வந்தார். பின்னர் இரவு அவர் தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையின் வடக்குப்பகுதியில் நடந்து வரும் போர் குறித்து ராஜபக்சேயிடம் கேட்டறிந்தார்.மூனிடம், போர் நிலவரம் குறித்து ராஜபக்சே விளக்கினார். கால் மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவது, மருத்துவமனைகள் மீது இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்துவது, பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் வரும் அப்பாவிகளையும் கண்மூடித்தனமாக தாக்குவது குறித்து பான் கி மூன் கேட்டார்.சரமாரியாக வீசப்படும் குண்டுகளால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை தெரிவித்தார். ஆனால் பான் கி மூனின் இந்த கேள்விகளுக்கு ராஜபக்சே மழுப்பலான பதில்களையே அளித்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பைத் தடுக்குமாறு அப்போது ராஜபக்சேவிடம் பான் கி மூன் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.பிரணாப் - சோனியாவுடன் ஆலோசனைஇதையடுத்து இன்று வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பான் கி மூன் ஆலோசனை நடத்தினார்.பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து, தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.மூனுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் பங்கினை மூனிடம் தெளிவாக விளக்கினேன். தீவிரவாதிகள் 10 பேர் எப்படி கடல் வழியாக கராச்சியில் இருந்து இந்தியா வந்தனர். அதற்கு பாகிஸ்தான் எப்படி உதவியது போன்றவற்றையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன்.தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதையும், அதில் பாகிஸ்தானியர்கள் இடம்பெற்றிருப்பதற்கும் என அனைத்துக்கும் இந்தியாவிடம் வலுவான ஆதாரம் இருப்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன். அந்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்திருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தானிடம் கேட்டிருப்பதையும், இவ்விஷயத்தில் பாகிஸ்தான் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பாத்துள்ளதையும எடுத்துக் கூறினேன்.குற்றவாளிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை அவர் பாகிஸ்தானிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொண்டேன் என்றார் பிரணாப். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;நன்றி: &lt;a href="http://www.aol.in/tamil/news/2009/02/06/india-ban-ki-moon-talks-to-rajapakse-from-delhi.html"&gt;ஏஓஎல் தமிழ்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-3697847907728492992?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/3697847907728492992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=3697847907728492992&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3697847907728492992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3697847907728492992'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/02/blog-post_9198.html' title='ஈழத்தமிழர்களின் உயிரிழப்பை தடுங்கள்-‍ பான்கிமூன்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0ybUC61sI/AAAAAAAAAJM/-uvip_j9FGw/s72-c/06-ban200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-6314890140508493710</id><published>2009-02-07T06:50:00.007Z</published><updated>2009-02-07T11:20:37.492Z</updated><title type='text'>இலங்கையில் போர் நிறுத்தம் - போப் வேண்டுகோள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் - போப் வேண்டுகோள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாடிகன் சிட்டி: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு &lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0vwLVOjxI/AAAAAAAAAJE/ZQ3G5VrOaLw/s1600-h/05-pope-benedict-xvi-200.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; FLOAT: left; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5299944841206992658" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0vwLVOjxI/AAAAAAAAAJE/ZQ3G5VrOaLw/s400/05-pope-benedict-xvi-200.jpg" /&gt;&lt;/a&gt;அமைதி திரும்ப அனைத்துத் தரப்பினரும் வகை செய்ய வேண்டும் என்று போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.வாடிகன் நகரில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் போப்பாண்டவர் பேசுகையில், சிறிலங்கா அரச படையினரும் விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும்.மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://www.aol.in/tamil/news/2009/02/05/world-pope-pleas-for-immediate-ceasefire.html"&gt; ஏஓஎல் தமிழ் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-6314890140508493710?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/6314890140508493710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=6314890140508493710&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/6314890140508493710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/6314890140508493710'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/02/blog-post_07.html' title='இலங்கையில் போர் நிறுத்தம் - போப் வேண்டுகோள்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SY0vwLVOjxI/AAAAAAAAAJE/ZQ3G5VrOaLw/s72-c/05-pope-benedict-xvi-200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-3772381610813738311</id><published>2009-02-03T08:09:00.006Z</published><updated>2009-02-04T13:59:13.647Z</updated><title type='text'>இலங்கை தமிழர் நல உரிமை பேரவை</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;திமுக செயற்குழு முடிவு: இலங்கை தமிழர் நல உரிமை பேரவை! &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 349px; DISPLAY: block; HEIGHT: 323px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5298787257309320690" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SYkS77RJ1fI/AAAAAAAAAIk/XPUmik4-qMs/s400/dmk2.jpg" /&gt;இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.&lt;br /&gt;இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள்,பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2900"&gt;நக்கீரன் இணையத் தளம்&lt;/a&gt; 3 ஜனவரி 2009  படம்:  தினத்தந்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-3772381610813738311?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/3772381610813738311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=3772381610813738311&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3772381610813738311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3772381610813738311'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/02/blog-post.html' title='இலங்கை தமிழர் நல உரிமை பேரவை'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SYkS77RJ1fI/AAAAAAAAAIk/XPUmik4-qMs/s72-c/dmk2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-333181724224735929</id><published>2009-01-12T07:49:00.003Z</published><updated>2009-01-12T07:55:18.149Z</updated><title type='text'>இஸ்லாமிய நிறுவனத்தின் புதிய நூல்கள்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;புதிய நூல்கள் வெளியீடு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.ift-chennai.org/"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 297px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5290312045496835890" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWr2xq7PHzI/AAAAAAAAAH0/05000QhNhYw/s400/IFT+INvitation.tif%5B1%5D.jpg" /&gt;&lt;/a&gt; &lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-333181724224735929?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/333181724224735929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=333181724224735929&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/333181724224735929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/333181724224735929'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/blog-post_3095.html' title='இஸ்லாமிய நிறுவனத்தின் புதிய நூல்கள்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWr2xq7PHzI/AAAAAAAAAH0/05000QhNhYw/s72-c/IFT+INvitation.tif%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-5266969143168210963</id><published>2009-01-12T07:30:00.006Z</published><updated>2009-01-12T07:41:34.671Z</updated><title type='text'>கி. வீரமணியின் பொங்கல் வாழ்த்து</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;திராவிடர் கழகத் தலைவர்&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;திரு.&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;கி.வீரமணி&lt;/span&gt; அவர்களின் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;பொங்கல் வாழ்த்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.periyar.org/"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 350px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5290307776587163330" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWry5L_25sI/AAAAAAAAAHs/C4ghf-dhVtY/s400/K+Veeramani+-+Pongal+Greetings0001.jpg" /&gt;&lt;/a&gt; &lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-5266969143168210963?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/5266969143168210963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=5266969143168210963&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5266969143168210963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5266969143168210963'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/blog-post_12.html' title='கி. வீரமணியின் பொங்கல் வாழ்த்து'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWry5L_25sI/AAAAAAAAAHs/C4ghf-dhVtY/s72-c/K+Veeramani+-+Pongal+Greetings0001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-8134591970817502017</id><published>2009-01-10T13:49:00.005Z</published><updated>2009-01-10T14:02:19.040Z</updated><title type='text'>வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWipNJoyR-I/AAAAAAAAAGM/LMu8t5U2Ni0/s1600-h/Kanimozhi.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 248px; FLOAT: left; HEIGHT: 178px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5289663805737027554" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWipNJoyR-I/AAAAAAAAAGM/LMu8t5U2Ni0/s400/Kanimozhi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;"&gt;வெளிநாடு வாழ் இந்தியர்கள் 50 லட்சம் பேருக்கு வாக்குரிமை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;"&gt;மத்திய அரசு ஆலோசனை&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;சென்னை, ஜன. 10- &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: எந்த நாட்டுக்குச் சென்றாலும் நமது கலாசாரம், பண்பாட்டை மறக்கக் கூடாது. வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர், தங்கள் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு நமது கலாசாரத்தை இழந்து விடுமோ என்ற பயத்தில், தாய்நாடு திரும்புகின்றனர். இந்திய கலாசாரத்தை மேம்படுத்த திரைப்படங்கள், விழாக்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றை மத்திய கலாசார மேம்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாறு கனிமொழி பேசினார். மத்திய அமைச்சர் வயலார் ரவி, நிருபர்களிடம் கூறியதாவது: மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 1,500 பேர் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக மலேசியாவில் இருந்து 270 பேரும், அமெரிக்காவில் இருந்து 127 பேரும் பங்கேற்றனர். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் பிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் 5 தலைமுறைகளாக வெளிநாட்டிலேயே வாழும் இந்தியர்களுக்கும்,  இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள 50 லட்சம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்து, இந்தியாவில் வாக்குச் சீட்டில் பெயர் இருந்தால் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் தபால் மூலமாக வாக்களிக்க முடியாது. வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்ல ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் நிலை இந்தியாவில் அதிகம் நடக்கிறது. இதுகுறித்து இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய ஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரும் பிப்ரவரியில் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. தவறு செய்யும் ஏஜென்ட்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கலாம்.  இவ்வாறு வயலார் ரவி கூறினார்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;நன்றி: &lt;a href="http://tm.dinakaran.com/firstpage.aspx#"&gt;தமிழ் முரசு நாளிதழ்&lt;/a&gt; 10 ஜனவரி 2009&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-8134591970817502017?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/8134591970817502017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=8134591970817502017&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8134591970817502017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8134591970817502017'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/50.html' title='வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWipNJoyR-I/AAAAAAAAAGM/LMu8t5U2Ni0/s72-c/Kanimozhi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-306559789737132805</id><published>2009-01-08T13:39:00.006Z</published><updated>2009-01-08T13:47:25.714Z</updated><title type='text'>புத்தகக் கண்காட்சியில் பொங்கல் திருவிழா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWYDQZoAkBI/AAAAAAAAAF8/sqS2Z4D47lg/s1600-h/Pongal+Invitation.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;a href="http://poovulagu.blogspot.com/2009/01/12-01-09.html"&gt;&lt;span style="color:#000066;"&gt;புத்தகக் கண்காட்சியில்&lt;/span&gt; &lt;span style="color:#006600;"&gt;பொங்கல் திருவிழா&lt;/span&gt; &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;a href="http://poovulagu.blogspot.com/2009/01/12-01-09.html"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 264px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5288918174489469762" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWYDDsyNY0I/AAAAAAAAAF0/0Z6VOM1H_aY/s400/Pongal+Invitation.jpg" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-306559789737132805?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/306559789737132805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=306559789737132805&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/306559789737132805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/306559789737132805'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/blog-post_08.html' title='புத்தகக் கண்காட்சியில் பொங்கல் திருவிழா'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWYDDsyNY0I/AAAAAAAAAF0/0Z6VOM1H_aY/s72-c/Pongal+Invitation.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-3536307356582825425</id><published>2009-01-08T07:12:00.008Z</published><updated>2009-01-08T07:35:15.887Z</updated><title type='text'>சென்னை சங்கமம் 2009</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWWpipM0RwI/AAAAAAAAAFM/BWP1DO03_M4/s1600-h/08-sangamam-250.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 250px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5288819750056773378" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWWpipM0RwI/AAAAAAAAAFM/BWP1DO03_M4/s400/08-sangamam-250.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்னை: அனைவரையும் ஈர்த்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சி தங்கு தடையின்றி நடைபெற முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழக கிராமிய கலைகளை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்,குறிப்பாக சென்னை நகர மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மையம் அமைப்பும், தமிழக சுற்றுலா துறையும் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சங்கமம் என்ற கலை நிகழ்ச்சியை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த ஆண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி, ஜனவரி 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள், அரங்கங்கள், பூங்காக்களில் நடைபெறவுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதல்வர் கருணாநிதி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக விளம்பரதாரர்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. நிதி நெருக்கடியும் இருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட நிலையை கருத்தில் கொண்டு, இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன் சொந்தப் பணத்தில் இருந்து, ரூ.1 கோடியை அவர் கொடுத்துள்ளார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆண்டுதோறும் இதில் இருந்து கிடைக்கும் வருவாய், சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னை சங்கமம் நிகழ்ச்சியை யாரையும் நம்பி நடத்தாமல், சுதந்திரமாக, எந்த தடையுமின்றி நடைபெற நிதி பிரச்சினை காரணமாக இருக்கக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதேபோல இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்து ஒரு நிரந்தர நிதி உருவாக்கப்படும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;சங்ககால உணவுகள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆண்டில், சென்னை சங்கமம் மேலும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஜனவரி 10ம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரிகள் அம்பிகா சோனி, வயலார் ரவி போன்றோர் வருகிறார்கள். இந்த ஆண்டில் உணவுத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதில், சங்ககாலத்தில் சாப்பிடப்பட்ட கம்பு, சோளம் உள்ளிட்ட உணவு வகைகளும் கிடைக்கும். நெல்லை இருட்டுக் கடை அல்வா, கள்ளிடைக்குறிச்சி முறுக்கு போன்ற பல்வேறு பிரபல உணவு வகைகளும் கிடைக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வரும் 13-ந் தேதி, தி.நகர் நைட் என்ற பெயரில் தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலை நெடுகிலும் இரவு முழுவதும் கலை விழா நடக்கும். இதற்கு சவுத் உஸ்மான் சாலை வியாபாரிகள் உதவியுள்ளனர். அங்கு பழ விழாவும் முன்னதாக நடைபெறும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில், சென்னை சங்கமம் நடைபெறும் அனைத்து நாள்களிலும் வழுக்குமரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற கிராமிய விளையாட்டுகள் நடைபெறும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் 1,400 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதில், தமிழகம் தவிர ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றார் கனிமொழி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ் மையம் அமைப்பாளர் ஜகத் கஸ்பார், வரலாற்றறிஞர் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;கவிதை பாட வாருங்கள்....:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதற்கிடையே நிகழ்ச்சி அமைப்பாளர் கவிஞர் யுகபாரதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில்:&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இளங்கவிஞர்களை கண்டெடுத்து ஊக்கப்படுத்தும் வகையில் கவிதை பாட வாருங்கள் என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கான கவிதைப் போட்டியை கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதற்கு, கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 13.1.2009 ஆகும். கவிதைகளை, தமிழ்சங்கமம், 31, பொன்னி, குமாரசாமி ராஜாசாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதில் சிறந்த கவிதைகளை, கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில் பேராசிரியர்கள் அடங்கிய குழு தெரிவு செய்யும். அந்த கவிதைகளை தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மாணவர்கள் வாசிக்க, முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு-ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு-ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இத்துடன் மேலும் 10 கவிஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt; நன்றி: &lt;/strong&gt; &lt;a href="http://www.aol.in/tamil/art-culture/essays/2009/0108-karunanidhi-donates-rs-1-crore-for-chennai.html"&gt;ஏஓஎல் இந்தியா இணையத் தளம்&lt;/a&gt; &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;8 ஜனவரி 2009&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-3536307356582825425?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/3536307356582825425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=3536307356582825425&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3536307356582825425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3536307356582825425'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/2009.html' title='சென்னை சங்கமம் 2009'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWWpipM0RwI/AAAAAAAAAFM/BWP1DO03_M4/s72-c/08-sangamam-250.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-5156222051457699637</id><published>2009-01-07T02:58:00.005Z</published><updated>2009-01-07T04:12:25.989Z</updated><title type='text'>நாங்கள் ஹமாஸுடன் இருக்கிறோம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWQbFcy_T-I/AAAAAAAAAFE/RhxGRZVoj_E/s1600-h/hamas.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 203px; DISPLAY: block; HEIGHT: 220px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5288381642883157986" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWQbFcy_T-I/AAAAAAAAAFE/RhxGRZVoj_E/s400/hamas.jpg" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஹமாஸ் ஒரு போராளிக்குழு மட்டுமல்ல‌. பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவர்கள். அவர்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் அங்கீகரிக்காததனால் அவர்கள் பாலஸ்தீன ஆட்சியாளர்கள் இல்லை என்று ஆகி விடாது. காஸா பகுதியை யூத இனவெறி இஸ்ரேல் படைகள் ஆக்கிரமிப்பதையும், அங்கு குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பதையும் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்து நம் நெஞ்சு கொதிக்கிறது. பாலஸ்தீன மக்களே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஹாமாஸ் படைகளே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இறைவன் நமக்கு உதவுவான். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-5156222051457699637?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/5156222051457699637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=5156222051457699637&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5156222051457699637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5156222051457699637'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/blog-post_07.html' title='நாங்கள் ஹமாஸுடன் இருக்கிறோம்!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWQbFcy_T-I/AAAAAAAAAFE/RhxGRZVoj_E/s72-c/hamas.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1351139196478467250</id><published>2009-01-06T08:06:00.004Z</published><updated>2009-01-06T08:13:04.761Z</updated><title type='text'>கீழைக்காற்றுவின் புதிய நூல்கள் வெளியீடு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;கீழைக்காற்றுவின் &lt;span style="color:#3333ff;"&gt;புதிய நூல்கள் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWMRiYTnGaI/AAAAAAAAAEs/q3c1SHj47Tg/s1600-h/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 277px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5288089669801023906" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWMRiYTnGaI/AAAAAAAAAEs/q3c1SHj47Tg/s400/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1351139196478467250?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1351139196478467250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1351139196478467250&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1351139196478467250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1351139196478467250'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/blog-post_06.html' title='கீழைக்காற்றுவின் புதிய நூல்கள் வெளியீடு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWMRiYTnGaI/AAAAAAAAAEs/q3c1SHj47Tg/s72-c/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1428463007442758581</id><published>2009-01-06T07:58:00.004Z</published><updated>2009-01-06T08:13:20.458Z</updated><title type='text'>முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWMPic4OyNI/AAAAAAAAAEk/wXnmmhvzpSA/s1600-h/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 306px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5288087472005105874" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWMPic4OyNI/AAAAAAAAAEk/wXnmmhvzpSA/s400/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.jpg" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1428463007442758581?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1428463007442758581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1428463007442758581&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1428463007442758581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1428463007442758581'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2009/01/blog-post.html' title='முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWMPic4OyNI/AAAAAAAAAEk/wXnmmhvzpSA/s72-c/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-7258329044171800709</id><published>2008-12-30T08:23:00.006Z</published><updated>2009-01-08T07:44:15.511Z</updated><title type='text'>சென்னை புத்தகக் கண்காட்சி 2009</title><content type='html'>&lt;a href="http://www.bapasi.com/Chennaibookfair2009.asp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 306px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5288824462840767570" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWWt09sFJFI/AAAAAAAAAFU/bV-Bz59UJ_U/s400/3175966435_cd2b905e88.jpg" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SVncmhKcWsI/AAAAAAAAAEM/5Xx3JuHer_w/s1600-h/bapasi2007_002.jpg"&gt;&lt;/a&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://www.bapasi.com/Chennaibookfair2009.asp"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;32ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி - 2009&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;8 ஜனவரி 2009 முதல் 18 ஜனவரி 2009 வரை&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;நேரம்&lt;/div&gt;&lt;div align="center"&gt;வார நாட்கள்: மதியம் 2:30 முதல் 8:30 வரை&lt;/div&gt;&lt;div align="center"&gt;விடுமுறை நாட்கள்: காலை 11:00 முதல் இரவு 8:30 வரை&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;இடம்:&lt;/div&gt;&lt;div align="center"&gt;புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்)&lt;/div&gt;&lt;div align="center"&gt;பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, சென்னை-30&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://www.bapasi.com/Chennaibookfair2009.asp"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;32nd CHENNAI BOOK FAIR - 2009&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a class="htc" href="livecall:08-01-2009"&gt;08-01-2009&lt;/a&gt; to &lt;a class="htc" href="livecall:18-01-2009"&gt;18-01-2009&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;Time :&lt;br /&gt;Working Days : 2:30 pm to 8:30 pm&lt;br /&gt;Holidays : 11:00 am to 8:30 pm&lt;br /&gt;Venue :&lt;br /&gt;St.George Anglo Indian School,(opp to Pachayappan college)&lt;/div&gt;&lt;div align="center"&gt;Poonamalee High Road,Aminjikarai, Chennai - 30. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-7258329044171800709?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/7258329044171800709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=7258329044171800709&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7258329044171800709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7258329044171800709'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/12/2009.html' title='சென்னை புத்தகக் கண்காட்சி 2009'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWWt09sFJFI/AAAAAAAAAFU/bV-Bz59UJ_U/s72-c/3175966435_cd2b905e88.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-3318510723214797076</id><published>2008-12-08T08:47:00.004Z</published><updated>2008-12-08T10:16:45.901Z</updated><title type='text'>இடது சாரி எழுத்தாளர் மாநாடு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://www.thamuyesa.org/"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 257px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5276225590918395314" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/STjrOGWENbI/AAAAAAAAAC4/4O_mcjlcXlk/s400/thamuyesa_conference_logo.jpg" /&gt;&lt;/a&gt; தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்&lt;/div&gt;&lt;div align="center"&gt;11 ஆவது மாநில மாநாடு&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;இடம்: பத்மராம் அரங்கம், கோடம்பாக்கம், சென்னை&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;18, 19, 20, 21 டிசம்பர் 2008&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;தொடர்பு முகவரி: &lt;/div&gt;&lt;div align="center"&gt;421, இரண்டாவது தளம், (பாரதி புத்தகாலயம்) அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;மின்னஞ்சல் : &lt;a href="mailto:tnpwa11thstateconference@gmail.com"&gt;tnpwa11thstateconference@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;வலைத்தளம்  &lt;a href="http://www.thamuyesa.org/"&gt;: http://www.thamuyesa.org/&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;தொடர்புக்கு : &lt;a class="htc" href="livecall:9444085385"&gt;94440 85385&lt;/a&gt;, &lt;a class="htc" href="livecall:9444140344"&gt;94441 40344&lt;/a&gt;, &lt;a class="htc" href="livecall:9600128199"&gt;96001 28199&lt;/a&gt;, 044-24339024 &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-3318510723214797076?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/3318510723214797076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=3318510723214797076&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3318510723214797076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3318510723214797076'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/12/blog-post_08.html' title='இடது சாரி எழுத்தாளர் மாநாடு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/STjrOGWENbI/AAAAAAAAAC4/4O_mcjlcXlk/s72-c/thamuyesa_conference_logo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-2886861487797609160</id><published>2008-12-03T02:01:00.005Z</published><updated>2008-12-03T04:19:02.154Z</updated><title type='text'>பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம்!</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5275378542057727490" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/STXo1XcRpgI/AAAAAAAAACw/YhDCgn0wfdY/s400/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;நாங்கள் உன்னை மறக்கவில்லை!&lt;/p&gt;&lt;p align="center"&gt;இடித்தவர்களை &lt;/p&gt;&lt;p align="center"&gt;மன்னிக்கவில்லை!&lt;/p&gt;&lt;p align="center"&gt;அதே இட‌த்தில் &lt;/p&gt;&lt;p align="center"&gt;மீண்டும் க‌ட்டாம‌ல்&lt;/p&gt;&lt;p align="center"&gt;விட‌ப் போவ‌தில்லை!&lt;/p&gt;&lt;p align="center"&gt;ச‌ப‌த‌ம் ஏற்கிறோம்!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;தொடர்புடைய பழைய பதிவு: &lt;a href="http://tamilmuslim.blogspot.com/2006/11/blog-post_28.html"&gt;பாபரி மஸ்ஜிதும்&lt;/a&gt;&lt;a href="http://tamilmuslim.blogspot.com/2006/11/blog-post_28.html"&gt;, இடது சாரிகளும்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-2886861487797609160?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/2886861487797609160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=2886861487797609160&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/2886861487797609160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/2886861487797609160'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/12/blog-post_03.html' title='பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம்!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/STXo1XcRpgI/AAAAAAAAACw/YhDCgn0wfdY/s72-c/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-5142844948569572901</id><published>2008-12-02T08:11:00.005Z</published><updated>2009-01-12T07:25:38.555Z</updated><title type='text'>முதல்வருக்கு விடுதலை நாளிதழின் வேண்டுகோள்!</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWrvPog04hI/AAAAAAAAAHU/vRlFiOARn6o/s1600-h/veeramani_k.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 300px; FLOAT: left; HEIGHT: 231px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5290303764152246802" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWrvPog04hI/AAAAAAAAAHU/vRlFiOARn6o/s400/veeramani_k.jpg" /&gt;&lt;/a&gt;           &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;div&gt;மாண்புமிகு முதல்வர் அவர்களின் முக்கிய கவனத்திற்கு,&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை தாஜ் ஓட்டல், ஒபராய் மற்றும் கஃபே லியோ போல்டு, சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையம் ஆகியவைகளில் நடைபெற்ற 60 மணி நேர பயங்கரவாதிகளை எதிர்த்த நடவடிக்கைகள் மீண்டும் தொடரா வண்ணமும், நடந்த நிகழ்வுகளின் சதித் திட்டத்தின் வேர்களைக் கண்டறிந்து அடியோடு ஒழிக்கவும் வேண்டியது கட்சி, ஜாதி, மத, அரசியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு தேசப் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு இவைகளை மனதிற் கொண்டு அணுக வேண்டிய அவசர அவசியப் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;இது நாட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை; ஓட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை அல்ல! ஆனால் இங்குள்ள பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ கொள்கையாளர்கள், இந்த சம்பவங்களை ஊதிஊதி, தாங்கள் நடத்தி அம்பலத்துக்கு வந்த இராணுவ ஊடுருவல், மலோகான் மற்றும் பல குண்டு வெடிப்புகளை மக்களை மறக்கச் செய்யவும், மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கவும், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்து அன்றாடம் சாதனைமேல் சாதனை குவிக்கும் ஆட்சிக்கு எதிராகவும், இஸ்லாமியர்கள் மீது ஒரு நிரந்தர வெறுப்பினை இதர மக்களிடம் ஏற்படுத்திடவும் தங்கள் வசமுள்ள, ஊடகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சங்கங்களில் பொது விவாதம் என்ற போர்வையில், ஆட்சிகளுக்கு எதிராக ஒரு பனிப்போர் (Cold War) நடத்திட திட்டமிட்டு வருகின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பெறும் இதனைக் கண்காணிப்பது மத்திய, மாநில காவல்துறை, குறிப்பாக உளவுத் துறையின் அவசர அவசிய தலையாய முன்னுரிமைக் கடமையாகும்! மக்களிடையே பீதியைக் கிளப்புதல் தவறான பிரச்சாரம் - கூட்டங்கள் நடத்தி விஷமப் பிரச்சாரம் செய்தல் என்பவைகளும் இறையாண்மைக்கு விரோதமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://files.periyar.org.in/viduthalai/20081201/news02.html"&gt;விடுதலை&lt;/a&gt; 1 டிசம்பர் 2008&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-5142844948569572901?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/5142844948569572901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=5142844948569572901&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5142844948569572901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5142844948569572901'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/12/blog-post.html' title='முதல்வருக்கு விடுதலை நாளிதழின் வேண்டுகோள்!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWrvPog04hI/AAAAAAAAAHU/vRlFiOARn6o/s72-c/veeramani_k.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-8504380059835981386</id><published>2008-11-27T13:38:00.002Z</published><updated>2008-12-08T04:02:07.485Z</updated><title type='text'>வி.பி. சிங் மறைந்தார்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வி.பி. சிங்&lt;/span&gt; &lt;/strong&gt;மறைந்தார் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SS6jtomFzcI/AAAAAAAAACo/8Rtwafxp75k/s1600-h/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 266px; DISPLAY: block; HEIGHT: 350px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5273332218084052418" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SS6jtomFzcI/AAAAAAAAACo/8Rtwafxp75k/s400/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார். மதச்சார்பின்மைக் கொள்கையை தன் ஆட்சியில் பின்பற்றினார். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மதச் சிறுபாண்மையினர் மனம் மகிழும் நல்லாட்சி நடத்தினார். காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் போராட்டக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலவச் செய்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு பாடமாகச் சொல்லித் தருவோம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-8504380059835981386?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/8504380059835981386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=8504380059835981386&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8504380059835981386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8504380059835981386'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/11/blog-post_9717.html' title='வி.பி. சிங் மறைந்தார்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SS6jtomFzcI/AAAAAAAAACo/8Rtwafxp75k/s72-c/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-162114053767214636</id><published>2008-11-27T12:54:00.003Z</published><updated>2008-11-27T13:09:04.369Z</updated><title type='text'>முஸ்லிம் என்று சொல்லாதே!</title><content type='html'>மும்பை குண்டு வெடிப்புகளுக்கு &lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;‘டெக்கான் முஜாஹிதீன்’&lt;/strong&gt;&lt;/span&gt; என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இவர்கள் மும்பையில் மட்டும் குண்டு வைக்கவில்லை. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனின் நெஞ்சத்திலும் குண்டு வைத்துள்ளனர். இவர்களது செயலால் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவமானம் தான். இவர்கள் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பது இருக்கட்டும். இவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. மும்பையில் சட்டம் ஒழுங்கு சீரழிய காரணமான நவநிர்மான் தலைவன் ராஜ் தாக்கரேயை மராட்டிய அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சட்டவிரோதமான அமைப்புகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் ஒரு மாதத்துக்கு அனைத்து போராட்டங்களையும் கைவிட வேண்டும். காவல் துறைக்கு பொது மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-162114053767214636?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/162114053767214636/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=162114053767214636&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/162114053767214636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/162114053767214636'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/11/blog-post_27.html' title='முஸ்லிம் என்று சொல்லாதே!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-6326615719522934161</id><published>2008-11-26T13:58:00.005Z</published><updated>2009-01-05T08:20:19.947Z</updated><title type='text'>இது எங்கள் நாடு!</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;இது எங்கள் நாடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;இஸ்லாமியத் தமிழன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;எழுத்தாளர் &lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"&gt;ஜெயமோகன்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; எழுதிய &lt;strong&gt;'&lt;/strong&gt;&lt;a style="COLOR: rgb(7,77,143)" target="_blank" href="http://jeyamohan.in/?p=685"&gt;&lt;strong&gt;எனது இந்தியா'&lt;/strong&gt;&lt;/a&gt; கட்டுரைக்கு எதிர் வினை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5272966825678942018" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SS1XY_0DL0I/AAAAAAAAACg/rS7HdDBGNBI/s400/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;எனது இந்தியா என்பவனே!&lt;br /&gt;இது எங்கள் நாடு தெரியுமா?&lt;br /&gt;பகதூர்சாவின் பரம்பரைக்கும்&lt;br /&gt;பகத்சிங்கின் தோழர்களுக்கும்&lt;br /&gt;கோட்சேவின் பேரனா&lt;br /&gt;தேசபக்திப் பாடம் எடுப்பது?&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நாங்கள்&lt;br /&gt;சமூக நீதி, ஜனநாயகம்&lt;br /&gt;மனித உரிமை, மதச்சார்பின்மை&lt;br /&gt;சமத்துவம், நல்வாழ்வு&lt;br /&gt;கூட்டாச்சி, நல்லரசு&lt;br /&gt;என்றெல்லாம் பேசுகிறோம்&lt;br /&gt;நீ வல்லரசுக் கனவில்&lt;br /&gt;தேய்ந்து போன இசைத் தட்டாய்&lt;br /&gt;தேசபக்தி வேதம் ஓதுகிறாய்&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சமரசமும், விடியல் வெள்ளியும்&lt;br /&gt;உனக்கு கசக்கிறது&lt;br /&gt;விஜய பாரதம் மட்டும்&lt;br /&gt;இனிக்கிறதோ?&lt;br /&gt;உரக்கச் சொல்வேன்&lt;br /&gt;பன்மைத்துவமே&lt;br /&gt;இந்த நாட்டின் பண்பாடு&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பச்சை, சிவப்பு வன்முறை மட்டும்&lt;br /&gt;தேசவிரோதமா?&lt;br /&gt;காவி நிற பயங்கரவாதம்&lt;br /&gt;உனக்கு தேசபக்தியா?&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நால்வர்ணத்தை&lt;br /&gt;புதுப்பிக்கும்&lt;br /&gt;நீயும் ஒரு&lt;br /&gt;பயங்கரவாதியே!&lt;br /&gt;ஆகப் பெரிய கொலைக்கருவி&lt;br /&gt;உன் கையில் உள்ள&lt;br /&gt;பேனா தான்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-6326615719522934161?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/6326615719522934161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=6326615719522934161&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/6326615719522934161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/6326615719522934161'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/11/blog-post_26.html' title='இது எங்கள் நாடு!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SS1XY_0DL0I/AAAAAAAAACg/rS7HdDBGNBI/s72-c/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-9012754522398063702</id><published>2008-11-24T09:10:00.005Z</published><updated>2008-12-20T06:55:26.451Z</updated><title type='text'>சட்டக் கல்லூரி வன்முறை -  ஞாநியின் கட்டுரை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சட்டக் கல்லூரி வன்முறை பற்றி அச்சில் &lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SUyVdI2nonI/AAAAAAAAADA/o8mgNoKjJ8Y/s1600-h/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF.jpg"&gt;&lt;/a&gt;முழுமையாக வராமற் போன ஞாநியின் ‘ஓ’ &lt;a href="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SUyV0MolUSI/AAAAAAAAADQ/Rtm5QIMaeDk/s1600-h/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 250px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5281761186975928610" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SUyV0MolUSI/AAAAAAAAADQ/Rtm5QIMaeDk/s400/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF.jpg" /&gt;&lt;/a&gt;பக்கக் கட்டுரை&lt;/span&gt; :&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;மனசாட்சியுடன் ஓர் உரையாடல்&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;ரத்தம் ஒரே நிறம். ஜாதி ? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;* நேரே பலரும் ரகசியமாகப் பேசுகிற விஷயத்துக்கே வந்துவிடுவோம். சென்னை அம்பேத்கர் அரசினர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய வன்முறை தலித் ஜாதியினரின் வெறியைத் தானே காட்டுகிறது ?&lt;br /&gt;அப்படித்தான் அது நுட்பமாக சித்திரிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று மாலை நான் சந்தித்த ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் முதல் படித்த வசதியான அரசு ஊழியர் வரை அந்தக் கருத்தை என்னிடம் எதிரொலித்தார்கள். .........பசங்களுக்கு ரொம்ப எடம் குடுத்துட்டோம் என்ற தொனியிலேயே பலரும் தாழ்ந்த குரலில் பேசினார்கள். நம் சமூகத்தில் பல பிரிவினர்களிடமும் அடிமனதில் இன்னும் தலித் விரோத உணர்ச்சி ஆழமாகப் பதிந்திருப்பதை டி.வி. காட்சிகள் உசுப்பி விட்டன. இது மிக மிகக் கவலைக்குரிய&lt;a href="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SUyVpNzWiLI/AAAAAAAAADI/Or1BwK6xrPU/s1600-h/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF.jpg"&gt;&lt;/a&gt; நிலை. சட்டக் கல்லூரி சம்பவத்தில் தலித் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை. ஆனால் அது முழு உண்மையல்ல. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;* முழு உண்மை என்ன ? &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;முழு உண்மை என்பது அன்றைய சம்பவத்துடன் முடிவது அல்ல. அதைத் தாண்டியும் செல்லக் கூடியது. அதை சந்திக்கும் நேர்மை நமக்கு வேண்டும். படிப்படியாகப் பார்ப்போம். அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் ஜாதித் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். அதற்கான சுவரொட்டிகளில் கல்லூரியின் பெயரில் உள்ள அம்பேத்கர் பெயர் வேண்டுமென்றே விடப்படுகிறது. இதனால் தலித் மாணவர்கள் எரிச்சலடைய இரு தரப்புக்கும் இடையில் நடந்த விவாதங்கள் மோதலாகின்றன. வன்முறை தினத்தன்று தேவர் மாணவர்களும் தலித்தல்லாத மாணவர்களும் ஆயுதம் எடுக்கிறார்கள். தலித்துகளும் ஆயுதம் தூக்குகிறார்கள். எண்ணிக்கை பலம் அன்றைய தினம் தலித் மாணவர்கள் பக்கம் இருந்ததால் கத்தியை விட கம்பு வலுவானதாகி, எதிர் தரப்பு மாணவர்கள் கடும் கொடூர தாக்குதலுக்குள்ளானார்கள். எண்ணிக்கை பலம் மாறியிருந்தால், இதே போன்றக் கொடூரத் தாக்குதலை தலித் மாணவர்கள் அனுபவித்திருப்பார்கள். இதுதான் சம்பவத்தின் முழு உண்மை.&lt;br /&gt;* சம்பவத்தைக் கடந்து செல்லும் முழு உண்மை என்ன ?&lt;br /&gt;சம்பவம் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கு பதில் தேடினால் முழு உண்மையை நோக்கிப் போய்விடலாம். 1. தேவர் ஜெயந்தியை ஏன் கல்லூரி மாணவர்கள் கொண்டாட வேண்டும் ? 2. கல்லூரியின் பெயரில் இருக்கும் அம்பேத்கர் பெயரை ஏன் தவிர்க்க வேண்டும் ?&lt;br /&gt;* ஏன் ?&lt;br /&gt;பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சமூக, அரசியல் தலைவர் என்பதில் சந்தேகமில்லை. குற்றப் பரம்பரைச் சட்டம் என்ற கொடூரமான பிரிட்டிஷ் காலச் சட்டத்தை ஒழிப்பதிலும் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டிலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரைத் தமிழகத்தில் பரவச் செய்ததிலும் அவருடைய பங்களிப்பு கணிசமானதுதான். ஆனால் அவர், ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக சமூகத்தில் இடம் பிடிக்கவில்லை. ஜாதி மோதல்கள் ஏற்படும்போதெல்லாம், அவர் ஒரு சார்பாகவே செயல்பட்டது என்பது வரலாற்றில் தெளிவாக இருக்கிறது. அதனால்தான் முதுகுளத்தூர் கலவரத்தின்போது காமராஜர் அவரைக் கைது செய்ததை, ஜாதி உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான பெரியார் வரவேற்றார். தலித் சமத்துவ எதிர்ப்பாளராகவே தேவர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;* அப்படியானால் பொதுவான கொண்டாட்டத்துக்கு உரிய தலைவர் எனபவர் யார் ?&lt;br /&gt;காந்தியிடமிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். காந்தியுடன் அம்பேத்கர், நேதாஜி, பெரியார் மூவருக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. தலித் விடுதலைக்காக காந்தி முன்வைத்த திட்டம் எதுவும் அம்பேத்கருக்கு உடன்பாடானதல்ல. ஆனால் காந்தியை ஒரு போதும் தலித்துகளை வெறுப்பவராகவோ, எதிர்ப்பவராகவோ, தலித்துகள் மீது பகையுணர்ச்சி கொண்டவராகவோ அவரும் தலித்துகளும் கருதியதில்லை. காந்தியை நிராகரித்த தலித்துகளுக்கு சமமாகவும் அதிகமாகவும் காந்தியை ஏற்றுக் கொண்ட தலித்துகள் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட நிலையில் ஒருபோதும் தேவர் இருக்கவில்லை. எனவே அவரது ஜெயந்தியைக் கொண்டாடுவது என்பது எல்லா ஜாதி மாணவர்களுக்குமான பொது அம்சம் அல்ல.&lt;br /&gt;* ஆனால் அம்பேத்கர் சமூகத்தில் எல்லாராலும் கொண்டாடப்படவேண்டியவர் என்கிறீர்களா ?&lt;br /&gt;ஆம். ஏனென்றால் அவர் காந்தியைப் போல, பொதுவான மனித சமத்துவத்தை நாடியவர். புத்தர் அம்பேத்கரைக் கவர்ந்ததற்குக் காரணம் இந்த சமத்துவ வேட்கைதான். தலித்தல்லாதவர்களுக்கு எதிரான விரோத உணர்ச்சியை வளர்த்து அதன் மூலம் இதர ஜாதிகளை ஒடுக்கி, தலித் விடுதலையை அடைய வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லவில்லை. கல்வி, சுயமரியாதை இரண்டின் மூலமும் தலித் விடுதலையை சாதிக்க அம்பேத்கார் முயற்சித்தார். மேல் ஜாதியினரின் மனசாட்சியுடன் பேச காந்தி முயற்சித்துக் கொண்டிருந்தார். தேவர் இந்த தளங்களில் இயங்கியவர் அல்ல. காந்தியைப் போல பொது மனிதராகக் கொண்டாடப்பட வேண்டிய அம்பேத்கர் பெயரைத் தங்கள் சுவரொட்டியில் ஒரு மாணவர் குழு தவிர்ப்பது என்பதே ஜாதி துவேஷ மனப்பான்மையைக் காட்டுகிறது. அதுவும் அவர் உருவாக்கிய அரசியல் சட்டத்தைப் படித்துத் தேறி அதைக் கொண்டே நாளைக்கு வேலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் மாணவர்கள் இப்படி நடந்து கொள்வது அருவெறுப்பானது.&lt;br /&gt;* மாணவர் மனங்களில் இப்படிப்பட்ட துவேஷம் எங்கிருந்து உருவாகிறது?&lt;br /&gt;இது அவர்கள் கண்டுபிடித்த புதிய துவேஷம் அல்ல. பல தலைமுறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் ஜாதி உணர்ச்சியின் விளைவே இந்த மோதல்.&lt;br /&gt;* அப்படியானால் இவ்வளவு துவேஷமுள்ள மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று சொல்வீர்களா?&lt;br /&gt;ஒருபோதும் இல்லை. எல்லா வன்முறையும் அருவெறுக்கத்தக்கதுதான். யார் யாரை அடிக்கிறார்கள் என்ற வேறுபாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் அர்த்தமற்றவை. துளியும் மனிதத் தன்மை அற்ற மனநிலையில்தான் இப்படிப்பட்ட வன்முறை சாத்தியம். அந்த மன நிலைக்கு இளம் உள்ளங்கள் தள்ளப்பட்டுவிட்டது பெரும் வேதனையாக எனக்குப் படுகிறது. இன்னொரு மனிதனை கம்பாலும் இரும்புக் குழாயாலும் நையப் புடைத்த கைகளை விட, கத்தியால் வெட்டித் தள்ள துடித்த கைகளை விட அதிகம் ஆபத்தானவை அந்தக் கைகளை இயக்கிய மனங்கள்தான்.&lt;br /&gt;* அந்த மனங்களை உருவாக்கியது யார் ?&lt;br /&gt;நாம்தான். நம் சமூகத்தின் மிக முக்கிய சக்திகளான நான்கு சக்திகளும் இதற்குப் பொறுப்பு. ஒன்று அரசியல். இரண்டாவது சினிமா. மூன்றாவது ஜாதி. நான்காவது குடும்பம்.&lt;br /&gt;* நான்கும் எப்படிப் பொறுப்பு என்று விளக்க முடியுமா?&lt;br /&gt;ஜாதி அமைப்பு, அடுக்கு முறையில் மேலிருந்து கீழ் வரை ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரை நசுக்கும் அமைப்பு. மிக சிறிய வயதிலேயே இந்த ஜாதி வேறுபாட்டையும் ஒடுக்குவதையும் ஒடுக்கபடுவதையும் தம் இயல்புகளாக ஏற்றுக் கொள்ள பிஞ்சு மனங்களை நம் குடும்பம் பயிற்றுவிக்கிறது.நீ இன்ன ஜாதியில் பிறந்திருக்கிறாய். அதன் விதிகளுக்கேற்ப நடந்துகொள் என்று குழந்தையிலிருந்தே மௌனமாகவும் பிராக்டிகலாகவும் குடும்பம் நமக்கு போதிக்கிறது. எந்த ஜாதி என்பதைப் பொறுத்துத் தனக்குக் கிடைக்கும் மரியாதைகளையோ அவமானங்களையோ சகஜமாக கேள்வியேதும் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் இயல்பைக் குடும்பம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அவரவர் ஜாதி ‘அந்தஸ்து’க்குரிய திமிரோ, பெருமிதமோ, கூச்சமோ, அடிமைத் தனமோ இயல்பாக்கப்படுகிறது.&lt;br /&gt;* இதிலிருந்தெல்லாம் நம்மை விடுவிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ? அந்தப் பொறுப்பு அரசியலுக்கும் கல்விக்கும் கலைக்கும் உரியது. கல்வி முதல் காவல் துறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது அரசியல்தான். ஆனால் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள், தலைமைகள் எல்லாம், ஒரு சில விதி விலக்குகள் தவிர, கேவலமானவை. பதவிசுகம், சுயநலம், இதற்குத் தேவைப்படும் ஓட்டுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவை. நமக்கு உழைப்பதற்காகவே பதவிக்கு வருவதாக நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றும் தந்திரசாலிகள். முழுப் பொய்களைச் சொல்லவே மாட்டார்கள். எப்போதும் அரை உண்மைகளையே பேசுவார்கள்.&lt;br /&gt;* ஜாதி வெறி உணர்ச்சியை வளர்ப்பதில் கட்சிகளின் பங்கு என்ன ?&lt;br /&gt;ஓட்டுக்காக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு ஜாதியின் அபிமானத்தைப் பெறுவதற்காக பல வேலைகளை செய்கிறார்கள். உதாரணமாக தேவர் ஜெயந்தி, குருபூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒவ்வொரு கட்சிப் பிரமுகரும் போட்டி போட்டுக் கொண்டு செல்வது கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக நடக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க தேவர்கள் கட்சி என்ற பெயர் எடுத்ததும், தி.மு.க அதை உடைத்து தேவர்கள் ஓட்டைப் பெறப் போட்டி போடுகிறது. வெவ்வேறு ஜாதி சங்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாகவே மாற்றிக் கொள்கின்றன. ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரவை திரட்டும் வலிமையை இழந்து வரும் பெரிய கட்சிகள், ஓட்டுக்காக ஜாதிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அவற்றை வளர்த்துவிடுகின்றன.&lt;br /&gt;பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனி விடுதிகள், தலித் மாணவர்களுக்கு தனி விடுதிகள் என்று அரசு ஏற்படுத்தியதே மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. கிராமத்தில் ஊர், சேரி (காலனி) என்று பிரித்ததன் தொடர்ச்சியே இது. சேரன்மாதேவி குருகுலத்தின் தீண்டாமையை எதிர்த்த பெரியாரின் பாரம்பரியத்துக்கு, திராவிட இயக்க ஆட்சி துரோகம் செய்துவிட்டது என்றே சொல்லலாம். ( இந்த விடுதிகளின் படு அவலமான நிலை தனிக்கதை. மனித ஜீவிதத்தையே கேவலப்படுத்தும் விதத்தில் இவற்றை நடத்திவரும் அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கெல்லாம் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கலாம்.)&lt;br /&gt;பொது விடுதிகளில்தான் எல்லா மாணவர்களும் இருக்க வேண்டும். அங்கேதான் எல்லாருக்கும் சமத்துவம் கற்பிக்கப்படவேண்டும். தனியார் கல்லூரிகளில் பெருமளவு சாத்தியமாகும் இதனை, அரசுத் துறையில் செய்யத் தவறிவிட்டதற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.&lt;br /&gt;* பொறுப்பு தவறியதில் கலையின் பங்கு என்ன ?&lt;br /&gt;இங்கே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கலை சினிமா. நிலப் பிரபுத்துவ காலத்து ஜாதிப் பெருமைகளை தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களில் அதிகமாகப் பேசியிருக்கிறது. இன்னொரு பக்கம் கண்மூடித்தனமான வன்முறைக் காட்சிகள். இந்தப் படங்களை மண்ணின் மணம் கமழ்பவை, தமிழ்ப் பண்பாட்டை சித்திரிப்பவை என்று பொய்யாகப் புகழ்வது, வன்முறைக் கலாசாரத்தை கௌரவப்படுத்தியிருக்கிறது. புதிதாக வரும் ஒவ்வொரு இளம் நடிகனும் மென்மையாக நடித்துப் பெயரெடுத்த அடுத்த நொடியே ரவுடி, பொறுக்கியாக மட்டுமே நடிக்க விரும்புகிறான். அதுதான் அவன் ரேட்டை லட்சத்திலிருந்து கோடிகளுக்கு உயர்த்துமாம்.&lt;br /&gt;* இதெல்லாம் பொழுதுபோக்குதானே? படத்தைப் பார்த்து வன்முறை பெருகிவிடாது; வாழ்க்கையில் இருக்கும் வன்முறையைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்களே ?&lt;br /&gt;அருவெறுக்கத்தக்க வன்முறையை ரசிக்கத்தக்கதாக மாற்றுவதுதான் இவர்களுடைய கலை செய்யும் ஆபத்து. பொறுக்கியை கண்டிப்பதற்கு பதிலாக ரசிப்பது சீரழிவுக்கே வழி. மிகக் கொடூரமான வன்முறையை விவரமாகக் காட்டும்போது, இளம் மனங்கள் அதற்குப் பழகிப் போகின்றன. நிறையப் பார்க்கப் பார்க்க, மரத்துப் போகின்றன. இதனால் நேரில் ரத்தம் கொட்டுவதைப் பார்க்கும்போது பதற்ற உணர்ச்சி இல்லாமற் போய்விடுகிறது. வன்முறை பற்றி மனம் மரத்துப் போவதுதான் மிக ஆபத்தானது.&lt;br /&gt;சட்டக் கல்லூரி வன்முறைக் காட்சிகளை டி.வியில் பார்த்துவிட்டு பதறுபவர்களில் பெரும்பாலோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். (அல்லது வன்முறை மிகுந்த படங்களைப் பார்க்காத இளம்பெண்கள்.) இளைஞர்களைப் பொறுத்த மட்டில் இந்த வன்முறைக் காட்சிகளை பெரிய சலனம் இல்லாமல், சினிமாவில் பார்த்த வன்முறைக் காட்சிகளோடு ஒப்பிட்டுக் கூட பேசிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;* இது பெரிய ஆபத்து இல்லையா ?&lt;br /&gt;ஆம். கத்தி, கம்பு எடுத்துத் தாக்குபவனின் வன்முறையை விட, அதை ரசிப்பவன், அதை ஆதரித்து, அறையில் இருந்துகொன்டு பேசுபவன், தான் ஒருபோதும் ஆயுதமெடுத்துத் தாக்கப் போவதில்லை என்றாலும் அதை சரியென்பவன் ஆகியோரின் வன்முறை இன்னும் ஆபத்தானது. உடல் மீது தாக்குதல் நடத்துவது மட்டும் வன்முறை அல்ல. சக மனிதனின் உள்ளத்தின் மீது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடத்தும் வன்முறை மிகக் கொடியது. ரெட்டை கிளாஸ் டீக்கடையில் கூச்சமின்றி மேல் ஜாதி டம்ளரில் டீ குடிப்பதும் வன்முறைதான். பத்து வயது சிறுவன் டேபிள் துடைக்கும் ஓட்டலில் நம் எட்டு வயது மகளுடன் போய் சாப்பிடுவதும் வன்முறைதான். ஒரு சமூக அநீதியில் நம் ஜாதி, நம் மதம், நம் மொழியினர், நம் அன்புக்குரிய தலைவர் சம்பந்தப்பட்டிருந்தால் அதற்காக வாய் மூடியிருப்பதும் நாம் இழைக்கும் வன்முறைதான்.&lt;br /&gt;* சட்டக்கல்லூரியில் போலீஸ் வாய்மூடியிருந்ததும் அப்படிப்பட்ட வன்முறைதானே ?&lt;br /&gt;ஆம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி அது. மேலிருந்து அரசியல் உத்தரவு வந்திருந்தால், அதை போலீசார் விசாரணைக் கமிஷன் முன்பு பகிரங்கப்படுத்த வேண்டும். கல்லூரிக்குள் நுழைய பிரின்சிபால் அனுமதியோ அழைப்போ வேண்டும் என்பது சட்ட விதியே அல்ல. காவல் அதிகாரிகள் பிரின்சிபாலிடம் போய் இப்போது எங்களை உள்ளே வரும்படி அழை; இல்லாவிட்டால் வன்முறைக்கு உடந்தை என்று உங்களையும் கைது செய்வோம் என்று சொல்லியிருக்கலாம். மோதல் பற்றி உளவுத் தகவல் முன்கூட்டி கிடைத்தபோதும் செயல்படாதது பெருந்தவறு.&lt;br /&gt;* தொடர்ந்து வன்முறைக் காட்சிகளை சன் டிவியும் ஜெயா டிவியும் ஒளிபரப்பிக் கொண்டே இருப்பது இதழியல் தர்மமா? மேலும் இரு ஜாதி மோதல்களை இது தூண்டாதா?&lt;br /&gt;இந்த ஒளிபரப்புகள், முதல் நாள் மட்டுமே, செய்தி என்ற அடிப்படையில் நியாயமானவை. கலைஞருக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே ஒரு பிரச்சினையும் இல்லையென்றால், இப்போது சன் டிவியும் கலைஞர் டி.வி போல சும்மாதான் இருக்கும். சட்டக் கல்லூரி நிகழ்ச்சியில் கடும் தாக்குதலுக்குள்ளானது தலித் மாணவர்களாக இருந்திருந்தால், ஜெயா டி.வி இந்த அளவுக்குத் திரும்பத் திரும்பக் காட்டிப் பிரசாரம் செய்யாது. இந்த வன்முறைக் காட்சிகளால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் நடுத்தர வகுப்பு மனங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் தினசரிகளில் படிக்கும் ஒவ்வொரு வன்முறை பற்றிய செய்திக்குப் பின்னாலும் இதே போன்ற காட்சிகள்தான் இருக்கின்றன. தலித்துகள் மீதான, பெண்கள் மீதான, தொழிலாளர் மீதான, ஏழைகள் மீதான அத்தனை வன்முறைகளும் கோரமானவைதான். அவை ஒவ்வொன்றிலும் அரசியல் நிர்வாகங்கள், காவல் துறை ஆகியோரின் கையாலாகாத்தனம், அலட்சியம், மெத்தனம் , உடந்தை எல்லாம் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இது போலவே நம் மனசாட்சியை உறுத்த வேண்டும்.&lt;br /&gt;* ஜாதி மோதல்களிலிருந்து விடிவே வராதா?&lt;br /&gt;வரும். வந்தே தீரும். பல காலமாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடம் இப்போது விழிப்பு ஏற்படும்போது, அது பூமிப் பந்தின் உள்தகடுகள் அசைந்தால் நில நடுக்கம் ஏற்படுவது போல சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அரசியல் தலைமைகள் செய்யத் தவறுகிற ‘எல்லாருக்கும் சமமான கட்டாயக் கல்வி‘ என்பது முதல் தேவை. ஜாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில் யார் எங்கே எந்த மனித உரிமையை மீறினாலும், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி வேண்டும். எந்த ஜாதி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியிலும் எந்த அரசியல், கலை, கல்வித்துறைப் பிரமுகர்கள் பங்கேற்கக்கூடாது. ஜாதி மறுத்து நடக்கும் கலப்பு திருமணத் தம்பதியினருக்கு வேலையில் இட ஒதுக்கீடு, பொருள் உதவி முதலியன தரப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போல காவல் துறை சுயாட்சி அமைப்பாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சமூக மாற்றம் சமத்துவம் ஏற்படமுடியும்.&lt;br /&gt;* கடைசியாக ?&lt;br /&gt;கத்தியைத் தூக்கிய பாரதி கண்ணன்களுக்கும் கம்புகளைத் தூக்கிய சித்திரைச் செல்வன்களுக்கும் ஒரு ஸ்வீகாரத் தந்தையாக சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வாருங்கள். ஆனால் சரியான கொள்கைகளையும் லட்சியங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லகண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை. கத்திக்கும் கம்புக்கும் பதிலாக பேனாவையும் கம்ப்யூட்டரையும் உங்கள் கைகளில் தரக்கூடிய தலைமைகளைத் தேடுங்கள். ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் எந்த ஜாதியில், எந்த வீட்டில், எந்த நாட்டில் பிறந்தீர்கள் என்பதெல்லாம் தற்செயலாக இயற்கையில் நடந்த ஒரு விபத்து. வீடு மாறிப் பிறந்திருந்தால், உங்களில் யார் எந்தத் தலைவருக்காக ஆயுதம் தூக்கியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், இதன் அபத்தம் புரியும். ஜாதிப் பெருமையோ சிறுமையோ உங்கள் மீது பிறப்பால் திணிக்கப்பட்டது. நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு புல்லாக, ஒரு பூச்சியாக, ஒரு புழுவாகப் பிறக்காமல், ஒரு மனிதக் குழந்தையாகப் பிறந்திருப்பதன் பயனை&lt;br /&gt;முழுமையாக அனுபவிக்க உங்களுக்குத் தேவை அன்பு; ஆயுதம் அல்ல.&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;வேதனைகளுக்கு நடுவே இந்த வாரச் சிரிப்பு:&lt;br /&gt;அ.இ.அ.தி.மு.க நடத்தும் பொதுக்கூட்டங்களில் இனி தனி நபர்களைப் பாராட்டிப் பேசக்கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நன்றி: &lt;a href="http://www.gnani.net/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=43&amp;amp;Itemid=65"&gt;ஞாநி&lt;/a&gt; இணையத் தளம்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-9012754522398063702?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/9012754522398063702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=9012754522398063702&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/9012754522398063702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/9012754522398063702'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/11/blog-post_24.html' title='சட்டக் கல்லூரி வன்முறை -  ஞாநியின் கட்டுரை'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SUyV0MolUSI/AAAAAAAAADQ/Rtm5QIMaeDk/s72-c/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1910745848134977646</id><published>2008-11-23T07:46:00.004Z</published><updated>2008-11-23T08:23:46.707Z</updated><title type='text'>தலித்-பார்ப்பானர் கூட்டு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தலித்-பார்ப்பனர் கூட்டு தமிழ் நாட்டுக்கு வேட்டு&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; DISPLAY: block; HEIGHT: 393px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5271759349810862178" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SSkNMprSGGI/AAAAAAAAACQ/HfNSUbjy6gA/s400/pic_mayawati1284.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், தலித் மாணவர்கள் தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் மிகவும் கொடுரனான முறையில் நடந்ததை டிவி செய்தில் தமிழ் நாடே பார்த்தது. இதனை நேரடியாக கண்டிக்காமல் எழுத்தாளர் ஞாநி, எழுத்தாளர் வே. மதிமாறன் போன்றவர்கள் பழைய கதையைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் தேவர் சாதி வெறிக்கு களமாக உள்ளது என்பதும், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி போன்ற ஊர்களே அதற்கு சாட்சியாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதற்காக, தலித் சாதியினரின் ஆயுதம் தாங்கிய வன்முறைக்கு நாம் புரட்சிகரத் தகுதி தர வேண்டுமா? இந்த வன்முறையில் ஈடுபட்ட தலித் மாணவர்கள் தமிழ் நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள். மாயாவதி தலைமையில் உ.பியில் ஆட்சி அமைத்துள்ள இக்கட்சிக்கு, பார்ப்பனர்கள் பங்காளிகளாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் காலூன்றத் துடிக்கும் இக்கட்சி, ஆர்.எஸ்.எஸ் காரரான நடிகர் &lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;எஸ்.வி. சேகர்&lt;/strong&gt;&lt;/span&gt;, எம்.எல்.ஏவின் பிராமணர் பிரிவில் பொறுப்பு தருவதாக ஆசை காட்டி விலை பேசியுள்ளது. &lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;விடுதலைச் சிறுத்தைகள்&lt;/strong&gt;&lt;/span&gt; கட்சியின் எம்.எல்.ஏ &lt;span style="color:#cc6600;"&gt;&lt;strong&gt;செல்வப் பெருந்தகை&lt;/strong&gt;&lt;/span&gt; இக்கட்சிக்குத் தாவி முதல் நாளே மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தலித் இலக்கியவாதியுமான &lt;span style="color:#cc6600;"&gt;&lt;strong&gt;சிவகாமி&lt;/strong&gt;&lt;/span&gt; தன் பதவியில் இருந்து விலகி இக்கட்சியில் சேர உள்ளார். சிவகாமி பெரியார் எதிர்ப்பிலும், திராவிட இயக்க எதிர்ப்பிலும் ரவிக்குமாருக்கு அக்காவாக இருப்பவர். இவர்கள் பிற்படுத்தப் பட்ட சாதி வெறியை மட்டும் தான் கண்டிப்பார்கள். பார்ப்பனர்களுடன் கூடிக் குலாவுவார்கள். இவையெதுவும் தமிழ் நாட்டின் அரசியலுக்கு நல்ல அறிகுறிகள் அல்ல. முஸ்லிம்களில் எப்படி தீவிரப்போக்குடையவர்களை நம் அணி சேர்க்கையில் இருந்து விலக்கி வைக்கிறோமோ, அவ்வாறே தலித்களில் பார்ப்பனர்களிடம் கூடிக் குலாவும் கூட்டத்தையும், வன்முறையைக் கையாளும் கூட்டத்தையும் நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். மார்க்சியம், பெரியாரியம், திராவிட இயக்க அரசியல் ஆகியவற்றை ஏற்ற இரா. அதியமான் அவர்களின் ஆதித் தமிழர் பேரவை போன்ற தலித் அமைப்புகளுக்கு கை கொடுத்து நாம் அரசியல் அரங்கில் முன்னணிக்கு கொண்டு வர வேண்டும். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் ஆகிய முஸ்லிம் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்: தலித் அமைப்புகள் அனைத்தையும் ஒரே தரத்தில் மதிக்காமல் வன்முறை அமைப்புகளையும், பார்ப்பன அடிமைகளையும் தங்கள் அணியில் சேர்க்கக் கூடாது. அவர்களை தங்கள் மேடையில் ஏற்றக் கூடாது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1910745848134977646?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1910745848134977646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1910745848134977646&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1910745848134977646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1910745848134977646'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/11/blog-post_2217.html' title='தலித்-பார்ப்பானர் கூட்டு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SSkNMprSGGI/AAAAAAAAACQ/HfNSUbjy6gA/s72-c/pic_mayawati1284.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-4223153407744922818</id><published>2008-11-23T07:16:00.003Z</published><updated>2008-11-23T07:40:36.737Z</updated><title type='text'>நடிகர் விஜய் - இடது சாரி அரசியல்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SSkE6iSZIbI/AAAAAAAAACI/rRhIBOoLv2M/s1600-h/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 274px; DISPLAY: block; HEIGHT: 178px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5271750242496750002" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SSkE6iSZIbI/AAAAAAAAACI/rRhIBOoLv2M/s400/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நடிகர் விஜய், தன் ரசிகர் மன்றக் கொடியை, முன்னரே அறிமுகப் படுத்தி விட்டார். சமீபத்தில், ஈழத் தமிழர்களுக்காக அவரது ரசிகர்கள் இருந்த உண்ணாவிரத்ததிலும் கலந்து கொண்டுள்ளார். உண்ணாவிரதப் பந்தலுக்கு அவரை வாழ்த்த கம்யூனிஸ்டு தலைவர்கள் வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி. இவரது போட்டி நடிகர் ஈழத் தமிழர்களுக்காக, நடிகர்கள் இருந்த உண்ணாவிரதத்துக்கு தான் ஏன் வரவேண்டும் எனக் கேட்டு மாட்டிக் கொண்டார். அதனால், அவரது படத்தை பல வெளிநாடுகளில் ஈழத்தமிழர்கள் திரையிட அனுமதிக்கவில்லை. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நடிகர் விஜய் ஒரு தலித் கிறித்துவர். மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர். நடிகர் சரத்குமாரைப் போல சாதி ஆதிக்கப் பின்னனி இல்லாதவர். நடிகர் அர்ஜுன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைப் போல இந்துத்துவப் பின்னனி இல்லாதவர். நடிகர் ரஜினிக்குப் பின்னால் இருக்கும் அவரது மனைவி லதாவைப் போலவோ, நடிகர் விஜயகாந்திற்குப் பின்னால் இருக்கும் அவரது மனைவி பிரேமலாதாவைப் போலவோ, நடிகர் விஜய்க்குப் பின்னால் இருக்கும் அவரது தந்தை பேராசை இல்லாதவர். இடது சாரி, தமிழ் தேசிய சிந்தனையுள்ளவர். இடது சாரி தோற்றத்தில், ரெட் படத்தில் நடித்த நடிகர் அஜீத் முழுமையான மேற்கத்திய சிந்தனையுள்ளவர். அவருக்கு இந்த மண்ணின் வரலாறு தெரியாது. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசியலில் நுழைவதற்கு நடிகர் விஜய் எடுத்து வைக்கும் அடிகள், ஆரோக்கியமாகவே உள்ளன. வரவேற்போம்! வாழ்த்துவோம்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-4223153407744922818?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/4223153407744922818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=4223153407744922818&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/4223153407744922818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/4223153407744922818'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/11/blog-post_23.html' title='நடிகர் விஜய் - இடது சாரி அரசியல்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SSkE6iSZIbI/AAAAAAAAACI/rRhIBOoLv2M/s72-c/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-5541175788107748934</id><published>2008-11-11T06:48:00.002Z</published><updated>2008-11-11T06:58:58.709Z</updated><title type='text'>ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SRkrJEF_a3I/AAAAAAAAACA/1KK72T_Pt_Q/s1600-h/Sonal-Shah-250_11112008.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 250px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5267288673904192370" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SRkrJEF_a3I/AAAAAAAAACA/1KK72T_Pt_Q/s400/Sonal-Shah-250_11112008.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு - இந்திய அமைப்பு அதிருப்தி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;சோனால் ஷாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இவரது குடும்பத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நல்ல தொடர்புண்டு.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இந் நிலையில் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க பல் சமூக கூட்டமைப்பு, மதச்சார்பற்ற மற்றும் ஒற்றுமைக்கான இந்திய அமைப்பு ஆகிய 3 அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சோனால் ஷா, தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும், தூண்டி விடும் அமைப்பாகும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;எனவே இந்த நியமனம் எங்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. இதுகுறித்து பிற இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தனக்கு வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து சோனால் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் இந்துத்வா சக்திகள் ஊடுறுவ முயற்சிப்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் எடுத்துக் கூறவுள்ளோம். இதற்கான பிரசாரத்திலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தீவிரவாத, மதவாத போக்குடைய அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியர்கள் அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் வந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சக இந்திய - அமெரிக்க அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;சோனால் ஷாவை நியமித்தது ஓபாமாவின் தவறல்ல. மாறாக நாம் சரியான முறையில் விழிப்புணர்வுடன் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இனப் படுகொலைக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு கொடுத்த எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு விசா வழங்க மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;புஷ் நிர்வாகத்திடமிருந்து ஓபாமாவிடம் நிர்வாகப் பொறுப்புகளை மாற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில், சோனால் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;புஷ்- ஓபாமா முதல் சந்திப்பு:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாரக் ஓபாமா, முதல் முறையாக தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஓபாமா அபார வெற்றி பெற்றுளளார். இதையடுத்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் அவர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வந்தார்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்த நிலையில் அவர் முதல் முறையாக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். பாரக் ஓபாமா, அவரது மனைவி மிச்சல் ஓபாமா ஆகியோரை, புஷ் தம்பதியினர் வாசலி்ல நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;பின்னர் புஷ்ஷும், ஓபாமாவும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் புஷ்ஷை, ஓபாமா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;Source:&lt;strong&gt; Oneindia&lt;/strong&gt;   &lt;strong&gt;நன்றி:&lt;/strong&gt;  &lt;a href="http://www.aol.in/tamil/news/2008/11/11/world-obamas-rss-link-aide-criticised.html"&gt;AOL  செய்திகள்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-5541175788107748934?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/5541175788107748934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=5541175788107748934&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5541175788107748934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5541175788107748934'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/11/blog-post.html' title='ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SRkrJEF_a3I/AAAAAAAAACA/1KK72T_Pt_Q/s72-c/Sonal-Shah-250_11112008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-6493705234028902308</id><published>2008-10-29T07:43:00.001Z</published><updated>2008-10-29T07:45:39.612Z</updated><title type='text'>ஈழத் தமிழர்களுக்கு உதவுங்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SQgUidbjLMI/AAAAAAAAAB4/tv3ji4HyaFo/s1600-h/MDSG248565.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 160px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5262478746830712002" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SQgUidbjLMI/AAAAAAAAAB4/tv3ji4HyaFo/s400/MDSG248565.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-6493705234028902308?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/6493705234028902308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=6493705234028902308&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/6493705234028902308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/6493705234028902308'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/10/blog-post.html' title='ஈழத் தமிழர்களுக்கு உதவுங்கள்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SQgUidbjLMI/AAAAAAAAAB4/tv3ji4HyaFo/s72-c/MDSG248565.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1788779980211763618</id><published>2008-04-12T13:04:00.003Z</published><updated>2008-12-09T14:01:10.443Z</updated><title type='text'>குர் ஆன் தமிழாக்கம்</title><content type='html'>&lt;a href="http://www.islamhouse.com/p/28962"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5188346055765512050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SAC1P6mzz3I/AAAAAAAAABw/njYDOdPXxbg/s400/Tamil+Quran.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;சவூதி அரேபியாவின் மதீனாவில் உள்ள King Fahd Quran Printing Complex வெளியிட்டுள்ள குர் ஆன் - அரபி மூலமும், தமிழ் மொழியாக்கமும் கொண்ட நூலின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.islamhouse.com/p/28962"&gt;http://www.islamhouse.com/p/28962&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1788779980211763618?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1788779980211763618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1788779980211763618&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1788779980211763618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1788779980211763618'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2008/04/blog-post.html' title='குர் ஆன் தமிழாக்கம்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SAC1P6mzz3I/AAAAAAAAABw/njYDOdPXxbg/s72-c/Tamil+Quran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-7090057953896303198</id><published>2007-12-26T07:38:00.000Z</published><updated>2008-12-09T14:01:10.556Z</updated><title type='text'>தற்கால இஸ்லாமியச் சிந்தனை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தற்கால இஸ்லாமியச் சிந்தனை&lt;/span&gt; - &lt;span style="color:#cc0000;"&gt;எம். எஸ். எம். அனஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;நூல் அறிமுகம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5148183713702858226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/R3IFz7W1zfI/AAAAAAAAABo/PMuRo9UKVC4/s400/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;நூல்: தற்கால இஸ்லாமியச் சிந்னை&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:78%;"&gt;(முதன்மையான செல்நெறிகள் பற்றிய அறிமுகமும் விமர்சனமும்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆசிரியர்: எம்.எஸ்.எம். அனஸ்&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;வெளியீடு: &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;அடையாளம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;முகவரி: 1205/1 கருப்பூர் சலை &lt;/div&gt;&lt;div align="left"&gt;புத்தாநத்தம் - 621 310&lt;/div&gt;&lt;div align="left"&gt;தமிழ் நாடு &lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்தியா &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொலைப்பேசி: 04332 273444&lt;/div&gt;&lt;div align="left"&gt;மின் அஞ்சல்: &lt;a href="mailto:info@adaiyalam.com"&gt;info@adaiyalam.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;பக்கங்கள்: 400 விலை: ரூ. 275&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;பின்னட்டைக் குறிப்பு:&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இஸ்லாத்தின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இஸ்லாமியச் சிந்தனை மரபிலும், பண்பாட்டிலும் நிகழ்ந்த திருப்புமுனையின் வரலாறாகும். &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒரு கட்டளைப் படிமநிலை நகர்வு இங்கு நடந்தேறியுள்ளது. புரட்சிகர சிந்தனைகளை அது வெளிப்படுத்தியது. அது கருத்து மோதல்களின் களமாக இருந்தது. இம்மாற்றங்களையும் அதற்குக் காரணமான அடித்தளச் சிந்தனைகளையும் அக்கால வரலாற்றினூடாக இந்நூல் ஆராய்கின்றது. மறுபுறமாக புத்துயிர்ப்புவாதம் எழுச்சி பெறுகின்றது. நவீனத்துவத்திற்கு அது சவாலாக இருப்பதுடன் தீவிர கருத்தியலின் ஊற்றுக்கண்களையும் அது திறக்கிறது. தற்கால அரசியல் இஸ்லாத்தின் தோற்றத்தினை ஆராய்வதனூடாக புத்துயிர்ப்புவாதத்தின் மையக் கருத்துகளும் இந்நூலில் பரிசீலிக்கப்படுகின்றன. தற்கால இஸ்லாமியச் சிந்தனையின் பிரதான செல்நெறி இவ்விரு சிந்தனை இயக்கங்களின் சமய, சமூக, அரசியல், கருத்தியல்களின் விளக்கங்களையும் மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நூலாசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (1949): இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் தலைவர். 'பல்கலை', 'ஆய்வு', ஆகிய இதழ்களின் ஆசிரியர். பல ஆய்வுக் கட்டுரைகளையும் 'மெய்யியல்-கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை இஸ்லாத்தின் தோற்றம், சமூக அறிவியல் - ஒரு முறையியல் நோக்கு' ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்நூலில் ஆராயப்படும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;1. இப்னு தைமிய்யா&lt;br /&gt;2. முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்&lt;br /&gt;3. ஷாஹ் வலியுல்லாஹ்&lt;br /&gt;4. சர் செய்யித் அக்மத்கான்&lt;br /&gt;5. ஜமாலுத்தீன் அல்-ஆஃப்கானி&lt;br /&gt;6. ஷெய்க் முஹம்மத் அப்து&lt;br /&gt;7. அல்லாமா முஹம்மத் இக்பால்&lt;br /&gt;8. அபுல் கலாம் ஆஸாத்&lt;br /&gt;9. அபுல் அஃலா மௌதூதி&lt;br /&gt;10. ஹசன் அல்-பன்னா&lt;br /&gt;11. குலாம் அக்மத் பர்வேஸ்&lt;br /&gt;12. அலி ஷரீஅத்தி&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இலங்கை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;13. அஹ்மத் ஒறாபி பாஷா&lt;br /&gt;14. எம்.சி. சித்திலெப்பை&lt;br /&gt;15. எ.எம்.ஏ. அஸீஸ்&lt;br /&gt;16. அப்துல் ஹமீத் அல்-பக்றி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-7090057953896303198?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/7090057953896303198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=7090057953896303198&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7090057953896303198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7090057953896303198'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/12/blog-post_26.html' title='தற்கால இஸ்லாமியச் சிந்தனை'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/R3IFz7W1zfI/AAAAAAAAABo/PMuRo9UKVC4/s72-c/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1825006264747958394</id><published>2007-12-18T09:26:00.000Z</published><updated>2007-12-18T09:31:17.324Z</updated><title type='text'>மலேசிய அரசுக்கு நன்றி!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;font-size:100%;" &gt;31 இந்தியர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டை திரும்பப் பெற்ற மலேசிய அரசுக்கு நன்றி! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1825006264747958394?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1825006264747958394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1825006264747958394&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1825006264747958394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1825006264747958394'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/12/blog-post.html' title='மலேசிய அரசுக்கு நன்றி!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-3308570552670801318</id><published>2007-11-26T03:53:00.000Z</published><updated>2007-11-26T04:31:15.703Z</updated><title type='text'>மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு</title><content type='html'>மலேஷியாவில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்நாட்டு குடிமக்கள். இவர்கள் மீது மலேஷிய காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரபு நாடுகளில், அரபு கிறித்துவர்களுக்கு வழிபாட்டுரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, மலேஷியாவில் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் மலேஷிய அரசு சம உரிமை வழங்க முன்வர வேண்டும். இனவெறிக் கொள்கையைக் கடைபிடிக்கக்கூடாது. ஒரு காலத்தில் இன வெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்கா மீது,  இந்தியா பொருளாதார தடை விதித்தது. அது போல, தமிழர்கள் மீது இனவெறியுடன் செயல்படும் இலங்கை, மலேஷியா ஆகிய நாடுகள் மீது இந்தியா ஏன் பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-3308570552670801318?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/3308570552670801318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=3308570552670801318&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3308570552670801318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/3308570552670801318'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/11/blog-post_26.html' title='மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-4487449670911072517</id><published>2007-11-15T03:21:00.000Z</published><updated>2007-11-17T04:27:56.875Z</updated><title type='text'>மக்கள் உரிமைக்கு கேள்வி</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;&lt;strong&gt;சாதி அமைப்புகளுடன் சமூக ஒப்பந்தம் சாத்தியமா?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மக்கள் உரிமைக்கு கேள்வி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;தமுமுகவின் மக்கள் உரிமை வார இதழின் 9 - 15 நவம்பர் 2007 தேதியிட்ட பதிப்பில் 'குஜராத் இனப்படுகொலை' தொடர்பாக வாசகர் கேட்ட ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது போல், சாதிய அமைப்புகளுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என எழுதியுள்ளனர். இது எந்த வகையில் சாத்தியம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பான சில சந்தேகங்களுக்கு 'மக்கள் உரிமை' பதில் அளிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;1. தமிழ் நாட்டில், அமைப்பு ரீதியாகவே தேவர் சாதியினர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோர் தலைவராக வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;2. திண்ணியம், மேலவளவு போன்ற ஊர்கள் தேவர் சாதி வெறியின் அடையளமாக உள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;3. தேவர் சாதியினரில் மிகப்பெரும்பாண்மையினர் இவற்றை ஆதரிக்கின்றனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;4. நாடார் சாதியின் செல்வந்தர்களில் பலர் இந்து வெறி அமைப்புகளுக்கு புரவலர்களாக உள்ளனர். அச்சாதியின் ஏழைகள், இந்து வெறி அமைப்புகளில் உறுப்பினர்களாய் உள்ளனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;5. இதுவன்றி, முஸ்லிம்களுக்கு பல அமைப்புகள் இருப்பது போல், ஒவ்வொரு சாதிக்கும் பல சங்கங்கள் உள்ளன. எந்த சாதி அமைப்புடன் தமுமுக ஒப்பந்தம் செய்து கொள்ளும்?&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;இதே பொருளில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகள்:&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;1. &lt;/span&gt;&lt;a href="http://tamilmuslim.blogspot.com/2006/04/blog-post_17.html"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆதிக்கச் சாதிகளின் அரசியல்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;2. &lt;/span&gt;&lt;a href="http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post_116610261167182461.html"&gt;&lt;span style="font-size:100%;"&gt;நகைமுகன் என்ற தேவர் சாதி வெறியன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;3. &lt;/span&gt;&lt;a href="http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post_14.html"&gt;&lt;span style="font-size:100%;"&gt;பங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;4. &lt;/span&gt;&lt;a href="http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post.html"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இந்து மக்கள் கட்சியை தடை செய்!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;5. &lt;/span&gt;&lt;a href="http://tamilmuslim.blogspot.com/2007/03/blog-post.html"&gt;&lt;span style="font-size:100%;"&gt;நூல்: இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-4487449670911072517?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/4487449670911072517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=4487449670911072517&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/4487449670911072517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/4487449670911072517'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/11/blog-post_15.html' title='மக்கள் உரிமைக்கு கேள்வி'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-5381612215620199125</id><published>2007-11-12T10:17:00.000Z</published><updated>2008-12-09T14:01:10.824Z</updated><title type='text'>தொலைக்காட்சி உலகம் - நூல் அறிமுகம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RzgpF7OcbXI/AAAAAAAAABg/6iMx6If82L4/s1600-h/The_World_of_Television%5B1%5D.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5131896957163040114" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" height="400" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RzgpF7OcbXI/AAAAAAAAABg/6iMx6If82L4/s400/The_World_of_Television%5B1%5D.JPG" width="215" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தொலைக்காட்சி உலகம் - பவா சமத்துவன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;நூல் அறிமுகம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RzgosLOcbWI/AAAAAAAAABY/3H_8TVm2lcM/s1600-h/The+World+of+Television-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5131896514781408610" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RzgosLOcbWI/AAAAAAAAABY/3H_8TVm2lcM/s400/The+World+of+Television-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-5381612215620199125?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/5381612215620199125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=5381612215620199125&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5381612215620199125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5381612215620199125'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/11/blog-post.html' title='தொலைக்காட்சி உலகம் - நூல் அறிமுகம்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RzgpF7OcbXI/AAAAAAAAABg/6iMx6If82L4/s72-c/The_World_of_Television%5B1%5D.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-2670548940009762864</id><published>2007-09-26T13:48:00.000Z</published><updated>2008-12-09T14:01:11.082Z</updated><title type='text'>ஹிஜ்ரா நாட்காட்டி 1428</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹிஜ்ரா நாட்காட்டி 1428 - உங்கள் ஆய்வுக்காக சில விஷயங்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;em&gt;P.முஹம்மத் சிராஜுதீன்&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5114509979933803634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RvpjupolBHI/AAAAAAAAABM/M9cqqM2GtF4/s400/moonphase%5B1%5D.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய சமுதாயமே!&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய கடமைகளில் மூன்றாம் இடம் வகிக்கும் கடமையான ரமளான் மாதத்தை அடைவதிலும், ஐந்தாம் கடமையான ஹஜ் மாதத்தை அடைவதிலும் இது வரை இல்லாத புது குழப்பத்தை ஒரு சாரார் ஏற்படுத்தி வருகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பிறையை கண்களால் பார்க்கவே கூடாது என்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சவுதி அரேபியாவையும் பின்பற்றாமல் முந்திவிடுகிறார்கள்? ஏன் இவர்கள் சில வருட ரமளான் மாதங்களிலும் ஹஜ் மாதங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி சவுதி அரேபியா மக்கள் மாதத்தை துவக்குவதற்கு முன்பாகவே மாதத்தை துவக்குகிறார்கள்?&lt;br /&gt;இவர்கள் குழப்பவாதிகள் ஆகத்தான் இருப்பார்கள்?&lt;br /&gt;இவர்கள் யூதர்களை பின்பற்றுகிறார்கள்?&lt;br /&gt;இவர்கள் அமெரிக்காவின் கைக்கூலிகள்?&lt;br /&gt;1427 ஆண்டுகளாக பிறை விஷயத்தில் ஒரே கருத்தில் இருந்த முஸ்லீம் சமுதாயத்தை இவர்கள் தான் கூறுபோடுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டு இஸ்லாத்தில் எல்லாமே குழப்பம் தானோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதை நாம் ஆய்வு செய்து தெளிவு பெற வேண்டியுள்ளதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு இக்கட்டுரையை படிக்கவும்.&lt;br /&gt;தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.&lt;br /&gt;தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.&lt;br /&gt;1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒரு சாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.2. பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் அப்படி பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து அடுத்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி ஒரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.3. எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் மட்டும் அதற்கு அடுத்த நாளை முதல் நாளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.4. எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.5. ஒரு ஊரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊர் காரர்கள் அனைவரும் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.6. ஒரு சாரார் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.7. சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (The geocentric conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டடு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாள் என ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் பின்பற்றி வரும் முறையாகும்.8. ஒரு சாரார் சவூதி அரேபியா அரசாங்கம் என்று ரமளான் மாதத்தையும் ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம் உலக முஸ்லீம்கள் அனைவரும் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி சவூதி அரேபியாவை பின்பற்றி வருகிறார்கள்.9. ஒரு சாரார் சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து மாதங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.10. ஒரு சாரார் அவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (அமாவாசை அல்லது geocentric Conjunction occurs before Dawn) நடைபெற்றால் ஃபஜ்ருக்கு பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையை பின்பற்றிவருகிறார்கள்.இதில் எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.முஸ்லீம்களே! இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த மார்க்கம். தன்னை பின்பற்றுபவர்கள் அவனுக்கு இணை வைப்பதையோ, அவனுடைய கட்டளைகளை நிராகரிப்பதையோ அல்லாஹ் திருக்குர்ஆனில் வன்மையாக எச்சரித்துள்ளான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது முஸ்லீம்களாகிய நாம் அறிந்த ஒன்று தான்.முஸ்லீம்களாகிய நாம் முக்கியமான மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு இஸ்லாமிய அடிப்படையில் மாதங்களை துவக்குவது பற்றி ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலில் சந்திரன் மாதங்கள் பற்றிய முக்கிய திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.பிறையை பற்றி நாம் கீழ்கண்ட வினாக்களுக்கு முதலில் பதில் காண வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். 1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்? 2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?4. ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா அல்லது கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா?5. பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தை முடிவு செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறுபவர்கள், நபி(ஸல்) தங்கள் வாழ்நாளில் எப்படி பிறை பார்த்தார்கள் அல்லது எப்படி பார்க்க சொன்னார்கள் என்ற ஆதாரத்தை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறார்கள் ? உதாரணமாக தற்போது இவர்களாகவே ஒரு நாளை மாதத்தின் 29 வது நாள் என கூறிகொண்டு அன்று மஃக்ரிப் தொழுகையையும் விட்டு விட்டு பிறையை மேற்கு பக்கம் பார்க்க முயற்சி செய்கிறார்கள். இப்படி 29 வது நாள் மஃக்ரிபிற்கு பிறகு மேற்கு பக்கம் பிறை பார்க்க நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததாக ஓரு ஹதீஸையாவது மக்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்களா?6. பிறையை கணக்கிடுவது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாணது. விஞ்ஞான அடிப்படையில் பிறையை கணக்கிடக் கூடாது என்று கூறுபவர்கள் பிறை விஷயத்தில் எந்த வித விஞ்ஞான கருத்தையும் கூறாமல் வாய் மூடி மவுனியாக இருந்து பிறையை புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்து விட்டு போகாமல் ஏன் கணக்கிட்டு முடிவு செய்பவர்களிடம் வம்பு சண்டைக்கு வருகிறார்கள்? கணக்கு கூடாது என்று கூறும் அவர்கள், ஒரு சாரார் கணக்கிட்டு நாட்களை ஆரம்பிக்கும் போது இன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை உலகில் எங்குமே இருக்காது என விஞ்ஞானம் கூறுகிறது என விஞ்ஞானிகளை அழைத்து டி.வியில் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏன்?7. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ?8. உலகத்திற்கே வழி காட்ட வந்த மார்க்கம் இஸ்லாம் (Universal way of life) என முஸ்லீம்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அல்லாஹ் தந்த மார்க்கத்தில் (தீனில் - Law of Allah) ஒரு நாட்காட்டியை (Calendar) எதை வைத்து, எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி சொல்லாமல் விடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் உலக முஸ்லீம்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.9. ஒரு சில அறிஞர்கள், உலகின் இஸ்லாமிய நாட்காட்டியை கொண்டு நாட்களை கணக்கிடும் முறையே கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் பிறையை கண்ணால் பார்க்கப்பட்டால் தான் மாதம் ஆரம்பிக்கும். அப்படி என்றால் எப்படி முன் கூட்டியே நாட்காட்டி (Calendar) போடமுடியும்? ஏன்ற கேள்வியை எழுப்பி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் நாட்காட்டி என்று ஒன்று கிடையாது என கூறி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான நாட்களில் தான் பிறை கண்ணுக்கு தெரியும் அதனால் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான கிழமைகளில் தான் இஸ்லாமிய அடிப்பபடையில் மாதம் ஆரம்பிக்கும். அப்படிதான் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. வித்தியாசமான நேரங்களில் தொழுகைகளை தொழுகிறோம் தானே அதைபோல் தான் இதுவும் என கூறுபவர்களும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்? வித்தியாசமான நாட்களில் 1428வது வருடத்தின் ரமளான் மாதம் உலகில் ஆரம்பிக்கபட்டுள்ளது எந்ததெந்த நாடுகள் ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சில ஆதாரங்கள்.&lt;br /&gt;OFFICIAL 1st Day of Ramadan in Different Countries. Wednesday, September 12, 2007: Libya (Conjunction before dawn), Nigeria Supreme Council of Islamic Affairs (Claims of sighting/Calculations), China (and on Thursday). Thursday, September 13, 2007: Saudi Arabia South Africa. Friday, September 14, 2006: Bangladesh India Pakistan.&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.icoproject.org/icop/ram28.html#obsnew"&gt;http://www.icoproject.org/icop/ram28.html#obsnew&lt;/a&gt; 10. மொத்தத்தில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்மந்தம் இல்லை என கூறி ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் சிந்திக்க விடாமல் ஆக்கிவிட்ட ஷைத்தானிய சக்திகளான யூத நஸரானிகளின் பிடியில் சிக்கியிருக்கிற இஸ்லாமிய சமுதாயத்தை இவர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள்? யூத நஸரானிகளின் நாட்காட்டியை பின்பற்றும் முஸ்லீம்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தி எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற கேள்விக்கும் முஸ்லீம் சமுதாயம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது?பிறையை புற கண்களால் பார்த்துதான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள்? கண்ணால் பார்த்த தகவலை ஏற்று செயல்படலாம் என்று கூறுகிறவர்களும், மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் கீழ்கண்ட ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் ஏன் கற்றுத்தந்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்? அதில் பிறையை கண்ணால் பார்த்தால் மட்டும் தான் மாதத்தை முடிவு செய்ய தூதர் கற்றுக்கொடுத்துள்ளதாக தானே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உங்களால் என்ன விளக்கம் கூற முடியும் என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறார்கள்? அந்த ஹதீஸை ஆய்வுக்கு எடுக்கும் முன் கீழ்கண்ட வசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம். (நபியே!) சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். இது உலக மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும் நாட்களுக்கான தேதியை அறிவிப்பவையாக உள்ளது. (சந்திரன் உங்களுக்கு நாட்களுக்கான தேதியை காட்டும் போது) நீங்கள் வசிக்கும் பகுதியின் பின் புறத்தில் நுழைந்து (தேதியை) பின்பற்றி வருவதில் உங்களுக்கு புண்ணியமில்லை. நீங்கள் முறையான முறையில் (தேதியை) பின்பற்றி வாசல் வழியாக நுழையுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:189)மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தேய்ந்து வளரும் அதன் நிலைகள் தான் நாட்களுக்கான தேதிகள் எனவும், அதை வைத்து தான் நீங்கள் ஹஜ்ஜையும் பின்பற்றவேண்டும் என்றும், நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எது வாசல் என கண்டறிந்து அந்த வாசலின் வழியாகவே நுழைந்து நாட்களை துவங்குங்கள். பின்பக்கத்தில் இருந்து நாட்களை துவக்குவதால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது என்பதை அல்லாஹ் நமக்கு தெளிவாக விளக்கியுள்ளான். நாம் உலகில் வசிக்கும் பகுதியில் எது நுழைவாயில் என முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்து தான் நாட்கள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது எல்லாம் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்தவை தான் என்பதை இன்னும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது மிகவும் வியப்பிற்குரியது. நம்மில் திருக்குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள் கூட பிறையை கண்ணால் பார்த்தால் போதுமானது அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். உண்மை அப்படி இல்லை. பிறையை அறியும் முன் ஒரு நாள் எங்கிருந்து எப்படி எப்போது ஆரம்பமாகிறது என்பதை அறிந்தால் தான் பிறையின் மூலம் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள குழப்பத்தை உலகில் தீர்த்து நாட்காட்டியை வடிவமைக்க முடியும். திருக்குர்ஆனில் அல்லாஹ் 10 வது அத்தியாத்தில் 5 வது வசனத்தில் அவன்தான் சூரியனைச் வெளிச்சத்தை ஏற்படுத்தும் விளக்காகவும், விளக்கின் ஒளியை பெற்று பிரகாசிக்க கூடியதாக சந்திரனையும் ஆக்கினான். (எண்ணில் அடங்கா) ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். 36வது அத்தியாயம் 39 வசனத்தில் . . இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை விதித்திருக்கின்றோம்.அதை (பிறையை) அறிவதைக் கொண்டு நோன்பை துவக்குங்கள். அதை (பிறையை) அறிவதை கொண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு அதை அறிவதில் சந்தேகம் ஏற்பட்டால் மாதத்தை முப்பதாக முழுமைப் படுத்துங்கள். என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரிநபி (ஸல்) அவர்கள் பிறையின் வடிவத்தை ஆய்வு செய்து பார்த்து மாதத்தின் தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தான் மேற்கூறிய வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்துகிறன்றார்கள் என்பது ஆய்வின் முடிவாகும். பிறையின் வடிவத்தை தினமும் நபி(ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் கற்றுதந்த அடிப்படையில் நாம் ஆய்வு செய்து வந்தால் ஒரு சில மாதங்களை முன் கூட்டியே சந்தேகம் இல்லாமல் ஆரம்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சில காலங்களில் புழுதிப்புயல், வானமண்டலம் தூசி படிதல், அடைமழை தொடர்ந்து ஒரு சில மாதங்களில் பெய்து வரும் நிலை, நேர்கோட்டிற்கு வந்து புதிய மன்ஸில் உருவாகும் நேரம் இவற்றை போன்ற காரணங்களால் ஒரு சில காலங்களில் அவர்களுக்கு ஒரு மாதத்தை கூட முன் கூட்டியே கணக்கிடும் முறையில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அப்படி சிக்கல் ஏற்படும் போது அடுத்து தெளிவான சந்திரனின் நிலைகளை வைத்து மன்ஸில்களை ஆய்வு செய்து பார்த்து நாட்களுக்கான தேதியை கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவேண்டும் என்பது தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளை என்பதை நாம் அறிய முடிகிறது. நபி(ஸல்) அவர்களிடம் சூரிய சந்திர ஓட்டங்களை முன் கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டி தயார் செய்யும் கணக்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) வந்து மாதம் இன்றுடன் முடிந்து விட்டது என்பதை அறிவித்து சென்றதை பார்க்க முடிகிறது. இவ்வுலகில் வாழும் மனிதனின் கண்ணால் பார்த்து மட்டும் தான் செயல்பட வேண்டும் என்பது தான் கட்டாயம் என்றால் ஜிப்ரீல் (அலை) வந்து மாத முடிவை அறிவித்து நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது கூடுமா? (பார்க்க ஹதீஸ் CD நஸயீ 2104) ஏன்ற கேள்விக்கு பிறையை கண்ணால் பார்த்து தான் மாதத்தை துவங்க வேண்டும் என கூறுபவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். இதை உறுதிபடுத்த கீழ் கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மன்ஸில்களை முன்கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை பற்றி என்ன கற்றுத்தருகிறார்கள் என்பதை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். அல்குர்ஆன் 17:12அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். 6:96நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 27:86சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. 55:5.மாதம் என்பது சில சமயங்களில் 29 ஆகவும், சிலசமயங்களில் 30 ஆகவும் இருக்கும் என தங்கள் விரல்களை கொண்டு காட்டிவிட்டு, நாம் உம்மி சமுதாயமாக இருப்பதினால் நாம் கணக்கிட்டு எழுதும் முறையை அறியாமல் இருக்கிறோம். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 1913, 1780 முஸ்லீம் 1806, நஸஈ 2111, அபூதாவூத் 1975, அஹ்மத் 4776.மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிந்திக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கணக்கிடுட்டு மாதங்களை துவக்க முடியும் என்று கூறியுள்ளதற்கு பல ஆதாரங்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது நாம் ஹிஜ்ரி 1428 ம் வருட ஷஃபான் மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய கடமைப்பட்டுள்ளோம். இந்த மாதம் திங்கள்கிழமை (13.08.2007) அன்று ஆரம்பமானது. அன்று இரவு, முதல் நாளுக்குரிய தேதியை பிறை அறிவித்ததோடு, பிறை உரிய மன்ஸிலில் இருந்ததை கண்களால் பார்க்க முடிந்தது. இதை முன்கூட்டியே கணக்கின் மூலமும் அறிய முடிந்தது. 1428 ஷஃபான் மாதத்தின் 29வது நாளும் திங்கள்கிழமை தான் (10.09.2007). சந்திர மாத அடிப்படையில் 1 ஆம் தேதி என்ன கிழமை வருகிறதோ அதே கிழமைதான் 29 ஆம் நாளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். ஷஃபான் மாதத்தின் 29 ஆம் நாளுக்குரிய மன்ஸிலில் பிறை இருந்ததை ஃபஜ்ர் தொழுதுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் சொன்ன ருஃயத் என்ற அடிப்படையில் அஹில்லாக்களை ஆய்வு செய்து பிறையை கணக்கிடுபவர்கள் அனைவரும் அந்த நாளுக்குரிய பிறை மன்ஸிலை பார்த்தனர்.29 வது நாள் ஃபஜ்ர் தொழுத பிறகு பிறையை கிழக்கு பக்கம் கண்ணால் பார்த்து விட்டாலே மாதம் 30 நாள் தான் என எந்த சந்தேகமே இல்லாமல் முடிவாகிவிடும். ஏன் என்றால் சூரியனுக்கு முன்னால் சந்திரன் உதித்து விட்டதால் தான் பிறையின் மன்ஸிலை அன்று பார்க்க முடிந்தது. சந்திரனின் ஒட்டம் மூலம் மாதத்திற்கு 29 மன்ஸில்களில் 30 மன்ஸில்களோ ஏற்படும். அவை ஒவ்வொன்றும் தேதி. 1428 ஷஃபான் மாதத்தில் சந்திரனுக்கு 30 மன்ஸில்கள் இருந்தது என்பது நிரூபிக்கபட்டுள்ள உண்மையாகும். இந்த கணக்ககை நாங்கள் முன் கூட்டியே அறிவித்திருந்தும் அதை அறிந்து மாதத்தை ஆரம்பிக்காதவர்களுக்கு அல்லாஹ்வின் விசாரனை மன்றத்தில் மறுமையில் நாங்கள் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்வோம். அதற்கு இடையே அல்லாஹ்வின் அத்தாட்சியாக பௌர்னமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்பட்டது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு (பௌர்னமி) என்று ஏற்படுகிறதோ அன்று தான் நிகழும். இதை விஞ்ஞானிகள் அனைவரும் அறிவர். மேலும் பௌர்னமி 1428 வருடத்தின் ஷஃபான் மாதத்தில் 16வது மன்ஸிலாக ஏற்பட்டது. அந்த நிகழ்வு எதை குறிப்படுகிறது என்றால் 1428 வது வருட ஷஃபான் மாதம் கட்டாயமாக 30 நாட்களை கொண்டே முடியும் என்பதை உறுதி செய்தது. அல்லாஹ் திருக்குர்ஆனில் 36:39 வசனததில் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை சந்தினுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளோம் என கூறுகின்றான். அந்த கடைசி நிலை செவ்வாய்கிழமை (11.09.2007) அன்று ஏற்பட்டது. அல்லாஹ் தன் அத்தாட்சியாக அன்றைய தினத்திலும் சூரிய கிரகணத்தை ஏற்பட செய்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் அன்று தான் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு படிப்பினையும் ஏற்படுத்தி தந்தான். சூரிய கிரகணம் என்றாலே சூர்pயன் சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது தான் ஏற்படும். இது சந்திரனின் கடைசி மன்ஸிலாகும். மாதம் 29 நாட்களில் முடிந்தால் இது 29 நாளில் ஏற்படும். மாதம் 30 நாட்களில் முடிந்தால் இது 30 வது நாள் ஏற்படும். சூரிய கிரகணம் அன்று சூரியனை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை மறைப்பது சந்திரன் தான். அந்த நேரத்தில் தான் சூரியனை சந்திரன் தாண்டி அடுத்த மாதத்திற்கான புதிய சுற்றை துவக்கும்.&lt;br /&gt;எனவே யாரெல்லாம் புதன் கிழமை (12.09.2007) அன்று ஹிஜ்ரி 1428 ரமளான் மாதத்தை துவக்கினார்ளோ அவர்கள் சரியான நாளில் துவக்கினார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. புதன் கிழமை அன்று உலகின் கீழ்கண்ட பகுதிகளில் ரமளான் முதல் நாளின் மன்ஸிலை கண்ணால் பார்த்துள்ளதற்கு ஆதாரமும் உள்ளது.South Africa: Seen: ICOP member Dr. Abdurrazak Ebrahim said: "The Ramadaan Hilaal was sighted from Rustenburg (near Johannesburg) this Wednesday evening, the end of the 29th of Shabaan 1428 AH. Cape Town had inclement weather.USA Seen: Mr. Muhammed Billah from (NY) said: "This is to tell you that I was praying Maghrib in Jamaica Muslim Center, NY (Telephone: 718-739-3182) on that day Maghrib salat delayed for 20 minutes because some brothers with Imam went to see the Hilla, after salat two Brothers (Br. Aftab Mannan and Br. Delwar Hussain) they are regular mussullies of this Mosque claimed that they saw the Hillal on Wednesday, September 12, 2007 after sunset."Goolam Tegally (MCW member) from Port Louis, Mauritius, reported: SeenHilal for Ramadhan was sighted here in Mauritius to-day Wed 12 Sep 2007 at 18:22 (U.T. +4). Sky was clear but the setting Sun was marred by clouds. The very thin crescent was first observed with 10x binoculars then with naked eye. We were 4 people to have observed the Hilal. Thanks:&lt;br /&gt;&lt;a href="http://www.icoproject.org/icop/ram28.html#obsnew"&gt;http://www.icoproject.org/icop/ram28.html#obsnew&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.moonsighting.com/"&gt;http://www.moonsighting.com/&lt;/a&gt;&lt;br /&gt;The Astronomical New Moon is on Thursday, October 11, 2007 at 5:00 GMT (i.e., 1:00 am EDT, or October 10, 10:00 pm PDT). It will not be visible on October 11 anywhere in the world, except Southern tip of South America and Polynesian Islands in the South Pacific. On October 12, it will be visible in New Zealand Australia, Indonesia, South Asia, Africa and Africas. In North America on October 12, it can be seen with some difficulty.நன்றி: &lt;a href="http://www.moonsighting.com/"&gt;http://www.moonsighting.com/&lt;/a&gt;&lt;br /&gt;அந்த தளத்தில் விஞ்ஞான அடிப்படையில் புதிய பிறை பிறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை உலக நேரம் 5.00 மணிக்கு நடைபெறுகிறது. (பூமி சந்திரன் சூரியன் மூன்றும் நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு) அன்றைய தினமே தென் அமேரிக்கா பாலினோஸியா போன்ற இடங்களில் பிறையின் 30 வது நாளுக்கான மன்ஸிலை பார்க்க முடியும் என கூறியுள்ளது. எனவே அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (12.10.2007) அன்று ஹிஜ்ரி 1428 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். ஆகவே அனைவரும் சரியான நாளில் வருகிற ஷவ்வால் மாதத்தை ஒன்றாக ஆரம்பிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நபி (ஸல்) அவர்கள் கண்ணால் பிறையிள் தேய்ந்து வளரும் மன்ஸில்களின் நிலைகளுடன் சேர்த்து தான் பார்க்க சொன்னார்கள் என்பது ஆய்வில் நாம் தெரிந்த மறுக்க முடியாத உண்மை. எனவே உலகில் விஞ்ஞானிகள் அனைவரிடம் கேட்டாலும் இன்றைய தினம் பிறை மன்ஸில் உண்டாகிவிட்டது என்பதை மறுக்காமல் கூறுவார்கள். மேலும் ஒரு சிலர் மார்க்கத்தில் பிறை சம்மந்தமான திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்க்காமல், தவறாக புரிந்து கொண்டு முன்கூட்டியே கணக்கிட்டு மாதத்தை துவக்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என இறையச்சத்தின் காரணமாக பயந்து கண்ணால் பார்க்காமல் மாதத்தை ஆரம்பிக்கவே கூடாது என கூறி வருகின்றனர். முன்கூட்டியே கணக்கை அறிந்து கொள்ளளும் முறையை இஸ்லாம் எங்கும் தடை செய்யவில்லை. மாறாக அல்லாஹ் திருக்குர்ஆனின் 10 வது அத்தியாயம் 5 வது வசனம் வருடங்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகத்தான் மாறி மாறி வரும் படித்தரங்களை சந்திரனுக்கு ஏற்படுத்தியிருக்கிறேன் என அல்லாஹ் கூறகின்றான். அதுவும் ஒரு வருடம் என கூறாமல் வருடங்கள் என பன்மையில் கூறியிருப்பது முன் கூட்டியே மாதங்களையும் ஆண்டுகளையும் அறிந்து கொள்ளும் முறை இஸ்லாம் அங்கீகரித்துள்ள ஒன்று தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இஸ்லாமிய நாட்காட்டி (Calendar) ஏற்படுத்த முடியுமா? முடியாதா? உலகில் கிருஸ்தவர்களும், யுதர்களும் தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்டுள்ள நாட்காட்டி (Calendar) யைத்தான் நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? இஸ்லாம் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 என வரையறுத்துள்ளது. வருடத்திற்கு 12 மாதம் தான் என 9:36-37 வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். கிறிஸ்துவ மாதம் 28,29,30,31என நான்கு தேதிகளில் முடிகிறது. இதை இஸ்லாமியர்கள் பின்பற்ற முடியுமா? பின்பற்றினால் முஸ்லீம்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் 9:36-37 வசனங்களை ஆய்வு செய்து படித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்தால் இஸ்லாமிய நாட்காட்டியின் (Calendar) அவசியம் சமுதாயத்திற்கு புரியும். ஆகவே நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்,&lt;br /&gt;&lt;br /&gt;P. Mohamed Sirajudeen&lt;br /&gt;C/o: Islamic Research Center. விபரம் வேண்டுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.&lt;br /&gt;தொடர்பு முகவரி: 160/101, North main road, Eruvadi - 627 103.இமெயில்: eruvadi@gmail.com தொலைபேசி: 04637 320777&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-2670548940009762864?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/2670548940009762864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=2670548940009762864&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/2670548940009762864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/2670548940009762864'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/09/1428.html' title='ஹிஜ்ரா நாட்காட்டி 1428'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RvpjupolBHI/AAAAAAAAABM/M9cqqM2GtF4/s72-c/moonphase%5B1%5D.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-8374719280363715079</id><published>2007-09-03T11:55:00.000Z</published><updated>2008-12-09T14:01:11.231Z</updated><title type='text'>இணையத்தில் அந்-நஜாத் மாத இதழ்</title><content type='html'>&lt;a href="http://www.annajaath.com/"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5105946033034693602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/Rtv23VVZC-I/AAAAAAAAABE/2GAKuu8ENUM/s400/An-Najaath.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;மாதந்தோறும் அந்நஜாத்தில் வரும் கருத்தோவியங்களை இனி இணையத்திலும் பார்வையிடலாம். தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம். பதிவிறக்கம் செய்து அச்சிடலாம். மக்களிடையே சிறு வெளியீடுகளாக பரப்பலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;இணையத்தில் &lt;span style="color:#000099;"&gt;&lt;a href="http://www.annajaath.com/"&gt;அந்-நஜாத்&lt;/a&gt;&lt;/span&gt; மாத இதழ்&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://www.annajaath.com/"&gt;http://www.annajaath.com/&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;Email: &lt;a href="mailto:annajaath@gmail.com"&gt;annajaath@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-8374719280363715079?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/8374719280363715079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=8374719280363715079&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8374719280363715079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8374719280363715079'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/09/blog-post_03.html' title='இணையத்தில் அந்-நஜாத் மாத இதழ்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/Rtv23VVZC-I/AAAAAAAAABE/2GAKuu8ENUM/s72-c/An-Najaath.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1073613103012646110</id><published>2007-09-02T08:03:00.000Z</published><updated>2008-12-09T14:01:11.365Z</updated><title type='text'>ஜெயிக்கப் போவது யாரு?</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/Rtpv5lVZC9I/AAAAAAAAAA8/acl_YdMI2RE/s1600-h/49.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5105516162642938834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/Rtpv5lVZC9I/AAAAAAAAAA8/acl_YdMI2RE/s400/49.gif" border="0" /&gt;&lt;/a&gt;கவிதை: &lt;span style="color:#3333ff;"&gt;கே. எம். முஹம்மத்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;நன்றி: &lt;span style="color:#993399;"&gt;சமரசம்&lt;/span&gt; 16 - 31 ஆகஸ்டு 2007&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1073613103012646110?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1073613103012646110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1073613103012646110&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1073613103012646110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1073613103012646110'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/09/blog-post_1612.html' title='ஜெயிக்கப் போவது யாரு?'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/Rtpv5lVZC9I/AAAAAAAAAA8/acl_YdMI2RE/s72-c/49.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-7860131647198553035</id><published>2007-09-02T03:37:00.000Z</published><updated>2007-12-28T02:27:48.901Z</updated><title type='text'>ஹெச்.ஜி. ரசூலை நீக்கியது சரியா?</title><content type='html'>கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மதவிலக்கம் செய்ததையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நபி முஹமது (ஸல்) அவர்களை எதிரிகள் ஊர்விலக்கம் செய்தனர். ஆனால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய நபி முஹமது (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களையோ, இஸ்லாத்துக்கு விரோதமாக நடந்தவர்களையோ ஊர்விலக்கமோ, மதவிலக்கமோ செய்ததாக நாம் ஹதீஸ்களில் காண முடியவில்லை. தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் முன்னெப்போதையும் விட அதிகமாக பல கொள்கைப் பிரிவுகள், அமைப்பு பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொழுகையில் நெஞ்சில் கை கட்டுவது, அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைப்பது போன்றவற்றை ஏற்காத பள்ளிவாசல் நிர்வாகிகள், அறிவிப்பு பலகைகளை தொங்கவிட்டு முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், ஜமாஅத் நிர்வாகியாகக் குழுவில் இருந்த போது மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறியவிரும்புகிறோம். இந்தியா ஒரு பன்மைக் கலாச்சார நாடு. முஸ்லிம்களிடையே நிலவும் கருத்து மாறுபாடுகளை சகிக்காத முஸ்லிம்கள் மாற்று மதத்தினரிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? இந்தக் கோணத்தில் தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டும். நான்கு மத்ஹப்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொள்ளூம் ஜமாஅத்துல் உலமா பேரவையினரும், சுன்னத்துல் ஜமாஅத் பேரவையினரும் குர் ஆன், ஹதீஸ் வழியில் செயல்படுபவர்களை மட்டும் காழ்ப்புணர்வுடன் பார்ப்பது ஏன்? இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஹெச்.ஜி. ரசூலின் எழுத்துக்களில் &lt;strong&gt;'இஸ்லாத்தில் குடி கலாச்சாரம்' &lt;/strong&gt;என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை விட, குர் ஆனில் இறைவனின் கூற்றுடன் முஹமது நபியின் கூற்றும் கலந்துள்ளது என்று எழுதியதும், குர் ஆனின் மாற்றுப் பிரதியாக ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டதும் தான் இஸ்லாமிய விரோதமானவை. இதனைப் புரிந்து கொள்ள குமரிமாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினருக்குப் போதிய படிப்பில்லை. யார் மீதும் மதவிலக்கமோ அல்லது ஊர் விலக்கமோ செயல்படுத்தக் கூடாது. இது போன்ற வழிகாட்டும் குறிப்பை தமிழ் நாடு வக்ஃப் வாரியம், அனைத்து ஊர் ஜமாஅத்தார்களுக்கும், அனைத்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா அமைப்புகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-7860131647198553035?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/7860131647198553035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=7860131647198553035&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7860131647198553035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7860131647198553035'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/09/blog-post_90.html' title='ஹெச்.ஜி. ரசூலை நீக்கியது சரியா?'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-978101023669691423</id><published>2007-09-02T03:26:00.000Z</published><updated>2007-09-02T03:34:53.894Z</updated><title type='text'>தஸ்லிமா நஸ்ரினை தாக்கியது சரியா?</title><content type='html'>ஆந்திராவில் ஆபாச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தாக்கியுள்ளனர். இச்செயல் முஸ்லிம்களின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸ், சிவ சேனா ஆகிய வன்முறையாளர்களின் வழிமுறைக்கும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. நாம் ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தஸ்லிமா நஸ்ரினுக்கு நம் எதிர்ப்பை சட்டரீதியான வழிகளில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இது போன்ற வன்முறை வழிகளைக் கையாளக் கூடாது. வன்முறையாளர்களை நம் ஆலிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு கண்டிக்க முன்வர வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-978101023669691423?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/978101023669691423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=978101023669691423&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/978101023669691423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/978101023669691423'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/09/blog-post_2533.html' title='தஸ்லிமா நஸ்ரினை தாக்கியது சரியா?'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-5215460820628587453</id><published>2007-09-02T02:57:00.000Z</published><updated>2007-12-25T03:53:22.734Z</updated><title type='text'>தாவூத் ஷா இஸ்லாமியப் பெரியாரா?</title><content type='html'>'இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா' என்ற நூலை டாக்டர் அய்யூப் எழுதி நவமணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் தாவூத்ஷாவின் புகழ் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக இந்நூலாசிரியர் எழுதுகிறார். ஓர் அறிஞனின் பணியை மக்கள் ஏற்றுக் கொள்வது இறைவனின் நாட்டம் என்பதை இந்நூலாசிரியர் அறியவில்லை போலும். நான் இந்நூலைப் படித்த வரை இவர் இஸ்லாமியப் பெரியார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளக் இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1. தாவூத் ஷா தர்கா வழிபாட்டை விமர்சிக்கிறார். ஆனால் கோயில்களுக்கு நிதியுதவி செய்கிறார். கோயில் நிர்வாகிகள் தரும் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். கம்பராமாயணச் சொற்பொழிவு செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் தாவூத்ஷா நெருங்கிய தொடர்புடையவர் என்று நூலாசிரியர் பல இடங்களில் எழுதுகிறார். பெரியாரை அவர் சந்தித்த ஒரு நிகழ்வோ, பெரியாருடன் அவர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மாநாடோ சான்றுடன் எழுதப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. தாவூத்ஷா தன் குடும்பத்தினர் காதணி விழா, சுன்னத் செய்யும் விழா போன்றவற்றை நடத்த அனுமதிக்கிறார். அவற்றில் கலந்து கொண்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து பத்திரிக்கை விளம்பரம் வெளியிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இரு காதியானி அறிஞர்களுடன் இவருக்குள்ள தொடர்பு காரணமாக 'காதியானி' என விமர்சிக்கப் படுகிறார். இவரை இலண்டனுக்கு அழைத்துச் செல்பவர் ஒரு காதியானி. இவரது ஓராண்டுக் கால லண்டன் வாழ்க்கையைப் பற்றி இந்நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. இது நூலைப் படிக்கும் நம்க்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இறைவனே அறிந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;5. தாவூத் ஷா ஆபாச நூல்கள் எழுதுகிறார். தன் பத்திரிக்கைகளில் ஆபாசத் தொடர்கதைகளை எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குர் ஆனுக்கு தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடுவதையும், ஜும் ஆவில் தமிழில் உரையாற்றுவதையும் அக்கால ஆலிம்கள் எதிர்த்ததையும், அவற்றுக்கு எதிராக தாவூத்ஷா போராடியாதையும் இந்நூலின் வழியாக அறிய முடிகிறது. இப்போது இந்நிலை பெருமளவில் மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுதும் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த மாற்றத்துக்கும் தாவூத்ஷாவே காரணம் என்று நூலாசிரியர் கூறுவதை ஒப்புக் கொள்ளமுடியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-5215460820628587453?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/5215460820628587453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=5215460820628587453&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5215460820628587453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5215460820628587453'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/09/blog-post_02.html' title='தாவூத் ஷா இஸ்லாமியப் பெரியாரா?'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-8430309126305290192</id><published>2007-09-02T02:39:00.000Z</published><updated>2007-09-21T03:41:04.750Z</updated><title type='text'>மவ்லவி பி.ஜெவை கைது செய்தது சரியா?</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:arial;font-size:130%;color:#ff6600;"&gt;மவ்லவி பி.ஜெவை மலேசிய காவல் துறை கைது செய்தது சரியா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;மலேசியாவில் மவ்லவி பி.ஜெவும், பாக்கரும் மலேசிய காவல் துறையால் கைது செய்யப்பட்ட செய்தியை இணையத்தில் படித்தேன். இது கண்டனத்துக்குரிய செயல். மவ்லவி பி.ஜெ. அவர்களின் ஜகாத் கொள்கை, சஹாபக்களின் மீதான விமர்சனம், உடன் பொதுப்பணியாற்றியவர்களிடம் இருந்து பிரியும் போது அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்றவை எனக்கு உடன்பாடில்லை. அதற்காக மலேசியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த  ஓர் ஆலிம் கைது செய்யப்படுவதை நாம் ஆதரிக்க முடியாது. மலேசியாவில் வேறு மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் கைது செய்யப்பட்டிருந்தாலும் நாம் கண்டனம் செய்யவேன்டும். மலேசியாவில் வாழும் தமிழர்களில் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம். அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் பாணியில் பல அமைப்புகளை நடத்துகின்றனர். அவர்களுக்கு பல இணையத் தளங்களும், வலைப்பதிவுகளும் உள்ளன. அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து இந்து வெறி பேச்சாளர்கள் வருகின்றனர். இவர்களை எல்லாம் மலேசிய காவல் துறை கைது செய்வது கிடையாது. ஆனால் மவ்லவி பி.ஜெ அவர்களை மட்டும் கைது செய்ததை, தமிழ் முஸ்லிம்கள் மீது மலேசிய காவல் துறையின் காழ்ப்புணர்வாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-8430309126305290192?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/8430309126305290192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=8430309126305290192&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8430309126305290192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8430309126305290192'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/09/blog-post.html' title='மவ்லவி பி.ஜெவை கைது செய்தது சரியா?'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-5944245685259639390</id><published>2007-08-23T08:35:00.000Z</published><updated>2007-08-23T02:53:48.403Z</updated><title type='text'>அல்லாஹ்வே இடிகளை விழச் செய்து அதைக் கொண்டு தான் நாடியவரைத் தாக்குகின்றான்</title><content type='html'>இன்றைய தினத்தில் யாஹு தளத்தில் வந்த ஒரு செய்தி திருகுர்ஆனின் பார்வையில்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://in.tamil.yahoo.com/News/Regional/0708/22/1070822006_1.htm"&gt;http://in.tamil.yahoo.com/News/Regional/0708/22/1070822006_1.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு "எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்" எனக் கூறினர். &lt;strong&gt;ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது.&lt;/strong&gt; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.&lt;span style="color:#006600;"&gt; (அல்குர்ஆன்: 4:153)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; &lt;strong&gt;ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.&lt;/strong&gt; &lt;span style="color:#006600;"&gt;(அல்குர்ஆன்: 2:19)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, &lt;strong&gt;நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.&lt;/strong&gt; &lt;span style="color:#006600;"&gt;(அல்குர்ஆன்: 2:55)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். &lt;strong&gt;இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர்,&lt;/strong&gt; அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.  &lt;span style="color:#006600;"&gt;(அல்குர்ஆன்: 13:13)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். &lt;strong&gt;ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. &lt;/strong&gt;&lt;span style="color:#006600;"&gt;(அல்குர்ஆன்: 41:17)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், &lt;strong&gt;"ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" &lt;/strong&gt;என்று (நபியே!) நீர் கூறுவீராக!. &lt;span style="color:#006600;"&gt;(அல்குர்ஆன்: 41:13)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-5944245685259639390?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/5944245685259639390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=5944245685259639390&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5944245685259639390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/5944245685259639390'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/08/blog-post.html' title='அல்லாஹ்வே இடிகளை விழச் செய்து அதைக் கொண்டு தான் நாடியவரைத் தாக்குகின்றான்'/><author><name>Jafar Safamarva</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://3.bp.blogspot.com/_f3B3kYYiRRQ/SKUIrqUduRI/AAAAAAAACCs/LHyGEvUiHpE/S220/bamboo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-7795665883415381491</id><published>2007-06-09T10:57:00.001Z</published><updated>2009-01-05T08:28:04.406Z</updated><title type='text'>ஆரியக் கூத்து - அ. மார்க்ஸ்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWHEOj2ikRI/AAAAAAAAAEc/sZH-OCdy56o/s1600-h/%E0%AE%85.+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 169px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5287723191930884370" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWHEOj2ikRI/AAAAAAAAAEc/sZH-OCdy56o/s400/%E0%AE%85.+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.jpg" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmqKtgkXkgI/AAAAAAAAAA0/4UqrGOovIb8/s1600-h/%E0%AE%85.+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.jpg"&gt;&lt;/a&gt;நூல்: &lt;span style="color:#cc6600;"&gt;அந்தனர் வரலாறு&lt;/span&gt; எனும் &lt;span style="color:#ff9900;"&gt;&lt;strong&gt;ஆரியக் கூத்து&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆசிரியர்: &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;அ. மார்க்ஸ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;எதிர் வெளியீடு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;305 காவல் நிலையம் சாலை&lt;/div&gt;&lt;div&gt;பொள்ளாச்சி - 642 001 &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தொலைப்பேசி: 04259 - 226012, 9865005084&lt;br /&gt;மின் அஞ்சல்: &lt;a href="mailto:ethirveliyedu@sify.com"&gt;ethirveliyedu@sify.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பக்கங்கள்: 116 விலை: ரூ 60 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பின்னட்டைக் குறிப்பு: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000000;"&gt;கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து வெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்மைகளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். 'தமிழக அந்தனர் வரலாறு' என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;div&gt;ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படையில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ. மார்க்ஸ். வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சம காலக் கருத்துகளின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது.&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-7795665883415381491?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/7795665883415381491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=7795665883415381491&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7795665883415381491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/7795665883415381491'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/06/blog-post_8787.html' title='ஆரியக் கூத்து - அ. மார்க்ஸ்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWHEOj2ikRI/AAAAAAAAAEc/sZH-OCdy56o/s72-c/%E0%AE%85.+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1698673626553349279</id><published>2007-06-09T08:03:00.000Z</published><updated>2008-12-09T14:01:11.867Z</updated><title type='text'>புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmpmywkXkfI/AAAAAAAAAAs/HD1UGXaqWbw/s1600-h/Krishnasamy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5073980952403218930" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmpmywkXkfI/AAAAAAAAAAs/HD1UGXaqWbw/s320/Krishnasamy.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1698673626553349279?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1698673626553349279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1698673626553349279&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1698673626553349279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1698673626553349279'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/06/blog-post_09.html' title='புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmpmywkXkfI/AAAAAAAAAAs/HD1UGXaqWbw/s72-c/Krishnasamy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-658892091865935362</id><published>2007-06-04T11:03:00.000Z</published><updated>2008-12-09T14:01:12.198Z</updated><title type='text'>சச்சார் குழு அறிக்கை - அ. மார்க்ஸ்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmPx6CJtheI/AAAAAAAAAAk/CCfwLzCRCbk/s1600-h/Sachar+Comittee+Report+-+2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5072163584661620194" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmPx6CJtheI/AAAAAAAAAAk/CCfwLzCRCbk/s320/Sachar+Comittee+Report+-+2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmPxoCJthdI/AAAAAAAAAAc/dwHoroGSVTs/s1600-h/Sachar+Comittee+Report+-+1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5072163275423974866" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmPxoCJthdI/AAAAAAAAAAc/dwHoroGSVTs/s320/Sachar+Comittee+Report+-+1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-658892091865935362?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/658892091865935362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=658892091865935362&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/658892091865935362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/658892091865935362'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/06/blog-post.html' title='சச்சார் குழு அறிக்கை - அ. மார்க்ஸ்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RmPx6CJtheI/AAAAAAAAAAk/CCfwLzCRCbk/s72-c/Sachar+Comittee+Report+-+2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-1229348886013858624</id><published>2007-05-14T06:33:00.000Z</published><updated>2008-12-09T14:01:12.484Z</updated><title type='text'>எடுக்கப்படாத கருத்துக் கணிப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RkgDKoY1XOI/AAAAAAAAAAU/8KeZ_QEwEac/s1600-h/nmodi_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5064301262153276642" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RkgDKoY1XOI/AAAAAAAAAAU/8KeZ_QEwEac/s320/nmodi_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RkgDGIY1XNI/AAAAAAAAAAM/qgpXCyMacYk/s1600-h/20030620003403402.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5064301184843865298" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RkgDGIY1XNI/AAAAAAAAAAM/qgpXCyMacYk/s320/20030620003403402.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் எடுத்த கருத்துக் கணிப்பில், யார் கலைஞரின் வாரிசாக வர வேண்டும் என்று கேட்டதற்கு 2% பேர் மட்டுமே மு.க. அழகிரி பெயரைச் சொன்னார்களாம். அதற்காக மதுரை தினகரன் அலுவலகத்தில் வேலை பார்த்த, மூன்று பேரை உயிருடன் எரித்துக் கொன்று விட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். இப்போது நாம் மதுரைக்குச் சென்று,  மோடியின் அடுத்த வாரிசாக யார் வரவேண்டும் என்று கேட்டால் 90% பேர் மு.க. அழகிரியின் பெயரைச் சொல்வார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-1229348886013858624?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/1229348886013858624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=1229348886013858624&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1229348886013858624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/1229348886013858624'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/05/blog-post_14.html' title='எடுக்கப்படாத கருத்துக் கணிப்பு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/RkgDKoY1XOI/AAAAAAAAAAU/8KeZ_QEwEac/s72-c/nmodi_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-8359369081065238815</id><published>2007-05-02T12:51:00.000Z</published><updated>2007-05-02T13:12:59.357Z</updated><title type='text'>மலாய் இனவெறியை கண்டிப்போம்!</title><content type='html'>மலேஷியாவின் தலைநகாரான கோலாலம்பூரில் வசிக்கும் சுமார் 70 ஆயிரம் சீன முஸ்லிம்கள், தங்களின் தாய்மொழியான மாண்டரின் மொழியில் குத்பா பிரசங்கமும், மார்க்க உரையும் ஆற்றும் வகையில் தனி பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். பள்ளிவாசல் கட்ட மலேஷிய அரசிடம் நிலம் ஒதுக்குமாறு கோரினர். இதற்கு மலேஷிய அரசு அமைப்பான இஸ்லாமிய விவகாரத்துறை அனுமதி மறுத்து விட்டது. மலேஷிய அரசு சீன அடையாளத்தை இஸ்லாத்திற்கு விரோதமாக சித்தரிக்கின்றது. இது மலேஷிய ஆலிம்களின் அறியாமையா? அல்லது இனவெறியா? மலேஷியாவுக்கு இஸ்லாத்தைக் கொண்டுவந்தவர்கள் தமிழ் முஸ்லிம்களே. அந்த பாரம்பரியம் இருப்பதால் தமிழ் முஸ்லிம்களிடம் மலாய் இனவெறி பலிக்கவில்லை. அதனால் தலைநகர் கோலாலம்பூரில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் தமிழ் முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு கேடு செய்த முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்ஷின் தாய்லாந்து தலைநகரில் தமிழ் முஸ்லிம்களுக்கு தனிப் பள்ளிவாசல் கட்ட அனுமதி கொடுத்தான். மலேஷியா சீன முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல் கட்ட அனுமதி மறுக்கிறது. தாய்லாந்தில் மலேஷிய வம்சாவளி இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆயுத உதவி அளிக்கும் மலேஷிய அரசு, சொந்த நாட்டில் சீன முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகிறது. இஸ்லாத்தின் பெயரால் இனவெறியா? ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மலேஷிய அரசுக்கு நம் கண்டனத்தை பகிரங்கமாகத் தெரிவிப்போம். இஸ்லாத்தின் பெயரால் அரபுநாடுகளில் காணப்படும் அரபு தேசியவெறியையும், இந்தியாவில் காணப்படும் உருது மொழிவெறியையும் அம்பலப்படுத்துவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-8359369081065238815?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/8359369081065238815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=8359369081065238815&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8359369081065238815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/8359369081065238815'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/05/blog-post.html' title='மலாய் இனவெறியை கண்டிப்போம்!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-963775716141025032</id><published>2007-04-22T07:00:00.000Z</published><updated>2007-05-03T09:42:16.008Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகிலத்திற்கோர் அருட்கொடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஹம்மத் நபி(ஸல்)'/><title type='text'>அகிலத்திற்கோர் அருட்கொடை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000066;"&gt;&lt;strong&gt;அகிலத்திற்கோர் அருட்கொடை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உலகத் தலைவராக விளங்கும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பையும் பாசத்தையும் வளர்க்கவும், அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்து செயல்படவும் ஒரே வழி, அவர்களுடைய தூய வரலாற்றைப் படிப்பதேயாகும். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பதன் மூலம், நேர்மையாளர் எவருக்கும் அண்ணலாரைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு தானாகவே தோன்றிவிடும். அடுத்தவர் தூண்ட வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணலாரைப் பற்றிப் படிப்பதில் கவனமும் ஆழமும் இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். ஒரு முறை படிக்கும்போது அண்ணலாரின் சிறப்பும் மேன்மையும் உயர்வாக வெளிப்படும். திரும்பத் திரும்பப் படிக்கும் போது அண்ணலார் மீது பற்றுதல் ஏற்படும். நெஞ்சில் நெருக்கம் அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி(ஸல்)&lt;br /&gt;ஆசிரியர்: டாக்டர். இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ&lt;br /&gt;தமிழாக்கம்: மௌலவி. அப்துல் ஹமீத் ஆமீர் உமரீ&lt;br /&gt;வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்&lt;br /&gt;முகவரி: 138 பெரம்பூர் நெடுஞ்சாலை&lt;br /&gt;சென்னை - 600 012&lt;br /&gt;தொலைப்பேசி: +91 44 2662 4401&lt;br /&gt;தொலை நகல்: +91 44 2662 0682&lt;br /&gt;மின் அஞ்சல்: &lt;a href="mailto:iftchennai12@gmail.com"&gt;iftchennai12@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;இணையத் தளம்: &lt;a href="http://www.iftchennai.org"&gt;http://www.iftchennai.org&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விலை: ரூ.150&lt;br /&gt;பக்கங்கள் 464 (கெட்டி அட்டையுடன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-963775716141025032?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/963775716141025032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=963775716141025032&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/963775716141025032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/963775716141025032'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/04/blog-post.html' title='அகிலத்திற்கோர் அருட்கொடை'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-117471618046224462</id><published>2007-03-24T06:59:00.000Z</published><updated>2007-03-28T15:42:53.756Z</updated><title type='text'>ராமதாஸ் ஒரு மோசடித் தலைவர் - வெற்றிகொண்டான்</title><content type='html'>சமீப காலமாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே அரசைத் தாக்குவது, தி.மு.க. தரப்பில் பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது. ராமதாஸின் இந்தத் ‘தாக்குதல்’ அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறார் தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் வெற்றிகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘டாக்டர் ராமதாஸ் வில்லன் அரசாங்கம் நடத்தி வருகிறார். இது அவருக்குப் பழக்கப்பட்டதுதான். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் இப்படிச் செய்து பழக்கமிருக்கிறது. இப்போது தமிழகத்தில் கைவரிசையைக் காட்டத் துவங்கியிருக்கிறார். தன்னையும், தன்னுடைய மகனையும், அரசியலில் வைத்துக் கொண்டு தி.மு.க. ஆட்சியை மிரட்டும் வேலையில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தி.மு.க. அரசைத் தாக்குவதற்குக் காரணம், தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம்தான். தன்னை முன்னிலைப்படுத்தி ‘கலைஞர் இடத்தை’ப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கலைஞர் இடத்தைக் கடவுளாலேயே கூட பிடிக்க முடியாது. கடவுளே கலைஞரின் வீட்டு வாயில்படியில் நிற்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு சத்ய சாய்பாபாவே சாட்சி. கலைஞரை யாரேனும் குறைசொல்லக் கருதினால், தன்னுடைய நாட்டு மக்களை அவமானப்படுத்தியதாக அர்த்தம். யாரையும், எவனையும் நம்பி ஆட்சி நடத்தத் தேவையில்லை. நாடு என் தலைவர் பக்கம் நிற்கிறது. மக்கள் என் தலைவர் பக்கம் நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் கலைஞர் பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், கூட்டணி தர்மத்துக்காக தலைவர் அவர்களுக்குப் பதில் சொல்கிறார். நான் கலைஞரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார்தான் ஐயா. இடையில் வருகிற எந்த தலைவனையும் ‘ஐயா’ என்று அழைக்கக் கூடாது. பெரியாரை ஐயா என்ற அழைத்த வாயால் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஐயா என்று சொல்வது அசிங்கம். கலைஞருக்கு எத்தனை பெருந்தன்மை. தன்னைவிட வயதில் சிறியவரான ராமதாஸை, மருத்துவர் ஐயா என்று மேடைதோறும் கூறுகிறார். அந்த மரியாதையைக் கூட தக்க வைத்துக்கொள்ள ராமதாஸ§க்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணியைப் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதுதான் இவரது வாடிக்கை. அரசியல் நாகரிகம் தெரியாதவர். ஆட்சியில் குறைகள் இருந்தால், முதல்வரை நேரில் சந்தித்துச் சொன்னால், அதைக் களைந்துவிடப் போகிறார். ஆனால், அப்படிச் செய்யாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் கொடுப்பது ஏன்? &lt;br /&gt;&lt;br /&gt;பிரச்னைகளை வளர்க்க வேண்டுமென்பதற்குத்தானே! என்னுடைய கோட்டை என்று இறுமாப்புடன் கூறிவந்த ராமதாஸ§க்கு, விருத்தாச்சலத்தில் ஒரு நடிகர் கொடுத்த அடியிலிருந்து இன்னும் மீளாமல் ஏதோதோ உளறிக் கொண்டு இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது, அறிக்கை விடுவது எல்லாம் ராமதாஸின் தலைக்கனத்தின் அறிகுறி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் தலைவராக டாக்டர் ராமதாஸை எந்தக் காலத்திலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவருடைய மகன் டாக்டர் அன்புமணி கூட மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியிடம் இருந்த ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கூட கலைஞர் அவர் மகனுக்காக விட்டுக் கொடுத்தார். இது எவ்வளவு பெரும்தன்மை! அதையெல்லாம் கொஞ்சமாவது ராமதாஸ் நினைத்துப் பார்த்ததுண்டா? &lt;br /&gt;&lt;br /&gt;நானும் ராமதாஸ் மீது நிறைய குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியும். எந்த அறிவாளியையும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள ராமதாஸ் விரும்பியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன். இவர்களெல்லாம் உதாரணங்கள். ‘ராமதாஸ§க்கு எங்களால் கப்பம் கட்ட முடியவில்லை’ என்று இவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களே சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சணத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகச் செயல்படுகிற தலைவன் என்றார். இப்படி மோசடியான தலைவர் யாரும் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தானே பாண்டிச்சேரி முதல்வர், தானே தமிழ்நாட்டு முதலமைச்சர், தானே இந்தியாவின் பிரதமர் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ராமதாஸ் தூங்குகிறார். எந்த நேரத்தில் யாருக்கு நண்பன், யாருக்கு விரோதி என்று அடையாளம் காணமுடியாத ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறாரென்றால் அது ராமதாஸ்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேருவை, இந்திராவைக் கடந்து வந்தவர் கலைஞர். ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் காப்பாற்றிய தலைவர். இந்த மாதிரி சின்ன ஆட்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்லத் தேவையில்லை. ஒரு விஷயத்தை இங்கே சொல்றேன். எங்களை மாதிரி தோற்றவர்களும் யாருமில்லை. எங்களை மாதிரி ஜெயித்தவர்களும் யாரும் இல்லை. உயர்வு, தாழ்வு எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அதனால் இதெல்லாம் எங்களுக்கு சாதாரண விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;நொடிக்கு நொடி சுய மரியாதை பேசி வரும் ராமதாஸ், தன்னையும் தன் மகனையும், ஐயா, சின்ன ‘ஐயா’ என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார். இதையெல்லாம் மாற்றிவிட்டு கலைஞரையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யட்டும். என்னைப் பொறுத்த வரை கூட்டணியில் இருந்து கொண்டு அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்யும் ராமதாஸ், ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. தி.மு.க. என்பது ஒரு பனங்காட்டு நரி. அது ராமதாஸ் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சாது’’ என்று சொல்லி முடிக்கும்போது வெற்றிகொண்டானின் கண்களில் உண்மையான தி.மு.க. தொண்டனின் சீற்றம். &lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணல்: &lt;strong&gt;திருவேங்கிமலை சரவணன் &lt;/strong&gt;&lt;br /&gt;நன்றி: &lt;em&gt;குமுதம் 28 மார்ச் 2007&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-117471618046224462?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/117471618046224462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=117471618046224462&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117471618046224462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117471618046224462'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/03/blog-post_24.html' title='ராமதாஸ் ஒரு மோசடித் தலைவர் - வெற்றிகொண்டான்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-117446345325575618</id><published>2007-03-21T08:41:00.000Z</published><updated>2007-03-21T08:50:53.276Z</updated><title type='text'>இந்திய மரபும் பார்ப்பன திரிபும்</title><content type='html'>&lt;strong&gt;நூல்: இந்திய மரபும் பார்ப்பன திரிபும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;பேராசிரியர் பெரியார் தாசன் உரையின் எழுத்து வடிவம் &lt;/em&gt;&lt;br /&gt;வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம்&lt;br /&gt;10 அவுலியா தெரு&lt;br /&gt;எல்லீசு சாலை&lt;br /&gt;சென்னை - 600 002&lt;br /&gt;40 பக்கங்கள்&lt;br /&gt;விலை ரூ. 12&lt;br /&gt;&lt;br /&gt;"இந்துத் தத்துவ மரபு என்பது பார்ப்பன மரபு. இந்தியத் தத்துவ மரபு தமிழர், தெலுங்கர், மராத்தி, குஜராத்தி... மக்களின் மரபு. இது பார்ப்பன மரபு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை நெறியாகவும், சிந்தனையின் தெளிவாகவும் விளங்குவதே தத்துவம். இது தான் இந்தியத் தத்துவ மரபு. இந்த அறிவே இல்லாமல் வாழ்வே மாயம்; மண்ணாவதே திண்ணம் என்று பிதற்றுகிறது இந்துத் தத்துவ மரபு"&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல் 2003ஆம் ஆண்டில் - தஞ்சாவூரில், மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய 'பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், "இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை; இல்லை; இல்லவே இல்லை!" என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார் தாசன் ஆற்றிய கருத்தரங்க உரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-117446345325575618?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/117446345325575618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=117446345325575618&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117446345325575618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117446345325575618'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/03/blog-post_21.html' title='இந்திய மரபும் பார்ப்பன திரிபும்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-117436252008172136</id><published>2007-03-20T04:29:00.000Z</published><updated>2007-03-20T04:48:40.113Z</updated><title type='text'>இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை</title><content type='html'>&lt;strong&gt;நூல்: இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை&lt;/strong&gt;&lt;br /&gt;வெளியீடு: புதிய ஜனநாயகம்&lt;br /&gt;110 என்.எஸ்.கே. சாலை&lt;br /&gt;கோடம்பாக்கம்&lt;br /&gt;சென்னை - 600 034&lt;br /&gt;124 பக்கங்கள்&lt;br /&gt;விலை ரூ. 30&lt;br /&gt;&lt;br /&gt;சமூக நீதிக்காரர்களால் உரிமை பாராட்டப்படும் இட ஒதுக்கீடு எப்படி, எப்போது, யாரால் கொண்டு வரப்பட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நோக்கங்களுக்காக எந்த அடிப்படையில், எந்த சாதி-வர்க்க நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீடு என்பது சமூக விடுதலைக் கோட்பாடா? இது பார்ப்பனியத்தை வீழ்த்துமா? &lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீடு தான் பெரியாரியத்தின் உயிராதாரமா? &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்கள்-பிற்பட்டவர்கள் என்பது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீடு விவகாரத்தில் பார்ப்பனர்களுக்கும், சூத்திர ஆதிக்க சாதிகளுக்குமிடையே நடக்கும் சண்டையில் சூத்திர ஆதிக்க சாதிகளை ஆதரிக்க மறுப்பது மறைமுக பார்ப்பனியமா?&lt;br /&gt;&lt;br /&gt;-இவற்றுக்கும் இட ஒதுக்கீடு தொடர்பான இதர கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதோடு, இட ஒதுக்கீடு பற்றிய மார்க்சிய-லெனினியவாதிகளின் நிலைப்பாட்டையும் நடைமுறைச் செயல்பாட்டையும் சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது, இந்நூல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-117436252008172136?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/117436252008172136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=117436252008172136&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117436252008172136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117436252008172136'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/03/blog-post.html' title='இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-117238143178684489</id><published>2007-02-25T05:08:00.000Z</published><updated>2007-02-25T05:49:29.400Z</updated><title type='text'>யுத்த பூமி லெபனான்</title><content type='html'>நூல்: யுத்த பூமி லெபனான்&lt;br /&gt;ஆசிரியர்: எஸ். வி. ராஜதுரை&lt;br /&gt;வெளியீடு: அடையாளம்&lt;br /&gt;முகவரி: 1205/1 கருப்பூர் சாலை&lt;br /&gt;            புத்தாநத்தம் - 621 310&lt;br /&gt;தொலைப் பேசி: +91 4332 273444&lt;br /&gt;மின் அஞ்சல்: info@adaiyalam.com&lt;br /&gt;பக்கங்கள்: 160&lt;br /&gt;விலை: ரூ. 75&lt;br /&gt;&lt;br /&gt;பின்னட்டைக் குறிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாதம் - இந்தச் சொல்லுக்கு நூற்றுக்கும் அதிகமான வரையறைகள். அரச பயங்கரவாதம், அரசு எதிர்ப்பு பயங்கரவாதம் அல்லாமல் 'ஜனநாயக மீட்பு நடவடிக்கைகள்' என அமெரிக்கக் கூட்டணி நாடுகள் அவிழ்த்து விடும் உலக பயங்கரவாதம். இந்த நூல், 2006 ஜூலை - ஆகஸ்டில் அமெரிக்க ஆதரவுடன் லெபனானில் இஸ்ரேல் நடத்திய உலக பயங்கரவாதப் போரின் பின்னணியையும், பேரழிவையும், இந்தக் கும்பலுடன் கைகோர்க்க முனையும் இந்தியாவின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-117238143178684489?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/117238143178684489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=117238143178684489&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117238143178684489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/117238143178684489'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2007/02/blog-post.html' title='யுத்த பூமி லெபனான்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116625137058588403</id><published>2006-12-16T09:42:00.000Z</published><updated>2006-12-16T06:55:18.546Z</updated><title type='text'>மத நல்லிணக்கம் Vs இறைவனுக்கு இணை வைத்தல்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="color:#000099;"&gt;(தம்)செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.&lt;strong&gt; யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.&lt;/strong&gt; அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள். &lt;strong&gt;அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்&lt;/strong&gt; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (&lt;span style="color:#ff0000;"&gt;அல்குர்ஆன்: 18:103-105&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஏர்வாடி தர்காவில் கோலாகல விழா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஏர்வாடியில் நடந்த கோலாகல விழாவில் ஒளி வெள்ளத்தில் மிதந்து வந்த சந்தனக்கூடால் பரவசமடைந்த பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மத நல்லிணக்கத்துக்கு சான்றாக திகழ்ந்து வரும் ஏர்வாடி தர்காவில், பிரசித்தி பெற்ற சந்தனக் கூடு விழா நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்த தர்காவின் சுற்றுப்புற பகுதிகளை முத்தரையர் சமூகத்தினர் தாங்கள் கொண்டு வந்த தண்ணீரால் சுத்தம் செய்தனர். சந்தனக் கூடின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் உருவாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அலங்கரிக்கும் பொறுப்பினை ஆதி திராவிடர்கள் ஏற்றனர். ஊர்வலத்தில் வழிகாட்டுவதற்காக பிடிக்கப்படும் தீப்பந்தங்களுக்கான துணிகளை சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்தனர். அதில் ஊற்றப்பட வேண்டிய எண்ணெய்யை ஆதி திராவிடர்கள் வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு சமூகத்தினரின் முதல் மரியாதையை பெற்றுக் கொண்ட சந்தனக்கூடு, சந்தன பேழையை சுமந்து கொண்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தவாறு தைக்காவிலிருந்து வெளியேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;சேனை கட்டிய குதிரைகள் முன்னே செல்ல, அசைந்தாடி வந்த யானையின் பின்னால் அழகோவியமாய் காட்சியளித்த சந்தனக்கூட்டினை பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.&lt;br /&gt;புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வினை கண்டு களித்த பின்னர் பக்தர்கள் பிரசாத சந்தனத்தை பெற்றவாறு கலைந்தனர்.&lt;br /&gt;விழாவினை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முத்துச்சாமி, எஸ்.பி., திருஞானம் ஆகியோர் தர்கா சென்று வழிபாடு நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்பாடுகளை தர்கா இடைக்கால கமிட்டி செயலர் டாக்டர் ஹமீது அப்துல் காதர், கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் தலைவர் பசீர் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி உதவி: &lt;a href="http://news.hosuronline.com/tamilnews/read.asp?newsID=2594"&gt;ஓசூர்-ஆன்லைன்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116625137058588403?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116625137058588403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116625137058588403&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116625137058588403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116625137058588403'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/12/vs.html' title='மத நல்லிணக்கம் Vs இறைவனுக்கு இணை வைத்தல்'/><author><name>Jafar Safamarva</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://3.bp.blogspot.com/_f3B3kYYiRRQ/SKUIrqUduRI/AAAAAAAACCs/LHyGEvUiHpE/S220/bamboo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116611031283516717</id><published>2006-12-14T15:27:00.000Z</published><updated>2007-01-06T16:09:34.816Z</updated><title type='text'>இராஜாஜியும் மன்மோகன் சிங்கும்</title><content type='html'>இராஜாஜி, இந்திய விடுதலைக்கு முன் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்துள்ளார்.  அப்போது, முஸ்லிம்களுக்கு  கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடம் கிடைக்க வழிவகுத்தார்.  முஸ்லிம்களின் கூட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசினார். ஒரு கட்டத்தில் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதற்கு முஸ்லிம்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த போது, அப்பாடல் பாடுவதற்கான அரசு உத்திரவை திரும்பப் பெற்றார். (நூல் ஆதாரம்: முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி தமிழ் நாடு மற்றும் சென்னை 1930 - 1947 ஜெ.பி.பி. மோரே, வெளியீடு: அடையாளம்) &lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்திய பிரதமர், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், தேசிய வளர்ச்சிப் பணிகளில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பேசியதற்காக, பா.ஜ.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் எழுப்புகின்றனர்.  'நாட்டின் வளங்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு திறந்து விடப்படலாம். ஆனால், இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய பங்கு அளிக்கப் படக்கூடாது' என்பது தான் வந்தேறிகளான சங்பரிவாரங்களின் தேசபக்தியா? ச்சீ! ச்சீ! வெட்கக் கேடு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116611031283516717?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116611031283516717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116611031283516717&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116611031283516717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116611031283516717'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post_116611031283516717.html' title='இராஜாஜியும் மன்மோகன் சிங்கும்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116610261167182461</id><published>2006-12-14T13:09:00.001Z</published><updated>2009-01-11T13:18:55.071Z</updated><title type='text'>நகைமுகன் என்ற தேவர் சாதி வெறியன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWnxtDRQDwI/AAAAAAAAAG0/nG76ohRfauU/s1600-h/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 180px; FLOAT: left; HEIGHT: 138px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5290024993597427458" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWnxtDRQDwI/AAAAAAAAAG0/nG76ohRfauU/s400/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.jpg" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;ந‌கைமுகன் என்ற தேவர் சாதி வெறியன் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாகக் காட்டிக் கொண்டு தமிழ் நாட்டு அரசியலில் அறிமுகமானான். நடிகர் சிவாஜி தனிக் கட்சி தொடங்கிய போது அவருக்கு ஆலோசகராக இருந்தான். டைரக்டர் ராஜேந்தர் தனிகம்பெனி நடத்திய போது அவருடன் சேர்ந்து தமிழ் தேசிய முன்னணி அமைத்து தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டான். அப்போது இவர்களுடன் கோமாளி சுப்ரமணிய சாமியும் சேர்ந்து இருந்தான். பின்னர் சிவசேனாவின் சின்னத்துடன் சேப்பாக்கம் தொகுதியில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டான். சென்ற முறை கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டதில் இவனது பங்கும் உண்டு. நகை முகன் திராவிடத் தமிழர் கழகம், தனித் தமிழர் கழகம் என்ற பெயர்களில் அமைப்புகளை நடத்தினான். 'திராவிடன் வீரம்' என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தினான். சசிகலாவின் கணவன் நடராஜனுக்கு நெருங்கிய நண்பன். அதானல் பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி கட்சியாகவும், அல்லது மறைமுக உறவுடனும் இருந்துள்ளான். தற்போது, தனித் தமிழர் சேனா என்ற பெயரில் அமைப்பு நடத்துகிறான். என்ன பெயரே உங்களுக்கு சிவ சேனாவை நினைவு படுத்துகிறதா? இப்போது இவன் இந்து மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறான். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது இவனது கோரிக்கை. தமிழக அரசு இவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவனது அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழக முஸ்லிம்களின் அரசியலில் உறவையும், பகையையும் தீர்மாணிப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போது புதிய சிக்கல்கள் தோன்றியுள்ளன. தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116610261167182461?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116610261167182461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116610261167182461&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116610261167182461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116610261167182461'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post_116610261167182461.html' title='நகைமுகன் என்ற தேவர் சாதி வெறியன்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/SWnxtDRQDwI/AAAAAAAAAG0/nG76ohRfauU/s72-c/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116610068692890804</id><published>2006-12-14T12:31:00.000Z</published><updated>2007-11-17T04:27:15.017Z</updated><title type='text'>பங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்</title><content type='html'>சென்னையில் பங்க் குமார் என்ற வனிய சாதியைச் சேர்ந்த தாதா, போலீஸாரின் என்கௌண்டரால் கொல்லப்பட்டுள்ளான். இவன் ஆள் கடத்தல் பேர்வழி. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்கள் பெற இவனது ரவுடித்தனமே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமையுடன் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில், இவன் சென்னை மாநகரத்தில் பா.ம.கவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமல் தி.மு.க ஆட்சியாளர்கள் அவனை கொன்று விட்டதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுகின்றனர். இதற்காக, தி.மு.க ஆட்சியையே கவிழ்த்து விடப்போவதாக ஒரு வன்னிய சாதிவெறியன் பேட்டி கொடுக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேசப் பண்ணையார் என்ற நாடார் சாதி ரவுடி ஜெயலலிதா அரசில் என்கௌண்டரில் கொல்லப்பட்டான். கருணாநிதி அவனை பெரிய தியாகி போல் சித்தரித்து, அந்த ரவுடியின் மனைவி ராதிகா செல்விக்கு எம்.பி சீட் கொடுத்தார். அந்த பெண்ணும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விட்டார். இது ஆலடி அருணா, ரகுமான் கான் போன்ற தகுதி வாய்ந்த தி.மு.க காரர்களைத் தாண்டி இவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராமதாஸும் பங்க் குமாரின் மறைவில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். வரும் தேர்தல்களில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பா.ம.கவை கழட்டி விட்டால் தமிழ் நாட்டில் இருந்து துடைத்து குப்பைத் தொட்டியில் வீசி விடலாம். அந்தக் காலம் கனிந்து வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116610068692890804?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116610068692890804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116610068692890804&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116610068692890804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116610068692890804'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post_14.html' title='பங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116575094249263887</id><published>2006-12-10T11:31:00.000Z</published><updated>2007-01-06T16:12:54.400Z</updated><title type='text'>இந்து மக்கள் கட்சியை தடை செய்!</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;தமிழக அரசே! &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;இந்து மக்கள் கட்சியை தடை செய்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்து மக்கள் கட்சி, அர்ஜுன் சம்பத் என்ற இந்து பயங்கரவாதியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி. இவர்கள் இந்து முன்னணியில் இருந்து பிரிந்து வந்தவர்கள். இந்து முன்னணியை விட பயங்கரவாதத்தில் விஞ்சியவர்கள். கோவையில் முஸ்லிம்களை உயிருடன் எரித்த மாபாவிகள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். அப்போது ஜிகாத் கமிட்டியையும், அல் உம்மாவையும் தடை செய்த தமிழக அரசு இந்து முன்னணியையும், இந்து மக்கள் கட்சியையும் தடை செய்ய வில்லை. இன்று தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலைகளை உடைத்தும் சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் பெரியார் தொண்டர்கள் சில இடங்களில் எதிர்வினையாற்றி உள்ளனர். சமூக பதட்டத்தை தோற்றுவித்துள்ள இந்து மக்கள் கட்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்து, அக்கட்சியைச் சேர்ந்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அது போல, தமிழ் நாட்டில் இந்து முன்னணி, சிவ சேனா ஆகிய தேச விரோத செயல்களில் ஈடுபடும் வன்முறை அமைப்புகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுத்தால் இதனை எளிதாகச் சாதிக்கலாம். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116575094249263887?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116575094249263887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116575094249263887&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116575094249263887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116575094249263887'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post.html' title='இந்து மக்கள் கட்சியை தடை செய்!'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116489193214090171</id><published>2006-11-30T13:02:00.000Z</published><updated>2006-11-30T13:05:32.176Z</updated><title type='text'>மதரஸா பட்டங்களுக்கு அங்கீகாரம்: பரிந்துரை</title><content type='html'>&lt;strong&gt;மதரஸா பட்டங்களுக்கு அங்கீகாரம்: கமிட்டி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 30, 2006  &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி: இஸ்லாமிய மதரஸாக்கள் வழங்கும் சான்றிதழ்கள், பட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி ராஜீந்தர் சாச்சார் கமிட்டியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆராய டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சாச்சார் தலைமையிலான 7 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் நியமித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட சாச்சார் கமிட்டி தனது பரிந்துரையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியது. இந்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே அறிக்கையை சமர்ப்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சாச்சார் கமிட்டி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய மதரஸாக்கள், இஸ்லாமியர்களுக்கு மதக் கல்வியை போதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மதரஸாக்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள், பட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மதரஸாக்களில் வழங்கப்படும் பட்டங்கள் மூலம், சிவில் சர்வீஸ் தேர்வுகள், பாதுகாப்பு துறை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;உயர் கல்வி பாடத் திட்ட முறையோடு மதரஸாக்களின் கல்வி முறையை இணைப்பது குறித்து பரிசீலிக்கலாம். இதன் மூலம் மதரஸாக்களில் படிப்பை முடித்து விட்டு வழக்கமான படிப்புகளில் சேர இஸ்லாமிய மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கு வசதியாக சம வாய்ப்பு ஆணையத்தை நிறுவ வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், தொகுதி சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் குறைந்தது ஒரு இஸ்லாமிய இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டரையாவது நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உருது மொழிப் பாடத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 60 ஆண்டுகளில் சிறுபான்மை பிரிவினர் பொதுத் துறைப் பணியில் பரவலாக இடம் பெற்றுள்ளனர். அதேசமயம், அரசியலில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவாகவே உள்ளது. இது இந்திய சமூகத்திலும், அரசியலிலும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சிப் பணியில் தீவிரமாக பங்கேற்க முடியாத அளவுக்கு அவர்கள் பலவீனமாக உள்ளனர். மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது சமமான அளவுக்கு பங்கேற்கவோ முடியாத நலையில் அவர்கள் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;அரசு மற்றும் அரசியலில் இஸ்லாமியர்களும் தீவிரப் பங்காற்றும் வகையிலான மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;அரசு வேலைகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே அரசு வேலை வாய்ப்பு தேர்வுக் குழுக்கள், வாரியங்களில் இஸ்லாமிய சமூகத்தினரையும் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் அந்துலே, அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் சிறுபான்மையினர் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2006/11/30/islam.html"&gt;தட்ஸ்தமிழ்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116489193214090171?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116489193214090171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116489193214090171&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116489193214090171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116489193214090171'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/11/blog-post_30.html' title='மதரஸா பட்டங்களுக்கு அங்கீகாரம்: பரிந்துரை'/><author><name>கடிதங்கள்</name><uri>http://www.blogger.com/profile/15067599220770011032</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116472438087587454</id><published>2006-11-28T14:21:00.000Z</published><updated>2007-01-06T16:14:01.243Z</updated><title type='text'>பாபரி மஸ்ஜிதும், இடது சாரிகளும்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1311/696/1600/babri1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1311/696/320/babri1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;டிசம்பர் 6 . அயோத்தியில் இருந்த முஸ்லிம்களின் பாபர் மஸ்ஜித், சங் பரிவார் பயங்கரவாதிகளாலும், தேச விரோதிகளாலும் ஷஹீதாக்கப்பட்ட கருப்பு நாள். &lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;மறக்க முடியுமா அந்த நாளை? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;இழக்க முடியுமா நம் இறையில்லத்தை? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்தியாவில் உள்ள இடதுசாரி சக்திகளில் பெருமாண்மையினர், பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்கும் இல்லாமல், இந்துக்களுக்கும் இல்லாமல் அருங்காட்சியகமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு வேளை நடந்தால், அது சங்பரிவாரங்களுக்கு பாதி வெற்றியே. இந்திய இடது சாரிகள் அந்த கருத்தை மாற்றிக் கொண்டு பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கருத்துக்கு வர வேண்டும். த.மு.மு.க முஸ்லிமல்லாத நடுநிலைச் சக்திகளை இணைத்துக் கொண்டு போராடுவது பாராட்டத் தக்கது. எனினும், ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் ஜமாஅத் தலைவரின் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடினால் அது இன்னும் வலுவாக இருக்கும். நான் நினைப்பது ஒருவேளை பேராசையாக இருக்கக் கூடும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116472438087587454?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116472438087587454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116472438087587454&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116472438087587454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116472438087587454'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/11/blog-post_28.html' title='பாபரி மஸ்ஜிதும், இடது சாரிகளும்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116350504980073981</id><published>2006-11-14T11:34:00.000Z</published><updated>2006-11-14T11:59:22.743Z</updated><title type='text'>பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1311/696/1600/is%5B7%5D.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1311/696/320/is%5B7%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆசிரியர்: அ. மார்க்ஸ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வெளியீடு: கருப்புப் பிரதிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முகவரி: 45A இஸ்மாயில் மைதானம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்னை - 600 005&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கைப்பேசி: 9442 72500&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மின் அஞ்சல்: &lt;a href="mailto:karuppu2004@rediffmail.com"&gt;karuppu2004@rediffmail.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பக்கங்கள்: 112 விலை: ரூ.55&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பின்னட்டைக் குறிப்பு:&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெரியாரை தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இருந்தவரென்றும், அயோத்தி தாசரின் பங்களிப்புகளை மறைத்தவரென்றும் ஒரு திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்தை கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர். வலுவான பார்ப்பனச் சக்திகள் இதன் பின்னனியில் முகுக்கி விடுகின்றன. உரிய ஆதாரங்கள், ஆய்வுக் கறார்த்தன்மை எதுவுமின்றிப் போகிறப் போக்கில் உதிர்க்கப்பட்ட இந்த அவதூறுகளுக்கு அ. மார்க்ஸ் அவ்வப்போது அளித்த பதில்களின் தொகுப்பு இது. ஏற்கனவே வெளிவந்தவை தவிர இதுவரை வெளிவராத இரு கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அயோத்திதாசர் பற்றிய கட்டுரை பல ஆய்வுச் செய்திகளை உள்ளடக்கியது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116350504980073981?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116350504980073981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116350504980073981&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116350504980073981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116350504980073981'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/11/blog-post_14.html' title='பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள்'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116242053306281131</id><published>2006-11-01T21:03:00.000Z</published><updated>2006-11-02T14:16:24.153Z</updated><title type='text'>பிரித்து மேய்வதும் பின்னி பெடலெடுப்பதும்</title><content type='html'>&lt;a href="http://www.haimei.com/mobile_phone_accessory/images/flash-pen-tk004.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand" alt="" src="http://www.haimei.com/mobile_phone_accessory/images/flash-pen-tk004.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;em&gt;இக்கட்டுரை, ரைசுதீன் தம்மை ஆழமான‌ சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதற்கும் அவருடைய நேரத்தையும் திறமையையும் சரியான வழியில் ‍- அதாவது ‍- இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை சேர்த்துக் கொள்ளும் வழியில் செலவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எழுதப் பட்டதாகும்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடாது கருப்பு என்ற வலைப்பதிவில் "&lt;a href="http://karuppupaiyan.blogspot.com/2006/10/blog-post_11.html"&gt;ரமலான் மாதத்தில் தவறு செய்யும் இஸ்லாமியர்கள்&lt;/a&gt;" என்ற தலைப்பில் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான ரமளான் "நோன்பு" பற்றி எதிர்மறையாகவும் ரமலான் பற்றிய இஸ்லாமிய சட்டதிட்டங்களை தவறு என்றும் பெரியார்வாதி ஒருவர் வாதிட்டிருந்தார். அப்பதிவின் பின்னூட்டத்தில் அறிவுப்பூர்வமாக பல முஸ்லிம் சகோதரர்கள் பதில் அளித்திருந்தார்கள். அப்பதிவின் தலைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் குறுக்கே புகுந்த ரைசுதீன் என்ற முகவைத்தமிழன் "எச்சரிக்கை என்ற தொடரில் இவர் எழுதிவரும் விஷயங்களை தொடுப்புகளுடன் சுட்டிக்காட்டி "முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம்" என்று எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு (சீனியர்) அழகு என்ற அழைக்கப்படும் அதிரையைச் சேர்ந்த "ஜமீல் காக்கா", கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;//இங்கு முகவைத் தமிழன் என்பவர் ஒரு நெடிய பின்னூட்டமிட்டிருக்கிறார். அது உங்களுடைய பதிவுக்கோ கருவுக்கோ எவ்விதத் தொடர்புமில்லாது மட்டுமின்றி, சுய விளம்பரத்திற்கான பின்னூட்டமாகும். மலிவான சுய விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு சிலர் சித்தமாகவேயுள்ளனர் ‍- நரமாமிசம் தின்பதுவரை. -அழகு//&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பதிலாக முகவைத் தமிழன் என்ற ரைசுதீன் சில கேள்விகளையும், அவதூறுகளையும், கொச்சையான வார்த்தைகளையும் மறுமொழியில் வைத்ததோடு அல்லாமல், (ஜூனியர்) அழகு என்ற கீழை ஜமீல் (ததஜ) என்பவரை எதிர்த்து "பிரித்து மேய்ந்துவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிரை ஜமீல் அவர்களை கீழை ஜமீல் என்று மாற்றிவிட்டால், இவர் எழுதியதெல்லாம் சரியாகிவிடுமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய கேள்வி. அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அவைகளை நீக்கிவிட்டு &lt;a href="http://karuppupaiyan.blogspot.com/2006/10/blog-post_17.html"&gt;மனம் திறந்த மடல் ஒன்றை&lt;/a&gt; (விடாது கருப்பு பதிவில்) எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரைசுதீன் என்பவர் அவரின் மனக்குமுறலை "விடாது கருப்பு" என்ற பதிவோடு விட்டுவிடாமல் அவரின் &lt;a href="http://tmpolitics.blogspot.com/2006/10/part-3.html"&gt;வலைப்பதிவிலும்&lt;/a&gt; இணையத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் நபர்களுக்கு பதில் கொடுக்கும் சகோதரர்களை சரமாரியாக விமர்ச்சித்திருந்தார். அதில் ஒரு பத்தி மட்டும் சேம்ப்பிளுக்காக:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;//இன்டர்நெட்டில் இசுலாமியம் பேசும் முல்லாக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் மிஸ்ட்டர் க்ளீன் ஆக வேஷமிடுவதை நிறுத்துங்கள்! அழுக்காக உள்ள உங்கள் சகோதரனை சுத்தப்படுத்துவது எப்படி என்று சிந்தியுங்கள் இவன் அழுக்கு இவனிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்று உங்கள் சுற்றத்திடம் கூறி பெருமை கொள்ளலாம் ஆனால் இது உண்மையான பயனை ஏற்படுத்துமா? யாரை வாதத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறுகின்றீர்களோ அவருக்கு சற்றும் குறைவில்லாததாகவே உங்களது வாத பிரதிவாதங்கள் உள்ளன. இவற்றால் உங்களை நீங்களே திருப்தி படுத்த இயலுமே தவிற சாதிக்க இயலாது. தாவா அல்லது ஏகத்துவ பிரச்சாரம் என்பது நானும் எழுதினேன் மறுமொழி கொடுத்தேன் வாதம் செய்தேன் எனபதல்ல...உங்களின் எழுத்துக்களாலும் பிரச்சாரத்தாலும் மாற்றங்களை கொண்டுவர இயலவில்லை என்றால் அது உங்களுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும். தாவா என்பது நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் இஸ்லாத்திற்குள் கொண்டுவருவது உங்களைப்போன்ற இன்டர்நெட்டில் இசுலாம் வளர்க்கும் மார்க்க அறிஞர்களின் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆனவம் மிக்க, தான் என்ற மமதையில் செய்யும் தோல்வியில் முடியும் தாவாக்கள் பல நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் உறுவாக்குமே தவிற அதனால் பயனொன்றும் இல்லை. இதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் மேல் இன்னும் எமக்கு நிறைய மறியாதை உண்டு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.  -ரைசுதீன்// &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ரைசுதீன் என்ற நபர் எழுதிய சம்பந்தப்பட்ட 3 பதிவுகளில் இருந்து குறிப்பிடத்தக்க சில விஷயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1) முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம். (அதாவது தவறு செய்யும் முஸ்லிம்களை கண்டிக்காதவர்கள், இஸ்லாத்தினைப்பற்றி எந்த வகையில் விமர்சனம் செய்தாலும் அதனைக் கண்டுக்கொள்ளக் கூடாதாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;2) இஸ்லாத்தின் சட்டத் திட்டங்களையும் முஹம்மது (ஸல்) அவர்களையும் மிக மோசமாக விமர்சிப்பவர்கள் உருவாக, இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு பதில் கொடுக்கும் முஸ்லிம்களே காரணமாக உள்ளனராம். அதற்குக் காரணம் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க இன்டர்நெட் இசுலாமியர்களின் கருத்தற்ற வாதங்களும் தவறை நியாயப்படுத்த முயல்வதும் தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3) தவறு செய்யும் முஸ்லிம் மவ்லவிகளை, முஸ்லிம் என்பதால் முஸ்லிம் எழுத்தாளர்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லையாம். இவர் மட்டும்தான் தட்டிக் கேட்கிறாராம். அவ்வாறு இவர் மட்டும் தட்டிக் கேட்கும்போது மற்ற முஸ்லிம்கள் நிறுத்தச் சொல்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4) இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்குப் பதில் கொடுப்பவர்களில் சிலர் இவரின் அநாகரீகமான எழுத்துக்கள் அடங்கிய விமர்சனங்களை எதிர்ப்பதால், மாற்றுப் பெயரில் வந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பதிவில் முஸ்லிம்களுக்கு எதிராக களம் இறங்கத் தயாராக இருக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;5) ரைசுதீனுக்கு இருப்பது திராவிட உணர்வாம். விடாது கருப்புக்கு ஐஸ் வைப்பதுபோல் "முஸ்லிம் பார்ப்பனர்" போன்ற வார்த்தைகளில் முஸ்லிம் வலைப்பதிவர்களை நோக்கித் திட்டியுள்ளார். பார்ப்பனர் ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வதற்கு பதில் திராவிடத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வாரா? என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரித்து மேய்வது:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் பலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. யுனிகோடு வசதியுடன் கூடிய வலைப்பதிவுகள் பரவலாக மக்கள் பயன்படுத்த தொடங்கிய அந்த கால கட்டத்தில் சில நபர்களால் (&lt;a href="http://thamizmanam.com"&gt;வலைப்பதிவுகள்&lt;/a&gt;, யாஹூ மடலாடற்குழுக்கள், &lt;a href="http://thinnai.com"&gt;திண்ணை.காம்&lt;/a&gt; போன்றவற்றில்) இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டபோது, அதற்காக நேரத்தை ஒதுக்கிய சில சகோதரர்கள் அறிவுப் பூர்வமாக பதிலளித்து வந்தனர். வலைப்பதிவுகளில் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்த அதே வேளையில் இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் அவர்களுக்கு வெண்சாமரம் வீசும் ஒரு கூட்டமும் உருவாகியது. எனவே இதற்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் முயற்சியும் இஸ்லாமிய சகோதரர்களினால் முன்னெடுத்து வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;படித்தவர்களும், எழுத்தாளர்களும் அதிகம் புழங்கும் &lt;a href="http://thamizmanam.com"&gt;தமிழ்மணம்&lt;/a&gt; போன்ற வலைப்பதிவு திரட்டிகளில் இஸ்லாம்பற்றி விவாதிக்கப்பட்டு இஸ்லாம் என்றால் என்ன? அதன் மேன்மையான சட்டத்திட்டங்கள் எவை? அதன் மீது புழுதிவாரித் தூற்றுபவர்களின் பொறாமைக்குக் காரணங்கள் எவை? போன்ற விளக்கங்கள் பரவலாக்கப்பட்டதற்கு இஸ்லாத்தின் எதிரிகளே அவர்களையும் அறியாமல் உதவி புரியலானார்கள். ஆனால், இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று புறப்பட்ட அதே சிலரின் நடவடிக்கைகளால், இஸ்லாம் வளர்ந்துவிடுமோ என்று பயந்த சிலர், இஸ்லாமியர்கள்தான் இஸ்லாம்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வைத்து, பிறகு அதற்கான பதிலையும் வைத்து இஸ்லாத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்களோ என்ற கருத்தை முன்வைத்தார்கள். நபியவர்களை மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்தாலே பொறுக்க முடியாத முஸ்லிம்களால், இது போன்ற மட்ட ரகமான விமர்சனங்கள் வைக்கப்பட மாட்டாது என்பதை காலப்போக்கில் அவர்களே புரிந்துக்கொள்ளலானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பெண் பித்தராகவும், &lt;a href="http://islamicreply.blogspot.com/2005/03/blog-post_31.html"&gt;இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலமாகவும்&lt;/a&gt;, &lt;a href="http://islamicreply.blogspot.com/2005/06/3.html"&gt;வாள் முனையில் இஸ்லாம் பரவியது&lt;/a&gt; என்றும் சித்திரிக்க பலர் இணையத்தில் தலையெடுத்த போதுதான் &lt;a href="http://islamicreply.blogspot.com/2005/03/blog-post_21.html"&gt;அதற்கு பதில் கொடுப்பதற்காக&lt;/a&gt; பலர் உருவானார்கள். தமிழோவியம் என்ற இணைய பத்திரிக்கையில் நபியவர்களை &lt;a href="http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nesakumar1&amp;taid=1"&gt;வலிப்பு நோய் உள்ளவராகச் சித்தரித்து&lt;/a&gt; ஒருவர் தொடர் எழுதிய போது, அதே தளத்தில் அதற்குப் &lt;a href="http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&amp;amp;taid=1"&gt;பதில் தொடரை&lt;/a&gt; எழுதிய சகோதரர் போன்றோரை நோக்கிதான் பொத்தாம் பொதுவாக இவ்வாறு புழுதி வாரித் தூற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்முஸ்லிம்களின் அரசியல் மேடை என்ற கூட்டு வலைப்பதிவில் இடம்பெற்ற இவர் எழுதிய நாகரீகமற்ற எழுத்துக்களை உள்ளடக்கிய "&lt;a href="http://tmpolitics.blogspot.com/2006/10/part-1.html"&gt;எச்சரிக்கை&lt;/a&gt;" என்ற தொடரை ரமளான் மாதத்தில் கண்ணுற்ற சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் பிரதிபலிப்பாக எங்கே என்ன பேசுகிறோம் என்று கூட விளங்காமல், இஸ்லாத்தின் கொள்கைகளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட பதிவில் போய், இவரின் மனக்குமுறல்களுக்கு மருந்து தேடியது, கருப்பு என்ற நபரின் &lt;a href="http://karuppupaiyan.blogspot.com/2006/10/blog-post_11.html"&gt;இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனத்தை&lt;/a&gt; ஆமோதிப்பது போல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் ..ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்னி பெடலெடுப்பது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவு இருக்கும். நல்ல அனுபவம் இருக்கும். அவரவர் அவருக்கு தெரிந்த வகையில் எழுதுகிறார்கள். இஸ்லாம்பற்றி அறிவு உள்ளவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பதிலளிக்கிறார்கள். இவருக்கு மவ்லவிகளின் தவறுகள் பற்றிய செய்திகள் கிடைத்ததென்றால் அது ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் அதனைப்பற்றி அழகான முறையில் விமர்சனம் செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால், விமர்சனம் செய்வதற்கென்று ஒரு எழுத்து நாகரீகமும் எந்த வார்த்தைகள் பயன்படுத்துவது என்ற இஸ்லாமியக் கட்டுப்பாடும் இருக்கின்றது. இவர் எப்படி எழுதினார் என்று நான் சொல்வதைவிட, &lt;a href="http://tmpolitics.blogspot.com/2006/10/part-1.html"&gt;நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்&lt;/a&gt;. அதே நேரத்தில் பெண்கள் விஷயத்தில் வழிதவறிப்போன மவ்லவிகளையும் தனது இயக்கத்தினர் என்பதால் அதனை கண்டும் காணாமல் இருப்பவர்களையும் &lt;a href="http://ibnumaryam.blogspot.com/2006/05/blog-post_22.html"&gt;நாசுக்காக சுட்டிக் காட்டிய பதிவுகள்&lt;/a&gt; இல்லாமலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சாமியார்களின் லீலைகளை எதிர்க்காதவர் இஸ்லாத்தைப் பற்றி பேசக்கூடாது என்றால், அல்கோஃபர் பகுதியில் இவர் தற்போது சேவைகள் செய்வதாக சொல்லும் &lt;a href="http://tmpolitics.blogspot.com/2006/10/blog-post_22.html"&gt;இஸ்லாமிய மையங்கள்&lt;/a&gt; இவரின் பாணியில் முஸ்லிம் சாமியார்களின் காம லீலைகளுக்கு எதிராக வெகுண்டெழவில்லையே. ஆகையால் அவர்களும்தான் இஸ்லாமிய கொள்கைகளைக் கிண்டலடிக்கும் எதிரிகள் உருவாக காரணமாகிவிட்டார்களோ? அல்லது இவர் எழுதியதுபோல் அவர்களெல்லாம் முஸ்லிம் பார்ப்பனர்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க என்று மற்றவர்களை தூற்றிய இவர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;//"விடிய விடிய புளு பிலிம் பார்க்கலாம் காலையில் ஜாமானையும் கையையும் கழுவிட்டு டான் மியுசிக்கில் தலைசிறந்த தாயி பேசுகின்றார்" -ரைசுதீன்//&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் .. ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள்தானோ "நிதானமான, ஆணவம் இல்லாத, கருத்துள்ள" வாதங்கள். அதுவும் புனித ரமளான் மாதத்தில் இவரால் எழுதப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;//நேசக்குமார்களும், ஹெச்.ஜி.ரசூல்களும், சல்மாக்களும் அவர்களாக உருவாகவில்லை இந்த சமுதாயத்தின் தோல்வியே இவர்கள் என்பதையும் சமுதாயத்தின் பேரில் ஏற்ப்பட்ட வெறுப்பாலும் இவர்கள் போன்ற ஆனவம் பிடித்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்களின் கருத்தற்ற வாதங்களாலும் தவறை நியாயப்படுத்த முயன்றதாலுமே இவர்கள் உருவாணார்கள் என்பதை இன்று இனையத்தில் என்னை எதிர்த்து கொண்டிருக்கும் இந்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்கள் உணரவில்லை. அதன் விளைவே இத்தனை குழப்பங்களும். -ரைசுதீன்//&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்று எழுதிய ரைசுதீனை நோக்கி நான் வைக்கும் கேள்விகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட மூன்று நபர்களும் உருவாகக் காரணமாக இருந்த, ஆணவம் பிடித்த இண்டெர்நெட் இசுலாமிய அறிஞர்களின் கருத்தற்ற வாதம் எது? தவறை நியாயப்படுத்திய விஷயங்கள் எவை? என்று தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோடிட்டுக் காட்ட வசதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தியுள்ள ஒருவர், இஸ்லாமிய எதிரிகளின் ஆக்கங்களை படித்துவிட்டு, அதற்கு பதில் அளிக்கும் சகோதரர்களின் ஆக்கங்களை படித்தால், யார் யாரை உருவாக்கியவர்கள் என்பது விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எழுதும்போது, "பிரித்து மேய்வது", "பின்னி பெடலெடுப்பது" போன்ற வார்த்தைகளை ஹீரோ-தனமாக பயன்படுத்தியிருப்பதால், அவைகளை பதிவின் தலைப்பாக சூட்டியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- அபூ முஹம்மத்&lt;br /&gt;&lt;a href="http://tamilmuslimthoughts.blogspot.com"&gt;http://tamilmuslimthoughts.blogspot.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116242053306281131?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116242053306281131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116242053306281131&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116242053306281131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116242053306281131'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/11/blog-post.html' title='பிரித்து மேய்வதும் பின்னி பெடலெடுப்பதும்'/><author><name>அபூ முஹம்மத்</name><uri>http://www.blogger.com/profile/05117697985259805875</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116125875855516828</id><published>2006-10-19T11:47:00.000Z</published><updated>2006-10-19T11:52:38.610Z</updated><title type='text'>கமல்ஹாசன் எச்சரிக்கை</title><content type='html'>&lt;strong&gt;கமல்ஹாசன் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர்கள் என்ற போர்வையில் மதத்தின் பெயரால் விஷமத்தனம் செய்ய வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கமல்ஹாசனுக்கு நவ.7-ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி இரண்டு தினங்களுக்கு முன் "வாழும் நபிகள் நாயகம் கமல்ஹாசன் வாழ்க" என சென்னையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பல இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் எனது ரசிகர்கள் என்ற பெயருடன் சில விஷமிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தார் மனம் புண்படும் வகையில் என் பெயருடன் இணைத்து சுவரொட்டிகள் வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது ரசிகர்கள் நற்பணியாளர்களாக தங்களை மாற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. விஷமிகளின் செயல் மத, அரசியல் சார்பற்று இயங்கும் எனது நற்பணி மன்றத்தாருக்கும், மதமோ, அரசியல் சார்போ இல்லாமல் வாழும் எனக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட மதத்தவரையும், என்னையும் மனம் புண்படச் செய்யும் இச் செயல்பாடுகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்பதும், இனி இத்தகைய பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும் அவர்களுக்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;பல காலமாக மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழும் தமிழகத்துக்கும் அதுவே அவர்கள் செய்யும் சேவையாகும். விஷமிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதைவிட எச்சரிக்கை விடுப்பதே நற்பயன் விளைவிக்கும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த அறிக்கை என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://news.hosuronline.com/tamilnews/read.asp?newsID=2225"&gt;hosuronline&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கமல் ரசிகர்கள் போஸ்டருக்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;அக்டோபர் 18, 2006&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு நலப் பணிகளை அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் காணும் நடிப்புலகின் நபிகள் நாயகமே வாழ்த்துகிறோம்! பாலையும் மிஞ்சும் வெள்ளை நிறமே, பாரி வள்ளலும் கெஞ்சும் வள்ளல் குணமே என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போஸ்டருக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போஸ்டரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் ஹைதர் அலி புகார் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இஸ்லாமிய சமூகத்தினர் மனம் நோகும்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து கமல்ஹாசன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டக் கூடாது என்றும் மன்றத்தினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2006/10/18/kamal.html"&gt;thatstamil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116125875855516828?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116125875855516828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116125875855516828&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116125875855516828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116125875855516828'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/10/blog-post_19.html' title='கமல்ஹாசன் எச்சரிக்கை'/><author><name>கடிதங்கள்</name><uri>http://www.blogger.com/profile/15067599220770011032</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116081498053958649</id><published>2006-10-14T08:16:00.000Z</published><updated>2006-11-05T12:44:33.466Z</updated><title type='text'>ஹெச். ஜி. ரசூல் - ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி</title><content type='html'>கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் பிறப்பால் முஸ்லிம். தமிழ் கவிஞர். இவரது &lt;strong&gt;'மைலாஞ்சி' &lt;/strong&gt;கவிதைத் தொகுப்பிலேயே, இஸ்லாத்தின் அடிப்படையோடு முரண்படும் பல கவிதைகளை எழுதியிருந்தார். இவரது உலறல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர் தன்னை ஒரு மார்க்சிய ஆய்வாளராகக் காட்டிக் கொண்டாலும், பின் நவீனத்துவ அடிப்படையில் இஸ்லாத்தை அணுகி கட்டுரைகள் எழுதுவதாகக் கூறிக் கொண்டாலும், ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. தர்கா வழிபாட்டை ஆதரித்தும், இஸ்லாத்தின் ஓரிறைக் கோட்பாட்டை விமர்சித்தும் எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தர்கா வழிபாடு, கோயில் வழிபாட்டை ஒத்திருப்பதாக முஸ்லிம் அறிஞர்கள் விமர்சிப்பதற்கு, இவர் 'ஹஜ்ஜில் ஒட்டகங்களை பலி கொடுப்பது, கோயில்களில் ஆடு பலியிடுவதை ஒத்திருப்பதாக உலறுகிறார். இவர் தர்கா வழிபாட்டையும், இஸ்லாத்துக்கு முரணான பல அநாச்சாரங்களையும் நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையிலேயே கை வைக்கிறார். ஹெச் .ஜி.ரசூல் &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=20610121&amp;amp;format=html"&gt;'திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்... ' &lt;/a&gt;என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழின் 12 அக்டோபர் 2006 பதிப்பில் திருக்குர் ஆன், முஹமது நபி(ஸல்) அவர்கள் தன் உள் மனத்திலிருந்து வெளிமனத்துக்குப் பேசியது தான் என்று கூறுகிறார். திருக்குர் ஆன், இறைவன் அருளியது அல்ல. முஹமது நபி(ஸல்) அவர்களின் சொந்தச் சரக்கு என்பது தானே இதன் பொருள்? நவூதுபில்லாஹ். இப்படிப் பட்ட கருத்தை வெளியிடும் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பதை இஸ்லாமிய அறிஞர்களிடம் அறிய விரும்புகிறேன். இது போன்ற கருத்து, கிறிஸ்துவர்கள் மூலமாக இணையத்தில் பரப்பப்படுகிறது. அக்கருத்துக்கு கவிஞர் ஹெச். ஜி. ரசூல் அடிமையாகி இருக்கலாம். அல்லது இவர் ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாகவே இருக்கக் கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116081498053958649?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116081498053958649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116081498053958649&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116081498053958649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116081498053958649'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/10/blog-post_14.html' title='ஹெச். ஜி. ரசூல் - ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116046319410356196</id><published>2006-10-10T06:49:00.000Z</published><updated>2006-10-10T06:53:14.143Z</updated><title type='text'>தற்பெருமையும் ஆணவமும்</title><content type='html'>&lt;strong&gt;தற்பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பூமியில் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே அந்த மறுமை வீட்டை ( ஜன்னத்தை) நாம் சொந்தமாக்கி வைப்போம்; பயபக்தியுடையவர்களுக்கே ( நல்ல ) முடிவு உண்டு. அல்குர்ஆன் : 28 . 83&lt;br /&gt;&lt;br /&gt;லுக்மான் ( அலை ) அவர்கள் தனது மகனை நோக்கி :&lt;br /&gt;&lt;br /&gt;உன் முகத்தை ( பெருமையோடு ) மனிதர்களை விட்டும்  திருப்பிக்கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! ( ஏனெனில் ) அகப்பெருமைக்காரர்,  ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்; அல்குர்ஆன் : 31 . 18&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின்  தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள். நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும்  தான். என ஹாரிஸா இப்னு வஹப் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைப் போன்று எவரும் உண்டா என்கின்ற மமதை சிலருக்கு வரும் அவர் எப்படிப்பட்டவராக இருப்பரெனில் அதிகப் பணம், உயர் பதவி காரணமாக பகட்டு அதிகரித்து ஆடம்பரங்கள் மிகைத்து அது படாடோபத்தையும், டாம்பீகத்தையும் ஏற்படுத்தி விடும் இப்படிப்பட்டவர்கள் பூமியில் பெருமையாக நடப்பதுடன் பணத்திலும், பதவியிலும் தன்னை விட கீழுள்ள மக்களிடம் முகத்தை திருப்பிக் கொள்வதுடன் அவர்களிடத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆணவம் கொள்வார்கள் இது போன்றவர்களைப் பாரத்து அல்லாஹ் கூறுகிறான்  &lt;br /&gt;&lt;br /&gt;...நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. 17:37 .&lt;br /&gt;&lt;br /&gt;பூமிக்கு மேல் வின்வெளி வரை விஸ்தீரணமாக உயர்ந்து செல்வதற்கும் அதில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கும் அவற்றை இறைவன் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், வசப்படுத்திக் கொடுத்தக் காரணத்தினால் தான் மனிதன் அவ்வாறுப் பறந்து சென்று பல சாதனைகள் படைக்க  முடிந்தது இதுவும் மனிதனைப் பெரும்பாலும் அகப்பெருமைக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது. சந்திர மண்டலத்திற்கே மனிதன் போய் விட்டான் இனி என்ன ? கடவுளாவது , கத்தரிக்காயாவது ? என்று நாஸ்த்திகம் பேசும் அளவுக்கு உண்டு பண்ணியது. இது போன்வர்களைப் பார்த்து பூமியைப் பிளந்து விட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது என்றுக் கூறி மனிதனுடைய அகம்பாவத்திற்கும், ஆணவத்திற்கும் சாவு மணி அடித்தான் இன்று வரை எந்த விஞ்ஞானியாலும் பூமியை மலையளவுக்குப் பிளந்து உட்சென்று சாதனைப் படைக்க முடியவில்லை, முடியாது ! இது சத்தியவேதம் கூறும் இறைவாக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;பெருமை, வல்லமை, மேலாதிக்கம், டாம்பீகம், படாடோபம் போன்றவைகள் ஒருவனுக்கு இருக்க வேண்டுமெனில் அது அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. அதனால் பெருமை எனது மேலாடையாகும், வல்லமை எனது கீழாடையாகும் அதில்  எவனாவது ஒருவன் போட்டியிட்டால் அவனை நரகத்தில் வீசுவேன் என அல்லாஹ் கூறுவதாக , அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூநியதாக, அரபூ ஹூரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : அபூ தாவூத், இப்னுமாஜா, அஹ்மத்&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதரவர்கள் சுட்டிக்காட்டுவதன் முக்கிய நோக்கம் மனிதன் அவைகளில் எதொன்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுவாகும், அல்லாஹ்வும் இவற்றை தனக்கு உரியது என்றுக் கூறினாலும் நளினத்தையும், மிருதுவானத் தன்மையையும் விரும்புகிறான் . &lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சகோதரர்களே! யாருக்காவது தான் ஒருப் பெரிய பதவியை வகிப்பவன், பணக்காரன்  என்கிற சிந்தனை இருந்து அவற்றால் தனக்குக் கீழுள்ளவர்களிடம் அதிகாரம் செய்பவர்களாக இருப்பீர்களேயானால் இப்புனித ரமளான் மாதத்தில் அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே உயர்வானவன் அனைத்து அதிகாரங்களும் அவனுக்கே உரியன என்ற சிந்தனையை மனதில் வேர் விடச் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். &lt;br /&gt;&lt;br /&gt;அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். &lt;br /&gt;&lt;br /&gt;அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 59:21 முதல் 24 வரை&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: அதிரை ஏ.எம்.பாரூக்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116046319410356196?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116046319410356196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116046319410356196&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116046319410356196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116046319410356196'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/10/blog-post_10.html' title='தற்பெருமையும் ஆணவமும்'/><author><name>கடிதங்கள்</name><uri>http://www.blogger.com/profile/15067599220770011032</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-116003080379967392</id><published>2006-10-05T06:42:00.000Z</published><updated>2006-10-05T08:30:43.286Z</updated><title type='text'>ஒற்றுமை..! கிலோ என்ன விலை?</title><content type='html'>சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்தது. மும்பை பள்ளிவாசல் ஒன்றில் தராவீஹ் தொழுகை தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆவதற்கு முன் காவல்துறை தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தது என்ற தகவல் அதில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்னை நமக்கு ஏற்கனவே பழகிப்போன 8 Vs 20 ஆகத்தான் இருக்கும் என நினைத்து அந்த மின்னஞ்சலை படித்தபோதுதான் விபரம் புரிந்தது, இது 20க்குள்ளேயே 10-10 பிரச்னை என்று. குறிப்பிட்ட அந்த பள்ளிவாசலில் பரெல்வி, தேவ்பந்தி என இரு குழுக்களை சேர்ந்த முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை தங்கள் குழுவைச் சேர்ந்த மவுலானாதான் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதால் சண்டை மூண்டது. 'ஒவ்வொரு மவுலானாவும் 10, 10 ரக்அத்கள் தொழவைக்கட்டும்' என்ற தேவ்பந்திகளின் சமரச திட்டத்தை பரெல்விகள் ஏற்கவில்லை. கலவரம் மூளக்கூடிய சூழலில் காவல்துறை வரவழைக்கப் பட்டு, ஒரே பள்ளியில் இரு குழுக்களும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தொழுது கொள்வது என்ற சமாதானத் திட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே பள்ளியில் தனித்தனியாக தொழுவது என்ற ஏற்பாட்டின் மூலம் அந்த இரு குழுக்களும் சமாதானம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த தகவலை அறிந்த என்னையும் உங்களையும் போன்ற சாதாரண முஸ்லிம்கள் சமாதானம் அடைந்திருப்பார்களா? என்றால் 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் மார்க்கத்தில் ஒரே இறைவன், ஒரே தலைவர், ஒரே வேதம், ஒரே கிப்லா. ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுவினர் தங்கள் ஒரே இறைவனை ஒரே ஜமாஅத்தாக தொழும் விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களிடையே சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த அவல நிலை?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், "இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்" (3:103).&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:"(பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்" (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் போதித்த ஒற்றுமை, சகோதரத்துவத்தை எல்லாம் நாம் மறந்து விட்டோம். நமது மவுலானா தொழுகை நடத்த முடியவில்லை என்றால் அதற்காக நம் சமுதாயத்தை இரு பிரிவாக பிரிக்கவும் நாம் தயாராகி விட்டோம். அதற்காக மாற்று மதத்தினரின் உதவியை நாடவும் நாம் தயங்க மாட்டோம். சகோதரர்களே, சிந்தியுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பெருமானார் (ஸல்) அவர்கள் லைலத்துல்கத்ர் இரவைப் பற்றி அறிவிப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள், "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான்" அதாவது, இந்தச் சண்டையின் காரணமாக லைலத்துல்கத்ர் பற்றிய அறிவிப்பை நபியவர்கள் மறக்கடிக்கப் பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸஹீஹ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹதீஸை நாம் அறிவோம். ஒவ்வொரு வருட ரமளானிலும் நம் மார்க்க அறிஞர்கள் இதை நமக்கு நினைவு படுத்துகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கக் கூடிய படிப்பினையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இரு தனிநபர்கள் சண்டையிட்டுக் கொண்டதனால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் கிடைத்திருக்க வேண்டிய ஒரு அரிய தகவல் கிடைக்காமல் போய்விட்டது. இன்று இதை நாம் மறந்து விட்டு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நாம் மேலும் என்னென்ன பாக்கியங்களை இழந்துக் கொண்டிருக்கிறோமோ, இறைவனே அறிவான்!&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரர்களே, இந்த அவல நிலையை நிவர்த்திக்க நம்மால் இயன்றதெல்லாம் பிரார்த்தனை ஒன்றுதான். புனிதமிக்க இந்த ரமளானில், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் வேளையில், உங்கள் வழக்கமான பிரார்த்தனைகளுடன் தயவு செய்து இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"இறைவனே! எங்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மேம்பட அருள் புரிவாயாக! பிரிவினையைத் தூண்டும் ஷைத்தானிய எண்ணங்களை எங்கள் மனங்களிலிருந்து களைந்தெறிய உதவுவாயாக! ஆமீன்!"&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-116003080379967392?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/116003080379967392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=116003080379967392&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116003080379967392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/116003080379967392'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/10/blog-post_05.html' title='ஒற்றுமை..! கிலோ என்ன விலை?'/><author><name>இப்னு பஷீர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-115994154887237254</id><published>2006-10-04T05:58:00.000Z</published><updated>2006-10-04T05:59:08.906Z</updated><title type='text'>பிலால் (ரழி)</title><content type='html'>பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு&lt;br /&gt; நூல் அறிமுகம்&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு&lt;br /&gt;ஆசிரியர்: ஹெச்.ஏ.எல். க்ரெய்க் (உமர் முக்தார், தி மெஸேஜ் படங்களின் திரைக்கதை ஆசிரியர்)&lt;br /&gt;தமிழாக்கம்:  அல் அஸுமத்&lt;br /&gt;வெளியீடு: மெல்லினம்&lt;br /&gt;முகவரி: 9 மாதா கோவில் தெரு, கே. புதூர், மதுரை - 625 007&lt;br /&gt;தொலைப்பேசி: 0452- 256 9930 மின் அஞ்சல்: &lt;a href="mailto:mellinambooks@rediffmail.com"&gt;mellinambooks@rediffmail.com&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள்:132 விலை: ரூ. 50&lt;br /&gt;&lt;br /&gt;முஹமது நபியின் தோழர்கள் ஸஹாபாக்கள் என அழைக்கப் படுகின்றனர். முஹமது நபியின் துணைவியரையும், நான்கு கலீஃபாக்களையும் அடுத்து முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப் படும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களே. இந்நூல், பிலால் (ரழி) அவர்களே தன் வரலாற்றை கூறும் விதமாக எழுதப் பட்டுள்ளது. ஹதீஸ்களின் சான்றுடன் எழுதப் பட்டுள்ள இந்நூல் மிகச்சிறந்த இலக்கியத் தரத்துடன் உள்ளது. அல் அஸுமத் கலையழகுடன் தமிழாக்கம் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிலால் (ரழி) அவர்கள் உமையாவிடம் அடிமையாக இருந்த போது பட்ட சித்திரவதைகளுடன் தொடங்கும் நூல், அவர்கள் முதல் தொழுகை அழைப்பாளராய் நியமிக்கப்படும் வரையுள்ள அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நூல் முஹமது நபியின் வாழ்க்கை வரலாறையும் சுருக்கமாகச் சொல்கிறது. முஹமது நபி சந்தித்த போர்க்களங்களும் சற்று விரிவாகவே காட்டப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;ஹெச்.ஏ. எல். க்ரெய்க் 1921 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். பத்திரிக்கை ஆசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், நாடக விமர்சகராகவும் விளங்கினார். 1968 ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள ரோமுக்குச் சென்றார். அங்கு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியரானார். இவருடைய ஆரம்பகால படங்கள்  'டினோ டி லாரன்ஸ்' ஸால் தயாரிக்கப் பட்டன. அவை சர்வதேசத் தரத்தைப் பெற்றிருந்தன. 'வாட்டர்லூ' என்னும் போர்ப் படத்திற்கும், 'ஆன்சியோ ஃப்ரௌலின் டொக்டர்' ஆகிய வரலாற்றுப் படங்களுக்கும் திரைக்கதை எழுதினார்.  முஸ்தஃபா அக்காத்தின் புகழ் பெற்ற படங்களான 'உமர் முக்தார் (Lion of the Desert), தி மெசேஜ்&lt;br /&gt;ஆகியவற்றுக்கும் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்த க்ரெய்க் 1978 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் ரோமில் காலமானார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-115994154887237254?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/115994154887237254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=115994154887237254&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115994154887237254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115994154887237254'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/10/blog-post.html' title='பிலால் (ரழி)'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-115971657111604763</id><published>2006-10-01T14:52:00.000Z</published><updated>2006-10-01T17:12:45.203Z</updated><title type='text'>தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)</title><content type='html'>&lt;a href="http://www.246.dk/Punico-1.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.246.dk/Punico-1.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை ஜித்தா, துறைமுகம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, "சமரசம் இதழின் இணைய பதிப்பு இமேஜ் கோப்புகளாக பதிக்கப்படுகின்றன" என்றும் "அதனை மாற்றி யுனிகோடு எழுத்துருவில் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இணைய தேடல்களில் மற்றவர்களுக்கும் கிடைக்கும்" என்று தெரிவித்தபோது, அதற்கு KVS அவர்கள் "யுனிகோடுவின் பயன் பற்றி விளக்கமாக எழுதி தனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். (தற்போது &lt;a href="http://www.iftchennai.org/samarasam/index.html"&gt;சமரசத்தின் இணைய பதிப்பு&lt;/a&gt;, இமேஜ் கோப்புகளிலிருந்து எழுத்துருவாக மாற்றப்பட்டிருந்தாலும்கூட, இன்னும் யுனிகோடு எழுத்துருவாக பரிணாமம் அடையவில்லை என்பதை இங்கு பதியவைத்துக் கொள்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;யுனிகோடு பற்றி நாம் புதிதாக எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு பல தளங்களில் &lt;a href="http://ezilnila.com/uni_kadduraikal.htm"&gt;காணக் கிடைக்கின்றன&lt;/a&gt;. மறைந்த &lt;a href="http://muftiblog.blogspot.com/2006/07/blog-post.html"&gt;யுனிகோடு உமர்&lt;/a&gt; அவர்களின் இது குறித்த கட்டுரைகளும் ஏராளம். ஆனால், அவைகளையெல்லாம் இணையம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத சகோதரர்களுக்கு புரிய வைக்கும்படி எழுத முடியுமா? என்பது போன்ற தயக்கங்களுடன் எனது வேலைப் பளுவும் சேர்ந்துக்கொண்டதால், நான் ஏற்றுக்கொண்ட அந்த பொறுப்பை பல மாதங்கள் செய்யமுடியாமல் கையை கட்டிப்போட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு பல தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகளை மேயும்போதெல்லாம், பொதுவாக அனைவருக்கும் பயன்படும்படி எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு கட்டுரை வரைய வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால்  கட்டுரையை ஒரே மூச்சில் எழுதுவதற்கு தொடர்ச்சியான நேரமின்மை காரணமாக, நேரம் கிடைக்கும்போது தொடராக கொடுக்கலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பொதுவானதாக இருப்பதால், இதில் மற்ற இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள விஷயங்களும் சுட்டிக்காட்டப்படலாம். அதன் நோக்கம் குறிப்பிட்ட பிரச்னைகளை உரியவர்களுக்கு (இக்கட்டுரை மூலம்) தெரிவிப்பதோடு, மற்றவர்களும் அதில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-115971657111604763?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/115971657111604763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=115971657111604763&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115971657111604763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115971657111604763'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/10/1.html' title='தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)'/><author><name>Abu Umar</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_bpLwUaaywn8/SZQNs8Qb0JI/AAAAAAAAAbY/GYYJNX0gfQM/S220/abuumar.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-115901944480775816</id><published>2006-09-23T13:46:00.000Z</published><updated>2006-09-23T13:50:44.840Z</updated><title type='text'>இஸ்லாமிய அழைப்பாளர் கையேடு</title><content type='html'>நூல்:  &lt;strong&gt;இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும், விளக்கங்களும்&lt;/strong&gt;&lt;br /&gt;ஆசிரியர்: &lt;strong&gt;அ. முஹம்மது கான் பாகவி&lt;/strong&gt;&lt;br /&gt;வெளியீடு: &lt;strong&gt;சாஜிதா புக் சென்டர்&lt;br /&gt;&lt;/strong&gt;முகவரி: 248 தம்புச் செட்டித் தெரு, முதல் மாடி&lt;br /&gt;                  மண்ணடி&lt;br /&gt;                  சென்னை - 600 001&lt;br /&gt;தொலைப்பேசி: 2522 4821&lt;br /&gt;&lt;br /&gt;பக்கங்கள்: &lt;strong&gt;136&lt;/strong&gt;  விலை: &lt;strong&gt;ரூ. 40&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மவ்லவி அ. முஹமது கான் பாகவி அவர்கள், 1999 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளில் &lt;strong&gt;'முஸ்லிம் முரசு'&lt;/strong&gt; மாத இதழில் &lt;strong&gt;'இஸ்லாம் - தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்'&lt;/strong&gt; என்ற தலைப்பில் எழுதிய தொடர்கட்டுரையின் நூல் வடிவமே இந்த நூல். இந்நூலுக்கு &lt;strong&gt;கவிஞர் ஈரோடு தமிழன்பன்&lt;/strong&gt; அணிந்துரை அளித்துள்ளார். அதன் ஒரு பகுதியே இந்நுலின் பின்னட்டைக் குறிப்பாக இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பின்னட்டைக் குறிப்பு:&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பெண்ணிய நோக்கிலும், மார்க்சிய பார்வையிலும் இஸ்லாத்தின் நிலைப்பாடுகள் குறித்து விவாத அலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நாளில், இந்நூல் தகுந்த பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தின் மீது எதிர்மறைக் கருத்துகளை உருவாக்கிய கீழை, மேலை நாட்டுச் சிந்தனையாளர்களுக்கு, அவர்கள் பக்கமிருந்தே பதில்களைத் தேடி விவாதிக்கும் திறன் இந்நூலுக்கு சிறப்புச் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் அகவாழ்வு, புறவாழ்வு ஆகியவற்றின் மேல் கற்பிக்கப்பட்டுள்ள களங்கங்களை ஆற்றலோடும், வலுவான சான்றுககளோடும் இந்நூல் அகற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமறை, நபிமொழிகள், போர்கள், உடன்பாடுகள் ஆகிய எல்லாவற்றிலும் கொட்டப்பட்ட தூசுகளைக் கூட்டித் தள்ளிவிட்டு, துலக்கமுற விளக்கும் ஆசிரியரின் வித்தகம் நூலில் பளிச்சிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய மார்க்க விற்பன்னர், பேச்சிலும் எழுத்திலும் பழுத்த புலமையாளர் அ. முஹம்மது கான் பாகவி அவர்களின் ஆழ்ந்த மார்க்கப் புலமை பாராட்டுக்குரியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-115901944480775816?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/115901944480775816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=115901944480775816&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115901944480775816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115901944480775816'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/09/blog-post_23.html' title='இஸ்லாமிய அழைப்பாளர் கையேடு'/><author><name>அருளடியான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://1.bp.blogspot.com/_LWkSFpnR3ZU/ScMXmUcS9HI/AAAAAAAAAJw/4xDDmAniu2M/S220/Pen.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-115649543494732672</id><published>2006-08-25T08:17:00.000Z</published><updated>2006-08-25T08:43:54.976Z</updated><title type='text'>ஈரான் அதிபரின் வலைப்பதிவு!</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6413/668/1600/header_c1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/6413/668/320/header_c1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈரான் அதிபர் மஹ்மூது அஹ்மதினஜாத் ஒரு &lt;a href="http://www.ahmadinejad.ir/"&gt;வலைப்பதிவு&lt;/a&gt; தொடங்கியிருக்கிறார்.  தனது முதல் பதிவில், அவரது குடும்பப் பிண்ணனி, அரசியல் சூழ்நிலை போன்றவற்றை மிக நீ......ளமாக விவரிக்கிறார்.  இறுதியில், 'இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாக போய் விட்டது.  இனிமேல் இப்பதிவுகளை சுருக்கமாகவும், இனிமையாகவும் ஆக்க முயற்சிக்கிறேன்' என்று டிஸ்க்ளெய்மர் போடவும் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பதிவை பார்ஸி, ஆங்கிலம், அரபி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் படிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரானிய அதிபரின் இந்த மக்கள் தொடர்பு முயற்சி சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது போலிருக்கிறது.  வேறு யாருக்கு..? இஸ்ரேலியருக்குத்தான்!  &lt;a href="http://www.ynetnews.com/articles/1,7340,L-3291380,00.html"&gt;ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் சொல்லி வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அதிபரின் பதிவை முற்றுகையிட்டு சில மணி நேரங்களுக்கு அதை செயலிழக்கச் செய்தனர்.&lt;/a&gt;    அன்று மாலையே அவரது பதிவு மீண்டும் சீர்படுத்தப் பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி தனது கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும் என முயலும் அதிபர் அஹ்மதினஜாத் அவர்களின் முயற்சி பாராட்டிற்குறியது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-115649543494732672?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/115649543494732672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=115649543494732672&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115649543494732672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115649543494732672'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/08/blog-post_115649543494732672.html' title='ஈரான் அதிபரின் வலைப்பதிவு!'/><author><name>இப்னு பஷீர்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9461059.post-115647978674207900</id><published>2006-08-25T03:54:00.000Z</published><updated>2006-08-25T04:23:06.846Z</updated><title type='text'>நபிகளாரின் சகிப்புத் தன்மை</title><content type='html'>&lt;blockquote&gt;அல்லாஹ்வின் திருப்பெயரால்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய திருமணங்கள் அனைத்தும் என்ன சூழ்நிலையில் எதைப் பிண்ணனியாகக் கொண்டு நடந்தது என்று எம்மால் முடிந்தளவு எழுதி தெளிவு படுத்தி இருந்தோம் அவற்றைப் படித்தவர்கள் பிறருக்கும் எத்தி வைக்க கடமைப் பட்டுள்ளீர்கள், மேற்கத்தியர்கள் கூறுவது போல் அண்ணல் அவர்கள் பெண்களின் மீது மோகங் கொண்டு தான் பல திருமணங்களை முடித்தார்கள் என்ற கருத்தை முறியடித்தோம் அதற்கு உதாரணமாக அவர்களது மனைவிமார்களிலேயே மிகவும் அழகானவர்களும் இளமையானவர்களுமாக இருந்த அன்னை ஜூவைரியா (ரலி) அவர்களை அவர்களின் அழகின் மீதோ, இளமையின் மீதோ ஆசை கொள்ளாமல் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களுக்கு அண்ணல் அவர்களே கனீமத் பங்கில் ஒதுக்கி விடுவதன் மூலம் அண்ணல் அவர்கள் பெண்களின் மீது மோகம் கொண்டு எந்த திருமணத்தையும் முடிக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மாற்று மதத்து எதிரிகள் தங்களிடம் சிக்கிக் கொள்ளும் பொழுது சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ளாமல் எதிரிகள் மீது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை சுருங்கப் பார்ப்போம்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துமாமா (ரலி) அவர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துமாமா அவர்கள் யமாமா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், மதீனாவிலிருந்து வியாபாரம் நிமித்தம், அல்லது சொந்த அலுவல் நிமித்தம் யமாமா வழியாகவும், இன்னும் யமாமாவிலிருந்து சற்று தொலைவில் வேறு வழியாகவும் பயணிக்கக்கூடிய முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களது பொருட்களை சூறையாடுவதுமே அவரது பிரதான பொழுதுபோக்காக இருந்து வந்தது, அந்தளவுக்கு இஸ்லாத்தின் மீது பகையுணர்வு கொண்டவராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஒருநாள் மதீனா வழியாக அல்லது மதீனாவிலிருந்து சற்று தொலைவில் பயணிக்கும் போது முஸ்லிம்களால் காணப்பட்டு மதீனாவுக்குள் பிடித்துக் கொண்டு வரப்படுகிறார் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளியருகே கட்டப்பட்டு அண்ணல் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணையே உருவான காருண்ய நபி  (ஸல்) அவர்கள் அவரது அருகில் நெருங்கி வந்து துமாமாவே இப்பொழுது உம்முடைய முடிவு என்ன ? என்று கேட்கிறார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கவர் &lt;br /&gt;&lt;br /&gt;- நீங்கள் விரும்பினால் என்னை கொலை செய்து விடலாம் , காரணம் அதற்கு நான் முற்றிலும் தகுதியானவனே ! அந்தளவுக்கு முஸ்லிம்களை கொலை செய்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;- நீங்கள் விரும்பினால் பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு என்னை விட்டு விடலாம் அந்தளவுக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை (வியாபாரப் பொருட்களை) சூறையாடவும் செய்திருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;- நீங்கள் விரும்பினால் என்னை மண்ணித்து விடலாம், அவ்வாறு மண்ணித்து விட்டால் என்னை ஒரு சிறந்த மனிதராகப் பார்க்கலாம்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலாவது கோரிக்கை :&lt;/strong&gt; கொலை செய்து விடுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் தான் என்பதை அவரே ஏற்றுக் கொள்கிறார் குற்றம் அவர் மூலமே நிரூபிக்கவும் படுகிறது மேலும் தணித்தும் இருக்கிறார் ஒரு பெரும் படையுடன் இருக்க வில்லை கொலைக்குக் கொலை எனும் ரீதியில் அவரை கொலை செய்திருக்கலாம். காரணம் மதீனாவின் ஜனாதிபதியாக அண்ணல் அவர்களே இருக்கிறார்கள் அரசு மூலம் ஆணை பிறப்பித்து அவரை கொலை செய்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டாவது கோரிக்கை :&lt;/strong&gt; பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு விடுவித்து விடலாம் என்று அவரேக் கூறுகிறார் அந்தளவுக்கு முஸ்லிம் வியாபாரிகளுடைய, முஸ்லிம் வழிப் போக்கர்களுடைய பொருட்களை சூறையாடி உள்ளார் என்பது தெரிய வருகிறது, முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்ததால் ஒருப் பெருந்தொகையை நிர்ணயித்துக் கொண்டு அவரை விடுதலை செய்திருக்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூன்றாவது கோரிக்கை :&lt;/strong&gt; மண்ணித்து விட்டு விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய அவரது கோரிக்கையை புறக்கணித்திருக்கலாம் காரணம்  விடுவித்தப் பிறகு சொன்ன மாதிரி சிறந்த ஒரு மனிதனாக வாழ்வாரா ? என்பது உறுதியாக கூற முடியாத விஷயமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அவ்வாறான ஒரு கோரிக்கையை இறுதிக் கோரிக்கையாக அவர் வைத்தப்பின் நபிகளார் அதிலிருந்து பின்வாங்க முடியவில்லை காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இறைத் தூதராக வரவில்லை, மாறாக உலகம் முழுவதுலுமுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் இறைத் தூதுராக அதிலும் இறுதித் தூதராக வந்தவர்கள் என்பதால் துமாமா அவர்கள் ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் கொலைக்குக் கொலை செய்து விடுவதையோ, பிணைத் தொகையை பெற்றுக் கொள்வதையோ தவிர்த்து விட்டு அவரது மூன்றாவது கோரிக்கையை அண்ணல் அவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முன்வருகிறார்கள். நபியே! நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.  21:107.  &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் ஒருவர் இந்த நிமிடத்திலிருந்து நான் நேர்வழியில் வாழ்ந்து கொள்கிறேன் என்றுக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒரு முறை கந்தக் யுத்தத்தில் எதிரி ஒருவர் முஸ்லிம் போர்வீரரின் வாளின் முனைக்கு நெருங்;கி விட்ட பொழுது நான் முஸ்லிமாகிக் கொள்கிறேன் என்றுக் கூறுகிறார் அதைப் பொருட்படுத்தாமல் அவரைக் கொன்று விடுகிறார் இதை அண்ணல் அவர்களிடம் கூறும் பேர்து; அவரை விட்டிருக்கலாமே அவரை ஏன் கொன்றீர்கள் ? என்று முஸ்லீம் வீரரின் மீது கொபம் கொள்கிறார்கள் வாளின் முனைக்கு நெருக்கமாக வந்தப்பிறகு அவர் உயிருக்குப் பயந்து கூறுவதாக நினைத்து வெட்டி விட்டேன் என்று பதில் கூற அவரது உள்ளத்தை நீங்கள் பிளந்துப் பார்த்தீர்களா ? என்றுக் கூறி அண்ணல் அவர்கள் சஙடகடப் படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் துமாமா அவர்கள் உயிருக்கு பயந்து பொய் சொல்வதாக அண்ணலார் அபிப்பிராயம் கொள்ள வில்லை, அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாக இறைவனால் அனுப்பப் பட்டதால் குற்றம் சாட்டப்பட்டு எதிரியால் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு கயிறுகளால் பிணைத்துக் கட்டப்பட்டு நிற்கும் ஒருவர் இஸ்லாத்தின் எதிரி மாற்று மதத்தவராக இருந்தும் என்னை மண்ணித்து விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய உறுதி மொழியை ஏற்று அவரது குற்றங்களை மண்ணித்து அவரது கட்டுகளை அவிழ்த்து விட்டு விடும் படி உத்தரவிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது கட்டுகள் அவிழ்த்து விடப்படுகிறது அண்ணல் அவர்களுடைய பெருந்தன்மையையும், அவர்கள் உண்மையிலேயே அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாக இறைவனால் அனுப்பபட்ட இறைத்தூதர் தான் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட துமாமா அவர்கள் அவ்விடத்தில் உளூ ( உடல் சுத்தம் ) செய்து விட்டு அண்ணல் அவர்களுடைய கரங்களின் மீது தனது கரங்களை வைத்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்று அன்று முதல் முஸ்லிமாகி விடுகிறார் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தனது குடும்பத்தவர்கள் முழுவதையும் இஸ்லாத்திற்குள் இணைத்து விடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் தன்னை மண்ணித்து விடும்படி வைத்த மூன்றாவது கோரிக்கையில் சிறந்த மனிதராக வாழ்வேன் என்று மட்டுமேக் கூறினார் மாறாக அவிழ்த்து விடுங்கள் முஸ்லிமாகி விடுகிறேன் என்றுக் கூறவில்லை. இஸ்லாம் வாளால் பரவியது எனும் நச்சுக் கருத்துக்களை விதைக்கும் மேற்கத்தியர்கள் முதல் இந்தியாவின் பாஷிச சிந்தனை வாதிகள் வரை மேற்கானும் துமாமா (ரலி) அவர்களுடைய வரலாற்றைப் படித்து தெளிவு பெற கடமைப பட்டுள்ளனர் இஸ்லாத்திற்குள் கட்டாயப் படுத்தி எவரையும் உள்ளே நுழைவிப்பதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்கவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். 2:256&lt;/blockquote&gt; &lt;br /&gt;மேற்கானும் திருமறை வசனம் மூலம் இஸ்லாத்தை புரிந்து கொண்டு இஸ்லாத்திற்குள் வருவதை மட்டுமே இஸ்லாம் அங்கீகரிக்கிறது, இஸ்லாத்தைப் புரியாமல் வருபவர் இஸ்லாத்திற்குள் வருவதைவிட வெளியில் இருந்து கொள்வதே மேலாகும் அதனால் இஸ்லாம் கட்டயாப்படுத்தி இஸ்லாத்திற்குள் நுழைவிப்பதை ஆணித்தரமாக தடுக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே துமாமா (ரல்) அவர்கள் சிறந்த ஒரு மனிதராக வாழ்வதாக வாக்களிக்கப் பட்டதை மட்டுமே ஏற்றுக்கொண்டு விடுதலை செய்கிறார்கள். அண்ணல் அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் புரிந்து கொள்ளாமல் இருந்தவரை முஸ்லிம்களை கொன்றொழிப்பதையும் அவர்களது பொருளாதாரத்தை சூறையாடுவதையும் வாடிக்கையாகக் கொண்ட துமாமா (ரலி) அவர்கள் அண்ணல் அவர்களுடைய மண்ணிக்கும் மணப்பான்மையையும், சகிப்புத் தன்மையை நேரில் பார்த்தப் பின் இதற்கு முன்பு தாம் தவறான சிற்தனையில் இருந்ததை உணர்;ந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதுடன் தனது குடும்பாத்தாரையம் ஏற்றுக் கொள்ளச் செய்து இறைநம்பிக்கையாளர்களின் வரிசையில் இணைந்து கொண்டு ரலியல்லாஹூ அன்ஹூ என்கிற சங்கைக்குரிய பட்டத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். . . .&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். 5:119&lt;br /&gt;&lt;br /&gt;ஹதீஸ் இடம்பெற்ற நூல்: அபூதாவூத் , அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக நாம் மாற்றுமதத்தவர்கள் மீது வைக்கும் உபதேசம் யாதெனில் தூய்மையான சிந்தனையில் இஸ்லாத்தைப் படியுங்கள் உங்களில் ஒவ்வொருவரும் தூய இஸ்லாத்தை துமாமா (ரலி) அவர்கள் போல் இன்ஷா அல்லாஹ் ஏற்றுக் கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சகிப்புத் தன்மையை தொடர்ந்து எழுதுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... &lt;br /&gt;&lt;br /&gt;அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்&lt;br /&gt;adhiraifarook@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9461059-115647978674207900?l=tamilmuslim.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslim.blogspot.com/feeds/115647978674207900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9461059&amp;postID=115647978674207900&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115647978674207900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9461059/posts/default/115647978674207900'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslim.blogspot.com/2006/08/blog-post_25.html' title='நபிகளாரின் சகிப்புத் தன்மை'/><author><name>கடிதங்கள்</name><uri>http://www.blogger.com/profile/15067599220770011032</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/
