தமிழகத்தைக் கலக்கிக் கொண்டி


வைகோவின் தாய்: "பத்து மாசம் உன்னை உள்ளே வச்சிருந்தவ சொல்றேன், அந்த அம்மாவோட கூட்டணி வைக்காதே''
வைகோ: "போம்மா! நீயாவது என்னை பத்து மாசம்தான் உள்ளே வச்சிருந்தே. அந்தம்மா என்னை 19 மாசம் உள்ளே வச்சிருந்தது. அந்தம்மா சொல்றதைத் தான் இனி கேட்பேன்"
நன்றி: கீற்று இணையத் தளம்
No comments:
Post a Comment