
தினகரன் எடுத்த கருத்துக் கணிப்பில், யார் கலைஞரின் வாரிசாக வர வேண்டும் என்று கேட்டதற்கு 2% பேர் மட்டுமே மு.க. அழகிரி பெயரைச் சொன்னார்களாம். அதற்காக மதுரை தினகரன் அலுவலகத்தில் வேலை பார்த்த, மூன்று பேரை உயிருடன் எரித்துக் கொன்று விட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். இப்போது நாம் மதுரைக்குச் சென்று, மோடியின் அடுத்த வாரிசாக யார் வரவேண்டும் என்று கேட்டால் 90% பேர் மு.க. அழகிரியின் பெயரைச் சொல்வார்கள்.
No comments:
Post a Comment