Thursday, July 21, 2005

இந்திய முஸ்லிகளின் தேசியப்பற்று

கடந்த புதன்கிழமை(19-07-2005)வாஷிங்டனில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.






"இஸ்லாமிய நம்பிக்கைகளைக் கடைபிடிக்கும் 150 மில்லியன் முஸ்லிம்கள் பிரஜைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய முஸ்லிகளின் தேசியப்பற்று பற்றி சொல்ல வேண்டுமானால் இத்தனை முஸ்லிம்களில் ஒரே ஒருவர் கூட அல்-காய்தாவோ அல்லது பிற தீவிரவாத அமைப்புகளிலோ சார்ந்து இல்லை என்பதை இங்கே இறுமாப்புடன் சொல்லிக் கொள்கிறேன்."

ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய இந்த உரையை CNN உள்பட அனைத்து டிவி சேனல்களும் ஒளிபரப்பிய போது செய்தியாளர்கள் அவையில் பலத்த கரகோஷம் எழும்பியது.

ஆனால், தினமலம் உள்பட சில தமிழ் பத்திரிக்கைகள், பிரதமர் பேசிய முழு உரையையும் குறிப்பிட்டுவிட்டு மேற்கண்ட வரிகளை மட்டும் கத்திரி போட்டுள்ளது ஏனோ?

No comments: