Tuesday, May 10, 2005

படம் சொல்லும் கருத்து -2

Image hosted by TinyPic.com

இந்த படத்துக்கு ஏதேனும் கருத்து எழுதவேண்டும் என்று தோன்றுகிறதா?

2 comments:

Sardhar said...

Comment:

சிரமம் என்று நாம் கருதுகின்ற ஒரு காரியத்தை, நம்மால் முடியவே முடியாது என்று மனதளவில் திடமான நம்பிக்கை கொண்டு தளர்ந்து விடாமல் முயற்சி செய்தால் வெற்றியடைந்து விடலாம். இன்று நம்மால் சுதந்திரமாக, லேசான முறையில் அனுபவிக்க முடிகிற பல விஷயங்களில் எவரோ ஒருவரின் சிரத்தை மேற்கொண்ட முயற்சி இருக்கிறது என்பதை இப்படம் நினைவூட்டுகிறது.

கொசுறு:

(அண்ணாச்சிய மொதல்ல ஏற வுட்டுப் பாப்பம்... வழுக்கி வுழுந்துட்டார்ன்னாக்கா அப்படியே அல்லாரும் அபவுட்-டர்ன் ஓகேயா?)

Abu Umar said...

க-லக்க-ல் கமென்ட்

நன்றி!