வணக்கஸ்தளத்தை ஏற்படுத்தி பழிவாங்கிவிட்டார்கள் எம்மவர்கள்.

கையேந்தப்படுவது ஹனஃபி மத்ஹபு இமாம்களில் ஒருவரான அபூ யூசுஃப் அவர்களின் அடக்கஸ்தளத்தில் (ஈராக்).
அபூ யூசுஃப் இவர்களை இரட்சிப்பாரா?
போர் விமான குண்டுகளிலிருந்து
மண்ணறையை காப்பாற்றுவாரா?
ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால்கூட
தனது கல்லறையை உடைக்காமல்
விட மாட்டார் என்று நம்புவோமாக
No comments:
Post a Comment