Monday, January 31, 2005

ஸலாம்

விடுமுறையில் ஊருக்கு வந்ததிலிருந்து எழுத்துப் பணியில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. உறவினர்களின் வருகை, மற்றும் உறவினர்களின் அழைப்பும் எழுத்துப் பணியை சற்று முடக்கி விட்டது.

ஹஜ் பெருநாள் முடிந்தபின் ஊரில் சரியாகத் தங்க முடியவில்லை. நேற்றுக் காலையில் பெங்களுர் வந்து சேர்ந்தேன் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வரை இங்கேயிருப்பேன் இதோடு என் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்வேன். இதன் பின் ஊர் சென்று எழுதுவதற்கான நேரங்களை
ஒதுக்கிக் கொள்ளலாம் என எண்ணியுள்ளேன்.

இன்ஸா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
அபூ முஹை

No comments: