Monday, May 22, 2006

பாராட்டுக்குரியது பரதனின் கோரிக்கை

ஜனநாயக முறைப்படி பாலஸ்தீனத்தில் ஹமாஸ் ஆட்சியைப் பிடித்ததும், அந்நாட்டிற்கு இதுவரை செய்து வந்த பொருளாதார உதவியை அமெரிக்காவும், ஐநா கூட்டமைப்பும் நிறுத்தியது. மாறாக ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தர் தாங்களின் உதவி கரத்தை நீட்ட முன் வந்துள்ளது. இவ்வேளையில் இந்தியா மௌனமாக இருப்பது நியாயமற்றது, பாலஸ்தீன நலனுக்காக இந்திய அரசும் உதவி செய்ய ஓர் நிலையான முடிவை எடுக்க வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை வைத்தவர் - CPI பொது செயலர் ஏபி பரதன்.

ஆதாரம்: ஏசியன் ஏஜ் மே 9, 2006
தகவல்: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006

No comments: