Monday, May 15, 2006

திருந்திய சல்மா?


தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சல்மா திருந்திவிட்டாரா இல்லையா என்பதைப் பற்றி இங்கு சகோதரர்கள் விவாதிப்பதை காண்கிறேன். ஜூனியர் விகடனில் வெளியான இப்புகைப்படத்தில் இருப்பவர் அதே சல்மாதானா என பாருங்கள்!

3 comments:

அபூ முஹம்மத் said...

நாலுவரியில நச்னு ஒரு பதிவு போடுவதெப்படின்னு இப்னுபஷீரிடம்தான் கேட்டு தெரிந்துக்கொள்ளனும்.

ஆத்தூர்வாசி said...

அல்லாஹ் இப்படிப்பட்டவர்களைப்பற்றி திருமறையிலே கூறுவது

'எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது --- ஸூரத்துந் நஜ்ம் (நட்சத்திரம்) 53:28'

இனியாவது தங்கள் நிலைப்பாட்டை ?

முகவைத்தமிழன் said...

//I dont understand How this people
shamelessly wrote the article//
http://www.tmmkonline.org/tml/others/109885.htm
and their followers tolerated !!//

ஐயா அவர்கள் அங்கு சரியாகத்தான் எழுதியுள்ளர்கள் இல்லாத ஒன்றை எழுதவில்லை .

இவர் சரிஅத் சட்டத்திற்கு எதிரானவர் என்பது சரியான தகவலாகும் மற்றும் இவர் "பொது சிவில் சட்டம்" என்ற சங்பரிவாரக்கும்பலின் கோசத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்ற பக்குவத்தில் தாங்கள் எழுதக்கூடாது.

உண்மையை சொல்லப்போனால் த.மு.மு.க வினர் பதர்சயித்தை பற்றிய முழு உண்மைகளையும் எழுதவில்லை அறியாமையினால் இருக்கலாம்.

மாய்ந்து மாய்ந்து பதர் சயித் இஸ்லாத்தின் எதிரி , சரிஅத் சட்டத்திற்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்த த.த.ஜ வின் தலைவர்கள் இந்த தேர்தலில் முஸ்லிம் பெண் பதர் சயிதிற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தனரோ அந்த ஆன்டவனுக்குதான் வெளிச்சம்.

த.த.ஜ வின் தொன்டர்கள் அம்மாவின் வெற்றிக்காக அயராதுளைப்பார்கள் என்றும் அம்மாவிற்கே வெற்றி ...அம்மாவிற்கே வெற்றி என்று சாமி வந்தது போல் அருள்வாக்கு கூறியவர்தானே பி.ஜே!!

தாங்கள் குறிப்பிட்டுள்ள த.மு.மு.க வின் அதிகார பூர்வ இணையத்தில் தாங்கள் கூறியபடி ""ஷேம்லெஸ்"" ஆக எழுதியுள்ளவையெல்லாம் த.த.ஜ வின் தலைவர் பதர் சயிதை பற்றி கூறியவைகளும் உணர்வில் வெளிவந்தவையுமேயாகும்.

மீன்டும் ..."மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்ற பக்குவத்தில் தாங்கள் எழுதக்கூடாது.

நன்றி
முகவைதமிழன்